;
Athirady Tamil News
Daily Archives

28 February 2024

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில்முதல் 12 நாட்களில் 30,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்று (27) இடம்பெற்ற வேலையின்மை தொடர்பான செயலமர்வில்…

மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

யாழ்.மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம், MSR'S EAST EAGLE SMASHERS(UK) குழுவின் அனுசரணையுடன் நடத்திய மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக உள்ளக அரங்கில் இடம்பெற்றது.…

பயணிகள் ரயில்களுக்கான டிக்கெட் கட்டணம 50 சதவீதம் குறைப்பு., விவரங்கள் இதோ

பயணிகள் ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை மத்திய ரயில்வே அமைச்சகம் குறைத்துள்ளது. கோவிட் காலத்தில் அதிகரித்த டிக்கெட் கட்டண விகிதம் அப்படியே குறைக்கப்பட்டது. இதன் மூலம், டிக்கெட்டுகள் கோவிட்க்கு முந்தைய விலைக்கு மாறும். டிக்கெட் விலை 45…

கடைசிவரை அம்மாவின் முகத்தை பார்க்கவில்லை – சாந்தன் மறைவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு…

ஹமாஸ் மீதான போரை நிறுத்த விருப்பம் தெரிவித்த இஸ்ரேல்!

காஸாவில் நடைபெற்றுவரும் ஹமாஸ் மீதான போரை நிறுத்த இஸ்ரேல் விருப்பம் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரம்லான்…

சமாதான நீதவான்கள் 20 பேருக்கு நியமனம்

புதிய சமாதான நீதவான்களாக தெரிவுசெய்யப்பட்ட 20 பேருக்கு நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவால் நியமனங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்புக்கமைய…

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனையில் கடும் வீழ்ச்சி

பேக்கரி பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் விற்பனையில் பாரிய சரிவு ஏற்ப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் பாண் விற்பனை 25% ஆகவும் கேக் உள்ளிட்ட பிற பேக்கரி பொருட்கள் விற்பனை 50% ஆகவும் குறைந்துள்ளதாக அகில…

முகாமில் இராணுவ வீரர் உயிரிழப்பு! விசாரணையில் சிக்கிய நால்வர்

ஹொரண-தொம்பாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் போது இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் நான்கு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அதே முகாமை சேர்ந்த 4 இராணுவத்தினர் என பொலிஸார்…

வங்கிகளில் கடன் பெற்ற நிலையில் செலுத்த முடியாதவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

கடனை செலுத்தாத காரணத்தால் கடனாளிகளின் சொத்துக்களை வங்கிகளால் பறிமுதல் செய்வதை டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த முடிவிற்கமைய, கடன் வசூலிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தில் திருத்தம் செய்யவும்…

ரணிலை அதிபர் வேட்பாளராக்க ஒரு சிலரே முயற்சி : நாமல் ரஜபக்ச கண்டறிவு

எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர்கள் பதவிகளைப் பெற்ற தற்போதைய அரசாங்க அமைச்சர்கள் குழுவொன்று கருத்து தெரிவித்த போதிலும் அது கட்சியின் கருத்து அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர்…

மாலைதீவில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறியது

மாலைதீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய இராணுவம் வெளியேறிய நிலையில் அந்த இடத்திற்கு திறமை வாய்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்பட்டள்ளனர். மாலைதீவில் உள்ள இந்திய இராணுவம் வெளியேறுவது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தின.…

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம்

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்று (28) மற்றும் நாளை  (29) ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் நாளை யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்…

சாவகச்சேரியில் வர்த்தகருக்கு 62 ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த வர்த்தகருக்கு 62 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 20ஆம் திகதி பொது சுகாதார…

எவரெஸ்ட் மலையேறுபவர்களுக்கான புதிய திட்டம்

எவரெஸ்ட் மலைசிகரத்திற்கு ஏறுபவர்களுக்கு நேபாள அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இமயமலைத் தொடரில் சீனா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உலகின் உயரமான மலைச்சிகரம் தான் எவரெஸ்ட் மலை மலைச்சிகரம். இந்த மலையின் உயரம்…

இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் விருது வழங்கும் நிகழ்வு: Hima Consultants &…

இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் 27வது வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (26) அக்கரைப்பற்று ஐனா பீச் ஹோட்டலில் இடம்பெற்றது. தேசிய கட்டுமான சங்கத்தின் அம்பாரை, கல்முனை கிளையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கே.எம்.சக்கரியா தலைமையில்…

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் மாணவன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக…

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் மாணவன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பணிப்புரை யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் தரம் 06 இல் இணைந்துக்கொண்ட புதுமுக மாணவன் மீது, தரம் பத்து மாணவனால்…

1250 ஆண்டுகால ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பெண்கள் பங்கேற்க அனுமதி

ஜப்பானில் 1250 ஆண்டுகள் பழமையான ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பங்கேற்க முதன்முறையாக பெண்களும் பங்கேற்கலாம் என அனுமதியளித்துள்ளது அந்நாட்டு அரசு. “ ஹட்கா மட்சூரி“ (Hadaka Matsuri) என்றழைக்கப்படும் இந்த திருவிழா ஜப்பானின் ஜச்சி மாகாணத்தின்…

மனிதனின் மூக்கில் குடிகொண்ட நூற்றுக்கணக்கான வண்டுகள் : மருத்துவர் அதிர்ச்சி

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மூக்கில் இரத்தம் வழிந்த நிலையில், பதறியடித்துக் கொண்டு மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொண்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவரது மூக்கில் நூற்றுக்கணக்கான வண்டுகள் இருந்ததைக் கண்டு…

கனடாவில் குடும்ப மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

கனடாவில் குடும்ப மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தவறினால், அவர்களுக்கான சிகிச்சை செலவுகளை ஏற்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அநேகமான மாகாணங்களில் குடும்ப மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது.…