;
Athirady Tamil News
Daily Archives

25 February 2024

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய சிக்கல்: இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான உணவு மற்றும் சேவைகளை வழங்குவதில் ஹோட்டல் நிர்வாகம் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாமைத்துவ சேவை…

இலங்கைக்கு நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை வழங்கவுள்ள அமெரிக்கா

இலங்கைக்கு "நான்காவது நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை அமெரிக்கா வழங்கவுள்ளதாக முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா தெரிவித்துள்ளார். விஜயபாகு என்ற பெயரைக்கொண்ட…

அதிரடியாக பதவி நீக்கப்பட்ட இம்ரான் கானின் கட்சித் தலைவர்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து, பாரிஸ்டர் கோஹர் அலி கான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக வெலளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 8ஆம் திகதி பாகிஸ்தான் நாடாளுமன்ற…

விகாரையில் மகிந்தவுடன் இரகசிய சந்திப்பு நடத்திய பிரதான தேரர்கள் ;ஊடகங்களுக்கு அனுமதி…

தேசிய வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொதுஜன பெரமுன கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் முன்னணி தேரர்கள் குழுவொன்று கேட்டுக்கொண்டது. மகாநாயக்க…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வேலை நிறுத்தப் போராட்டம்

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் இடைநிறுத்தியுள்ளனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் படி இது நடந்தது. செயற்திறன்மைக்கு…

இலங்கையில் கல்வித்துறையில் கொண்டுவரப்படும் மாற்றம்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

இலங்கையில் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த முன்னோடித் திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்…

ஆன்லைன் மோசடியில் இது புதுசு… ஸ்விக்கி அக்கவுண்ட்டை முடக்கி ரூ.97 ஆயிரத்திற்கு…

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உலக அளவில் இந்திய முன்னணியில் இருக்கிறது. பல நாடுகளுக்கு முன்னோடியாகவும் இருக்கின்றது. நம் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பர்ஸ்களை லாவகமாக உருவியெடுத்த கூட்டம், தொழில்நுட்ப யுகத்திலும் தங்கள் குணங்களை மாற்றிக்…

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திப்பில் உலகின் மிக உயரமான ஆண் மற்றும் உயரம் குறைந்த…

உலகின் மிக உயரமான ஆண் மற்றும் உலகின் மிக உயரம் குறைந்த பெண் அமெரிக்காவில் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். உலகின் மிகவும் உயரமான ஆணாக அறியப்படுபவர் சுல்தான் கோசன். இதே போன்று உலகின் மிகவும் உயரம் குறைவான பெண்ணாக அறியப்படுவர் ஜோதி ஆம்கே.…

தென்னிலங்கையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பட்டப்பகலில் வீட்டில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொடூர சம்பவம் நேற்று (24.02.2024) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதே பிரதேசத்தைச் சேர்ந்த…

கொழும்பில் பாரிய மோசடி! அம்பலமான தகவல்

கொழும்பில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வாங்கி தருவதாக கூறி குழு ஒன்று மக்களை ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு- கொம்பனித் தெரு மற்றும் மோதர பிரதேசத்தில் அமைந்துள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 2…

புதையல் தோண்டிய இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது

கடுவெலை, கொரத்தோட்டை பிரதேசத்தில் வயல் ஒன்றில் புதையல் தோண்டிய இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேரை நவகமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கொரத்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர்கள் புதையல் தோண்டப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் மூலம்…

கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம் : ரணிலை சந்தித்தார் சம்பிக்க

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் ‘நாட்டிற்கு ஒரு படி’ என்ற பொது குறைந்தபட்ச வேலைத்திட்டம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது. இந்த…

வெளிப்படையாக கூறிய கருத்து… சிக்கலில் இளவரசர் ஹரி

போதை மருந்து பழக்கம் தமக்கிருந்ததாக Spare நினைவுக் குறிப்பில் இளவரசர் ஹரி வெளிப்படையாக கூறியிருந்தது தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பெடரல் விதிகளின் அடிப்படையில் அமெரிக்க விசா பெறுவது தொடர்பில் இளவரசர் ஹரி போராடி வருவதாக…

நடை பயிற்சியின் போது நாய் கவ்விப்பிடித்த லொட்டரி சீட்டு அடித்த அதிர்ஷ்டம்!

சீனாவில் நடை பயிற்சிக்கு சென்றபோது உடன் அழைத்துச்செல்லப்பட்ட நாய், கவ்விப்பிடித்த லொட்டரி சீட்டுக்கு பரிசாக விழுந்த சம்பவம் பெரும் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சீனாவின் குவாங்டாங் நகரில், நடை பயிற்சிக்கு லின் என்ற பெண் சென்று…

52 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவில் தரையிறங்கிய அமெரிக்க கலம்

சுமாா் 52 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஆய்வுக் கலமொன்று நிலவில் முதல்முறைாக தரையிறங்கியுள்ளது. ‘இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ்’ என்ற நிறுவனத்தின் ஓடிஸியஸ் என்ற அந்த ஆய்வுக் கலம்தான், வா்த்தக ரீதியில் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ள முதல் ஆய்வுக் கலம்…

டுபாயில் வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! காரணம் இது தான்

ஒவ்வொரு ஆண்டும் தொழில் வாய்ப்புகளுக்காக ஏராளமானோர் டுபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகளிற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதை தாண்டி அதிகளவானோர் அங்கு குடியேறுவதனையும் அதிகளவில் விரும்புவதாக…