;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

தமிழக கடற்தொழிலாளருக்கு சிறை -படகும் பறிமுதல் ; 18 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதான கடற்தொழிலாளர் ஒருவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று , 18 பேருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை 05 வருட கால பகுதிக்கு…

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- கைதான சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்கள்…

மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று…

காதல் மனைவிக்கு பரிசளிக்க திருட்டில் ஈடுபட்டவர் கைது

காதல் மனைவிக்கு பரிசளிப்பதற்காக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபரும், அவருக்கு உடந்தையா செயற்பட்ட பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட இரு சந்தேகநபர்களிட் இருந்து, 25 பவுண் தாலி கொடி ஒன்றும், 4 பவுண் நகை ஒன்றும்…

ஹமாஸ் அமைப்பை தடைசெய்தது சுவிட்சர்லாந்து

ஹமாஸ் அமைப்பை தடை செய்வதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான ஒக்டோபர் 7 தாக்குதல்களுக்குப் பல நாட்களுக்குப் பிறகு, ஹமாஸ் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக சுவிட்சர்லாந்து பட்டியலிட்டது. ஹமாஸ் மற்றும் அதனுடன் இணைந்த…

திருமணம் ஆனதால் இராணுவ செவிலியர் பணிநீக்கம்! 26 ஆண்டுகளுக்கு பின்..60 லட்சம் இழப்பீடு…

இந்திய இராணுவத்தில் பணியாற்றி வந்த செவிலியர் பணிநீக்கம் செய்யப்பட்டதால், அவருக்கு 60 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராணுவ செவிலியர் 1985ஆம் ஆண்டில் இராணுவ செவிலியர் சேவையில் லெப்டினன்ட் பதவியில்…

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது நேற்று  மாலை (21.02.2024) ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 10 கிலோ மீட்டர்…

விமான நிலையத்திற்கு காணி சுவீகரிப்பு – விபரங்களைக் கோரி ஜனாதிபதியின் செயலாளர் கடிதம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென விடுவிக்கப்பட்ட காணிகளில் 500 ஏக்கரை மீள அளவீடு செய்வது தொடர்பாக பணிகளின் அறிக்கைகளை அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவால் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின்…

யாழ்.பேருந்து விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் – பேருந்தின் வழித்தட அனுமதி இரத்து

சாரதியின் அவசரத்தால் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து , குறித்த பேருந்தின் வழித்தட அனுமதி வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இரத்து செய்யப்பட்டள்ளது. யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் கடந்த திங்கட்கிழமை பேருந்தினால் பெண்ணொருவர்…

சென்னையில் இருந்து யாழ் திரும்பியவர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் தமிழகத்தில் தலைமறைவாகி இருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய வேளை நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்…

யாழில். இளைஞனை தாக்கி மோட்டார் சைக்கிள் கொள்ளை

வீதியில் பயணித்த இளைஞனை தாக்கி , அவரது மோட்டார் சைக்கிளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி , யாழ் - கண்டி நெடுஞ்சாலையில் "வேகோ" ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை அரியாலை…

யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக சாய் முரளி

யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக சாய் முரளி(வயது - 33) அடுத்த வாரத்தில் பதவியேற்கவுள்ளார். யாழில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதுவர் ராஜேஷ் நட்ராஜின் பதவிக் காலம் எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் நிறைவுறும் நிலையில்…

தமிழகம் முழுவதும் கிடுகிடுவென உயர்ந்த அரிசியின் விலை.., சென்னையில் மட்டும் இவ்வளவு…

தமிழகம் முழுவதும் உயர்ந்த அரிசியின் விலையால் ஹொட்டல்களில் உள்ள உணவின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என்ன காரணம்? தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் 15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி…

யுக்திய நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் அதிரடித்…

யுக்திய நடவடிக்கையின் கீழ் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க கடுவெல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஹோமாகம மேல் நீதிமன்றம் நேற்று(21.02.2024)குறித்த தீர்ப்பை இரத்துச்…

தடம் மாறும் காசா போர்… இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டில் அமெரிக்கா…!

இஸ்ரேல் - காசா இடையே முடிவின்றி மூண்டுகொண்டிருக்கும் போரில் இதுவரை கடைப்பிடித்து வந்த நிலைப்பாட்டினை திடீரென மாற்றி, அந்தப் பகுதியில் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்…

யாழ்.சிறையில் இருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் வெலிக்கடை சிறைக்கு மாற்றம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 3 இந்திய கடற்றொழிலாளர்களும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டமைக்காக இரு படகோட்டிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு 6 மாத சிறைத்…

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு இளைஞர் பலி: கொழும்பில் சம்பவம்

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குருகொட சந்தியின் கால்வாய்க்கு அருகில் தலையில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - கிராண்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே…

மதுபானங்களின் விலை குறைப்பு:ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய…

கொழும்பிலிருந்து மன்னாருக்கு கொண்டுவரப்பட்ட சட்டவிரோதப் பொருள்

கொழும்பில் இருந்து மன்னாருக்குக் கடத்தி வரப்பட்ட 650 ஜெலற்றீன் குச்சிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார் கடலில் சட்டவிரோத டைனமற் தொழில் முறைமைக்குப் பயன்படுத்தும் நோக்கில் எடுத்து வந்ததாகச் சந்தேகத்தின் பெயரிலேயே…

விவாகரத்து கேட்ட மனைவி; தானமாக தந்த கிட்னியை திரும்பக் கேட்ட கணவன்- நீதிமன்றம் ட்விஸ்ட்!

