;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

அடுத்த மாதம் திருமணம்.. சிரித்த முகமாக இருக்க பற்களுக்கு அறுவை சிகிச்சை செய்த…

புன்னகை மேம்பாடு என்ற பெயரில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புன்னகை மேம்பாடு சிகிச்சை ஹைதராபாத்தைச் சேர்ந்த லக்ஷ்மி நாராயண விஞ்சம் (28) என்பவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற…

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது

மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களை கல்முனை நீதிமன்ற கட்டளைக்கமைய சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

இலங்கைப் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய சீன பெண்

களுத்துறை - பேருவளை மங்கள மாவத்தையில் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் விசாரணைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் நேற்று (20.02.2024) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார்…

சுமந்திரனின் மனுவைத் தள்ளுபடி செய்ய சட்டமா அதிபர் கோரிக்கை

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்க இடைக்கால உத்தரவைக் கோரும் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியின் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த…

கொழும்பு உணவகமொன்றின் அசமந்த போக்கு ; உணவில் கரப்பான்பூச்சி

கொழும்பு - இரத்மலானை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இளைஞர்கள் குழு ஒன்று உட்கொண்ட துரித உணவில் (Egg Samosa) கரப்பான் பூச்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது, இளைஞர்கள் குழு ஒன்று பிரபல…

அரசாங்கத்தின் தீர்மானங்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு தெரியாது: சரத் வீரசேகர

அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கும் தகவல்கள் வழங்கப்படுவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர விமர்சித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுங்கட்சியின் சபை முதல்வர்…

பிரித்தானியாவில் பாடசாலை ஆசிரியர்களை எரிச்சலூட்டிய மொபைல் போன்கள்!

பிரித்தானிய பாடசாலைகளில் மாணவர்களும், மாணவிகளும் மொபைல் போன்களை உபயோகிக்க புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,…

டுபாய் வழங்கும் கோல்டன் விசா… படையெடுக்கும் ஐரோப்பியர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா திட்டத்திற்கு ஐரோப்பிய தொழிலதிபர்கள் அதிகம் முன்னுரிமை கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் 10 ஆண்டுகளுக்கான வதிவிட உரிமத்திற்காகவே பல ஐரோப்பிய முதலீட்டாளர்களும் டுபாய்…

நீதிபதியாக தேர்வான சலவைத் தொழிலாளி மகன்! காஞ்சிபுர இளைஞருக்கு குவியும் வாழ்த்து

தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர், சிவில் நீதிபதியாக தேர்ச்சி அடைந்ததன் மூலம் வாழ்த்துக்களை பெற்றுள்ளார். சிவில் தேர்வில் வெற்றி கடந்த ஆண்டு ஆகத்து மாதம் நடந்த சிவில் தேர்வில் 12,500 பேர் எழுதினர். இதில் காஞ்சிபுரத்தைச்…

ஊழியர் ஒருவருக்கு 300 சதவீதம் அதிக சம்பளம்: இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள்!

கடந்த 2023 இறுதியில் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட "ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்" (Artificial Intelligence) எனும் "செயற்கை நுண்ணறிவு" தொழில்நுட்பம், கூகுள் நிறுவன தேடல் இயந்திரத்திற்கு சவாலாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு துறையில்…

17 முறை கர்ப்பம்… அரசாங்கத்தை ஏமாற்றி 98 லட்சத்தை மோசடி செய்த இத்தாலிய பெண்!

இத்தாலியில் அரசாங்கம் வழங்கும் மகப்பேறு நிதியுதவியை மோசடியாக பெற்று வாழ்க்கையில் ஜாலியான வாழ்க்கையை வாழலாம் என்று நினைத்த பெண்ணொருவர் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இத்தாலியில் உள்ள ரோம் நகரைச் சேர்ந்த 50 வயதான பார்பரா ஐயோல்…

மூன்று பிரிகேடியர் ஜெனரல்களுக்கு மரண தண்டனை விதித்த மியன்மார்

மியான்மரின் ஜுண்டா அரசாங்கம் அதன் மூன்று பிரிகேடியர் ஜெனரல்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லௌகாய் நகரின் தளபதி உட்பட மூன்று பிரிகேடியர் ஜெனரல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக இராணுவ ஆதாரத்தை…

இதுதான் முதல்முறை.. ராஜ்யசபா எம்பியானார் சோனியா காந்தி!

ராஜ்யசபா எம்.பி.யாக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி உத்திரபிரதேசம், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி தொடர்ந்து நான்கு முறை (2004,2009,2014,2019) வெற்றிமாலை சூடி 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்த…

ஹவுத்திகளின் தாக்குதலால் மூழ்கியது பிரிட்டன் கப்பல்

ஏடன் வளைகுடாவில் தமது தாக்குதலுக்கு இலக்கான பிரிட்டன் கப்பல் கடலில் மூழ்கியுள்ளதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரியா தெரிவிக்கையில், தமது தாக்குதலை அடுத்து…

புதிய சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம்

மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (20.2.2024) ரணில்…

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஐவர் : காயம் ஐவர் பொலிஸாரால் கைது

கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (19.02.2024) ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரிய…

