;
Athirady Tamil News
Daily Archives

27 February 2024

நீருக்கடியில் மூழ்கிய இந்திய பிரதமர் – மயில் இறகுகளை கொண்டு சென்றது ஏன்?

Follow us on Google News விளம்பரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க இடமான துவாரகா கடற்கரையில் மூழ்கி பிரார்த்தனை செய்துள்ளார். நீருக்கடியில் மூழ்கிய இந்திய பிரதமர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி…

உலக சந்தையில் வீழ்ச்சியடையும் கச்சா எண்ணெய் விலை

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு, டொலரின் பெறுமதி வலுவடைந்து வருவது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பிரன்ட் கச்சா…

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த 22 வயது இளைஞன்! வெளியான அதிர்ச்சி காரணம்

யாழ்ப்பாணத்தில் மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மணற்பகுதி ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 22 வயதான பிரதாபன் சாலமன் என்ற இளைஞனே இவ்வாறு…

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

இலங்கைகயின் பிரதான வர்த்தக நிலையமான தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம், வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.…

மொட்டுக்கட்சி ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச – வெளியான அறிவிப்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாத்தளை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் நாமலை ஜனாதிபதி வேட்பாளராக…

அழகை பெற உங்கள் உயிரை பணயம் வைக்காதீர்கள்: சத்திர சிகிச்சைகள் தொடர்பில் எச்சரிக்கை

அழகிற்காக பயிற்சி பெற்ற வைத்தியர்களின் தலையீடு இல்லாமல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தகுதியற்ற வைத்தியர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி…

கிம்புலாப்பிட்டிய பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் மூவர் காயம்

நீர்கொழும்பு அருகே கிம்புலாப்பிட்டிய பிரதேச பட்டாசுத் தொழிற்சாலையொன்றி்ல் ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று(26.02.2024) மாலை நடைபெற்றுள்ளது. வீடொன்றில் ஒருசிலர் இணைந்து பட்டாசுகளைத் தயாரித்துக்…

கருணாநிதியின் நினைவிடம்! உள்ளிருக்கும் முக்கிய அம்சங்கள்

தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வரான கருணாநிதியின் நினைவிடம் இன்று மாலை தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் தி.மு.க. முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் உடல்…

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்சவுக்கு எதிரான வழக்கொன்று மே மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 06ம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் அல்…

பிரித்தானிய மகாராணியாரின் Range Rover காரை விலைக்கு வாங்கிய இந்தியர்! அதே பதிவெண்ணுடன்…

மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மிகவும் விரும்பி பயன்படுத்திய Range Rover காரை இந்திய தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார். இந்த காரை இந்திய தொழிலதிபரும் பூனாவாலா குழுமத்தின் எம்.டியுமான யோஹான் பூனாவாலாவால் (Yohan Poonawalla)…

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடுகளை விஸ்தரிக்க திட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடுகளை நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்க அந்த கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது மகளிர் மாநாடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஏற்பாட்டில்…

தீர்வுக்காக நீதிமன்றில் கையேந்தும் தமிழரசு கட்சி: அரியநேந்திரன் ஆதங்கம்

இலங்கை அரசாங்கத்தின் நீதியை நாங்கள் நம்பவில்லை, சர்வதேசத்தை நோக்கியே நாங்கள் எங்கள் தீர்வை கேட்கின்றோம். ஆனால் நாங்கள் இன்று என்ன செய்கின்றோம். தீர்வுக்காக இலங்கை நீதிமன்றில் கையேந்தும் நிலையை இலங்கை தமிழரசு கட்சிக்குள் உருவாக்கி…

சபாநாயகரை கடுமையாக சாடிய பீரிஸ்

இணையவழி பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்திய விதம் தொடர்பாக சபாநாயகரின் நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான…

அமெரிக்காவில் நிறுத்தப்படும் Google Pay சேவை

கூகுள் நிறுவனத்தின் பே ஆப் (G Pay) என்ற செயலி உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பயனாளர்களின் செல்போன் எண் இருந்தாலே அவர்களுக்கு பணம் அனுப்பவும், அவர்களிடமிருந்து பணத்தைப் பெறவும் முடிகிறது.…

புற்றுநோய் பாதிப்பு… துறவி ஒருவரின் ஆலோசனையை ரகசியமாக நாடிய சார்லஸ் மன்னர்

புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் மன்னர் சார்லஸ் கிரேக்க துறவி ஒருவரின் ஆன்மீக ஆலோசனையை ரகசியமாக நாடியதாக தகவல் கசிந்துள்ளது. ரகசிய நட்புறவு கிரேக்க துறவியான Archimandrite Ephraim என்பவருடன் கடந்த 25 ஆண்டுகளாக ரகசிய நட்புறவை…

இயந்திர வாக்குப்பதிவு மூலம் மாப்பிள்ளையாக பார்க்கிறார் பிரதமர் மோடி – மன்சூர்…

பிரதமர் மோடி 3-வது முறையும் மின்னணு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்தி மாப்பிள்ளை ஆக பார்ப்பதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயக புலிகள் நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் முதல் மாநாடு…

ஈபிள் கோபுரம் தொடர்பில் வெளியான தகவல்

தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாக ஆறு நாட்கள் மூடப்பட்டிருந்த , பிரான்சின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த திங்கட்கிழமை ஈபிள்…