விவாகரத்து கேட்ட மனைவியிடம், அவரது கணவர் தானம் செய்த கிட்னியை திரும்பக் கேட்டுள்ளார். விவாகரத்து அமெரிக்கவைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களான ரிச்சர்ட் பட்டிஸ்டா- டோமினிக் பார்பரா என்ற தம்பதிகள். கடந்த 1990ம் ஆண்டு திருமணம் செய்து…

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபரில் நிச்சயம்: நீதி அமைச்சர் அறிவிப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரச தரப்பில் இருந்து எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை. தற்போது அதனை செய்வதற்கான உத்தேசமும் அரசுக்கு இல்லை. எனவே, ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதமளவில் நிச்சயம் நடத்தப்படும் என…

இழுபறி நிலையில் உள்ள சந்திரிகா – மைத்திரி இணைவு

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஒன்றிணையும் செயற்பாடு தொடர்ந்தும் இழுபறியில் உள்ளது. தான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் திட்டத்தில் மைத்திரி இருப்பதாலேயே இந்த இழுபறி நீடிக்கின்றது என்று தகவல்…

அநுராதபுரம் மாவட்ட மாணவர்களில் அதிகரிக்கும் பார்வைக் குறைபாடு

அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை செல்லும் சிறுவர்களில் 60 வீதமானோர் பார்வைக் குறைபாடு உடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய கண் மருத்துவமனையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் குஷானி குணரத்ன தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தில் 12…

யாழ்.போதனாவில் முரண்பட்டவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அலுவலர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நபரொருவர் பொலிஸாரினால் நேற்று  (21) கைது செய்யப்பட்டார். காரைநகரில் இருந்து அம்புலன்ஸில் கொண்டுவரும்போது உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை விரைவாக தருமாறு வைத்தியசாலையின்…

ஒரே சமயத்தில் 6,400 பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா; அதிர்ச்சியில் அரசாங்கம்!

தென்கொரியாவில் 6 400 பயிற்சி மருத்துவர்கள் ஒரே சமயத்தில் ராஜினாமா செய்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் ஒரே சமயத்தில் ராஜினாமா செய்ததால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டு நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தென்…

கனடாவில் வீட்டு வாடகைச் செலவைக் கட்டுப்படுத்த, ஒவ்வொரு முறையும் விமானத்தில் சென்றுவரும்…

கனேடிய மாணவர் ஒருவர் வான்கூவரில் அதிக வீடு வாடகை செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக வாரத்திற்கு இரண்டு முறை பல்கலைக்கழகத்திற்கு சென்றுவருகிறார். கனடாவில் உள்ள Calgary மற்றும் Vancouver நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் சுமார் 700 கிலோமீட்டர்கள்.…

ரூ 4,200 நன்கொடை… தேசத்துரோக குற்றச்சாட்டில் கைதான அமெரிக்க – ரஷ்ய பெண்மணி

உக்ரேனிய அமைப்புகளுக்காக நிதி திரட்டியதுடன், உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போருக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்த பெண் ஒருவரை தேசத்துரோக குற்றச்சாட்டில் ரஷ்யா கைது செய்துள்ளது. வெள்ளைமாளிகை கோரிக்கை குறித்த கைது நடவடிக்கை தொடர்பான தகவல்களை…

எனது கணவரை கொன்றவர்களை வெளியுலகிற்கு காட்டுவேன்; அலெக்ஸி நவால்னி மனைவி சபதம்

எனது கணவரை கொன்றவர்களை நான் வெளியுலகிற்கு காட்டுவேன் என அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா (Yulia Navalnaya) தெரிவித்துள்ளார். ரஷிய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (Alexei Navalny) மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 19…

கனேடிய அரசின் செயலால் அதிர்ச்சியில் உறைந்துள்ள குடும்பம்

கனடாவில் வீட்டில் குடும்பமொன்று வசித்தபோதிலும் அங்கு யாருமில்லை என தெரிவித்து அரசாங்கம் வரி விதித்துள்ளமையால் அந்த குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் வாங்கூவார் தீவுகளைச் சேர்ந்த மெடிசன் மற்றும் சார்லட்…

ரஷ்யாவை சமாளிக்க நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் தேவை

உக்ரைன்-ரஷியா போர் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அவற்றின் உதவியால் போரில் உக்ரைன் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்தநிலையில் போரால்…

இந்தியர்களுக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்: 3000 பேருக்கு வழங்கப்படவுள்ள பிரித்தானியா விசா

பிரித்தானியா அதன் இந்திய இளம் வல்லுநர்கள் திட்டத்தின் (India Young Professionals Scheme) கீழ் இந்திய நாட்டினருக்கு 3,000 விசாக்களை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாக்களை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பதாரர்கள் Ballot…

பிரித்தானியர்கள் 12 பேர்… கொலைப் பட்டியல் வைத்திருக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்

ரஷ்யாவை கடுமையாக விமர்சிக்கும் பிரித்தானியர்கள் 12 பேர்களுக்கு விளாடிமிர் புடின் குறி வைத்துள்ளதாக அவரது எதிரிகளில் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். 12 பிரித்தானியர்கள் சமூக செயற்பாட்டாளரும், தொழிலதிபரும், சமீபத்தில் மரணமடைந்த ரஷ்ய…

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஈரான் அதிபர்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர், செய்தியாளர்…

பிணைக்கைதிகளை விடுவிக்க காலக்கெடுவை நிர்ணயித்தது இஸ்ரேல்

கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களை ஹமாஸ் அமைப்பு விடுவிக்க கால்கெடுவை நிர்ணயித்துள்ளது இஸ்ரேல். இதன்படி “மார்ச் 10 அல்லது 11 காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் ரம்ஜான்…

மது போதையில் சாரத்தியம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த கிளிநொச்சி காவல்துறையினர் குறித்த…