ஹெலியுடன் சரணடைந்த ரஷ்ய விமானி ஸ்பெயினில் சடலமாக மீட்பு

2023 கோடையில் ரஷ்ய Mi-8 ஹெலிகொப்டருடன் உக்ரைனில் சரணடைந்த ரஷ்ய விமானி மாக்சிம் குஸ்மினோவ் ஸ்பெயினில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். "அவர் உக்ரைனில் தங்குவதற்குப் பதிலாக ஸ்பெயினுக்குச் செல்ல முடிவு செய்தார். எங்களுக்குத்…

தமிழர் பகுதில் இரகசியமாக கட்டப்படும் விகாரை: சாணக்கியன் சீற்றம்

தமிழ்மக்களுடைய பிரச்சினையை தீர்க்க தயார் என ஜனாதிபதி கூறினாலும் தமிழ் மக்களுடைய வரி பணத்தினை பயன்படுத்தி அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம்…

யாழில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் - கோப்பாய் மத்திப் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் நேற்று (19.02.2024) இரவு நடத்தப்பட்டுள்ளது . இந்நிலையில், காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…

தெருநாய்களால் பாதிப்பு: இனப்பெருக்கத் தடை மையங்களை மேம்படுத்த ரூ.20 கோடி

சென்னை: தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தெருநாய்களால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இனப்பெருக்கத் தடை மையங்களை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா…

இலங்கை இந்தியாவின் அங்கமென கூறிய ஹரின்: நாடாளுமன்றில் வெடித்தது சர்ச்சை

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்தியாவில் தெரிவித்த கருத்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா அல்லது அவரது தனிப்பட்ட கருத்தா என்பதை அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற…

யாழ் இளைஞரை மோசம் செய்த தென்னிலங்கை இளைஞர் ; மக்களே அவதானம்!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் பூ கடையில் பணிபுரிந்து வந்த தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனக்கு சொந்தமில்லாத புதிய மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நெல்லியடி , கரணவாய் பகுதியைச் சேர்ந்த…

விஸ்வமடுவில் படையினருக்கு கிடைத்த தொடர் ஏமாற்றம்!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஸ்வமடு குமாரசாமிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானா சந்திக்கு அருகில் உள்ள காணியில் விடுதலைப்புகளின் தங்கத்தை தேடும் நடவடிக்கையில் படையினருக்கு இரண்டாவது நாளாக இன்றும் ஏமாற்ற்மே…

ஆசியாவின் சிறந்த ஆண் கலைஞர் விருதை வென்ற இளம் பிரபலம்!

கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் 49-வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகள் விழா நடந்தது. 1975-ம் ஆண்டு முதல் 'மக்கள் தேர்வு' விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. இந்த விருது பாப் பாடல், இசை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் சிறந்தவர்களை…

படகு வெள்ளோட்டம்

இலங்கையின் தொழிநுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைன் தனது சமீபத்திய தயாரிப்பான Eco80 பாரிய பயணிகள் படகினை காரைநகர் படகு முற்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் கடற்பரப்பு களப்பில் செலுத்தி…

யாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை 43 தொழில் வழங்குநர்களிடம்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு நாளை 21 ஆம் திகதி, புதன்கிழமை காலை 9:00 மணி முதல் கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட வளாகத்தில்…

மத்திய அரசின் முன்மொழிவுகளை நிராகரித்த விவசாயிகள்- நாளை தில்லியை நோக்கிப் பேரணி

சண்டீகா்: ‘மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பருப்பு வகைகள், சோளம், பருத்தி ஆகிய விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்து கொள்வதாக உறுதியளித்த மத்திய அரசின் முன்மொழிவுகளை நிராகரிக்கிறோம்’ என விவசாயிகள் சங்கத் தலைவா்…

யாழில் இந்திய தூதரகத்திற்கு முன்பாக பதற்றம் – களத்தில் பொலிஸார்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழிலுள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு மீனவ சங்கங்கள் இணைந்து இந்திய…

28 கிலோ தங்கம், வைரம், 800 கிலோ வெள்ளி: தமிழ்நாடு வரும் ஜெயலலிதாவின் நகைகள்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தங்கம், வெள்ளி நகைகள் பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு வருகிறது. தமிழகம் வரும் ஜெயலலிதாவின் நகைகள் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த 2016 ஆம்…

அதிகரிக்கும் கொடுப்பனவு : கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் அதிகரிப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது நாடாளுமன்ற…

இந்திய மீனவர்களின் அத்து மீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறிய மீன்பிடி தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் தமக்கான தீர்வை பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திற்கு முன்னாள் உள்ள வீதியில் மீனவ அமைப்புகள் செவ்வாய்க்கிழமை (20) போராட்டத்தில்…

யாழ்.இளைஞனுடன் நட்பாக பழகிய தென்னிலங்கை வாசி மோட்டார் சைக்கிளுடன் மாயம்

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வேலைக்கு வந்த இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண இளைஞனுடன் நட்பாக பழகி மோட்டார் சைக்கிளை அபகரித்து சென்றுள்ளார் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நெல்லியடி பகுதியில் உள்ள கடை ஒன்றில் தென்னிலங்கையை…

யாழ்.பல்கலை நுண்கலை பீட மாணவர்கள் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழ இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய தாம், 3ஆம்…

பழங்குடி இனத்தவரிடையே கடும் மோதல்; 53 பேர் பரிதாப பலி

பப்புவா நியூ கினியா தீவில் பழங்குடி இனத்தவரிடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக 53 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக அளவில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பழங்குடியினரைச் சேர்ந்த இரண்டு குழுவினருக்கு இடையில் கடும் சண்டை…