;
Athirady Tamil News
Daily Archives

12 February 2024

யாழ்ப்பாண பகுதியில் ட்ரோனை பறக்கவிட்ட நபருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பகுதியில் ஆளில்லா கமெராவை பறக்கவிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் தெலிப்பளை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.…

பலாங்கொடை பிரபல தமிழ்ப் பாடசாலையின் உயர்தர மாணவி சடலமாக மீட்பு

இரத்தினபுரி - பலாங்கொடை, பெட்டிகள பிரதேசத்தில் வீடொன்றின் குளியலறையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது நேற்று (11.02.2024) வீட்டார் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய பலாங்கொடை பொலிஸாரால்…

இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுவது நம் திராவிட மாடல் அரசு – அமைச்சர் உதயநிதி…

மக்கள் நலனுக்கான திட்டங்களை கழக அரசு தொய்வின்றி செயல்படுத்தும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தொலைநோக்குத் திட்டங்களை நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சீராக…

யாழ் வர பிரபல பாடகர்கள் விரும்புகிறார்கள் என ஹரிகரன் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்திற்கு பிரபல பாடகர்கள் பலரும் வருவதற்கு ஆர்வமாகவே உள்ளனர் என பிரபல பாடகர் ஹரிகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இசை நிகழ்வின் ஆரம்பத்தில் மேடையில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும்…

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா நேற்று  2024.02.10 ஆம் திகதி பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் மிக கோலாகலமாக ஆரம்பமானது. இன்றைய இந்நிகழ்வுகள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்…

காணிகளை அன்பளிப்போர் மத்திய அரசுக்கு வழங்குவதை தவிர்த்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு…

அரசுக்கு காணிகளை அன்பளிப்போர் மத்திய அரச தாபனங்களுக்கு வழங்குவதை தவிர்த்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு அன்பளிப்பதே இனம்சார் பாதுகாப்பானது! - நீர்வேலி தமிழ் முற்ற திறப்பு விழாவில் முன்னாள் தவிசாளர் நிரோஷ் மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி…

பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடுகள் : கவலை வெளியிட்டுள்ள உலக நாடுகள்

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இது தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கவலை வெளியிட்டுள்ளன. அத்துடன், தேர்தல் நடவடிக்கைகள்…

நெடுஞ்சாலையில் வீழ்ந்து நொருங்கிய விமானம்: அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவில் 5 பேர் பயணித்த சிறிய ரக விமானமொன்று நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானம், அமெரிக்காவின் ஓகையோ (Ohio) மாநில பல்கலைக்கழக விமான நிலையத்தில் இருந்து புளோரிடா விமான நிலையத்தை நெருங்கும் போது இரு…