;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

மாமாவை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற தந்தையும் மகனும்

மாமாவை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், மகனும், தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் பேராதனை - முருதலாவ குருகம பிரதேசத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளியான மாரிமுத்து தர்மலிங்கம் (வயது 55)…

காசா போரை உடன் நிறுத்துங்கள் :இளவரசர் வில்லியம் வலியுறுத்து

பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது வழக்கமாக இருந்து வந்த நிலையில் காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வேல்ஸ் இளவரசர் வில்லியம் வலியுறுத்தி உள்ளார். இது…

யாழ். கச்சதீவு திருவிழாவை ரத்து செய்வதாக அறிவித்த பங்குத்தந்தை!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவை இரத்து செய்வதாக கச்சத்தீவு புனித பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்கு தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார். கச்சத்தீவு புனித…

யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம்; மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் வாள்வெட்டு வன்முறை கும்பலொன்றினால் மோட்டார் வண்டியொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. காரைநகர் ஆலடிப் பகுதியில் நேற்றைய தினம் (20) செவ்வாய்க்கிழமை இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை…

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் காசா குழந்தைகள்

இஸ்ரேல் தாக்குதலில், காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போர் காரணமாக உணவு, தண்ணீர் மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் காசா மக்கள் தவித்து வருகின்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.நா.வின் நிவாரண…

யாழில் முச்சக்கரவண்டியை நிறுத்தி தாக்குதல்; அச்சத்தில் மக்கள்!

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆவரங்கால் பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிந்த முச்சக்கர வண்டி ஒன்றை, வன்முறை கும்பல் வீதியில் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய வன்முறை கும்பல்…

வடகொரிய அதிபருக்கு புதிய சொகுசு காரை பரிசளித்த விளாடிமிர் புடின்!

வடகொரிய அதிபருக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய சொகுசு கார் ஒன்றை ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரிசளித்திருப்பதாக தெரியவந்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யா சென்றார். இந்த பயணத்தின்போது அவர் ரஷ்ய…

சுட்டெரிக்கும் சூரியன் ; மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையின் காரணமாக வெளியில் தேவையின்றி செல்வதை தவிர்ப்பதுடன் , அடிக்கடி நீராகாரங்களை எடுத்து கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆனந்த…

பாடசாலை மாணவியை மோதிய மோட்டார் சைக்கிள் ; சாரதி தப்பியோட்டம்

பாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து சம்பவம் இன்று புதன்கிழமை (21) காலை மடிதியவெல ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றது. வீதியைக் கடக்க…

யாழ். பல்கலைக்கழக தொழிற் சந்தை நிகழ்வு ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்று (21) காலை 9.00 மணியளவில் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட வளாகத்தில் திறந்துவைக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களின் தொழில்வாய்ப்புகளை…

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதிக்கவுள்ள ஈழத்துச் சிறுவன்

போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி பாக்கு நீரிணை நீந்திக் கடக்கப் போவதாக ஹரிகரன் தன்வந்த் தெரிவித்துள்ளார். திருகோணமலை இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் 13வயது மாணவன் ஹரிகரன் தன்வந்த் பாக்கு நீரிணை…

விஜய்யுடன் கூட்டணியா? கமல் பதில்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கட்சியின் 7-ஆம் ஆண்டு துவக்க விழா…

5-ம் கட்டப் பேச்சு: விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!

விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு…

மின் கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சரின் புதிய அறிவிப்பு

கடந்த அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (21.02.2024)…

மன்னாரில் இருவர் சுட்டுக் கொலை! சந்தேக நபர்கள் கைது

மன்னார் - அடம்பன், முள்ளிக்கண்டல் பகுதியில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிலங்குளம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 55 வயதை உடைய குறித்த…

இந்தியாவிலிருந்து இலங்கைகக்கு விமான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை

இந்தியா - கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான சேவை நிறுவனங்கள் இதற்காக சில விமான சேவை…

புதிய கொள்கையின் கீழ் வாகன இறக்குமதி: அரசு எடுத்துள்ள தீர்மானம்

புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வாகன இறக்குமதி தொடர்பில் ஆராயும் உப குழுவின் உறுப்பினரான அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில்…

ரஷ்யாவின் போர் விமானங்களை இரண்டை வீழ்த்திய உக்ரைன்!

ரஷ்யாவின் போர் விமானங்கள் இரண்டினை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டோனெட்ஸ்க், குபியான்ஸ்க், அவ்டீவ்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகள் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக உக்ரைனின்…

10 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் சிக்கிய மருந்தக பெண் உரிமையாளர்

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலையில் போதைமாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் மருந்தகம் ஒன்றின் பெண் உரிமையாளர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கல்கிஸை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது…

நாளை சிவப்பு நிறத்தில் ஒளிரும் கொழும்பு தாமரை கோபுரம்!

கொழும்பு தாமரை கோபுரம் பெப்ரவரி 22ஆம் திகதி அதாவது நாளை, சிவப்பு நிறத்தில் ஒளிரும் என கொழும்பு தாமரை கோபுரம் முகாமைத்துவ நிறுவனம் (தனியார்) லிமிடெட் தெரிவித்துள்ளது. உலக மூளையழற்சி தினமான பெப்ரவரி 22ஆம் திகதியன்று விழிப்புணர்வை…

நடிகர் விஜய்யின் கட்சி மீது தொடுக்கப்பட்ட முதல் வழக்கு… கட்சி கொடி அகற்றம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை அனுமதியின்றி ஏற்றியதாக அக்கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியதோடு “தமிழக வெற்றிக் கழகம்” என கட்சியின்…

நவல்னியின் உடல் வழங்கப்படமாட்டாது! காரணத்தை கூறிய ரஷ்யா

ரஷ்ய சிறைச்சாலையில் உயிரிழந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடல் இரண்டு வாரங்களுக்கு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இரசாயன பகுப்பாய்வுகள் நிறைவடையும் வரை அவரது உடல் குடும்பத்தாரிடம் வழங்கப்படாதென…

நீர்வேலியில் விபத்து – பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்.பல்கலைக்காக கலைப்பீட முதலாம் வருட மாணவனான மானிப்பாய் பகுதியை சேர்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். யாழில் உள்ள பிரபல உதைப்பந்தாட்ட…

யாழில் தேடப்பட்டு வந்த 531 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த 531 பேர் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றங்களினால் பிடியானைகள் பிறப்பிக்கப்பட்ட வர்களே…

பருத்தித்துறையில் மாணவர்கள் மீது வாள் வெட்டு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார…

முச்சக்கர வண்டி மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆவரங்கால் பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிந்த முச்சக்கர வண்டியை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது. முச்சக்கர வண்டி சாரதியை தாக்க முற்பட்ட வேளை , சாரதி அவல குரல் எழுப்பவே அயலவர்கள்…

மயங்கி விழுந்த ஆசிரியர் மரணம்

யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கோண்டாவிலைச் சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது-32) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார். ஐந்து நாட்களுக்கு முன் மயங்கி விழுந்த…

நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை

நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும் மற்றுமொரு சிநேகபூர்வ கலந்துரையாடல், உள்ளூராட்சி திணைக்களத்தின்…

கூவத்தூர் விவகாரத்தில் திரிஷாவை தொடர்புபடுத்தி அவதூறு பேச்சு! அதிமுக முன்னாள் செயலாளரை…

அதிமுக கட்சியின் சேலம் ஒன்றிய செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் குறித்து அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏ.வி.ராஜு தமிழ்நாடு அரசியலில் கூவத்தூர் ரிசார்ட் விவகாரம் பெரும் புயலை கிளப்பிய…

அரச வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று, திருப்பி செலுத்தாத தரப்பினரை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(20.02.2024) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.…

பசறையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 73 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

சறை தேசிய பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு ஒத்திகையின் போது குளவிக் கொட்டுக்கு இலக்கான 73 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பசறை தேசிய பாடசாலையின் வருடாந்த இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுக்கான…

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தண்டனை!

அக்கரப்பத்தனையில் உள்ள கிலாஸ்கோ தோட்டத்தில் இயங்கிய பிரஜா சக்தி நிலையத்தில் கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரியவால் நேற்றைய தினம் (20-02-2024) தீர்ப்பு…

திரைமறைவில் செயற்படும் மத்திய வங்கியின் ஊழியர்கள்: இலட்சங்களில் அதிகரிக்கப்படும் சம்பளம்

நாட்டை வங்குரோத்து செய்த மத்திய வங்கி அதிகாரிகளுக்கு 70 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

கடும் பொருளாதார நெருக்கடியில் மாலைதீவு: உதவ முன்வராத சீனா

மாலைதீவு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், துருக்கி மற்றும் சீனா ஆகிய நாடுகள் உதவ முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் அண்டை நாடாக மாலைதீவு உள்ளது. தீவு தேசமான இந்த நாட்டின் வருமானம் என்பது…