;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

தீவிரமாகும் பறவை காய்ச்சல்; மக்களே கவனம் – தமிழகத்தில் தீவிர நடவடிக்கை!

பறவை காய்ச்சலை தடுக்க தீவிர தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவை காய்ச்சல் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழல் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதிகளவில் கோழி பண்னைகள் உள்ள…

A9 வீதியில் கவனம் ஈர்த்த குப்பை தொட்டிகள்!

A9 வீதியில் மாங்குளத்திற்கும் முருகண்டிக்கும் இடையில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்களை போடுவதற்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இடம் வீதியால் செல்லும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. "காடுகள் குப்பைகள் போடும் இடமல்ல..."எனும் வாசகம்…

மன்னாரில் துப்பாக்கி சூடு! மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் - நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த கிராம மக்கள் குறித்த வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சம்பவம்…

சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான காலம் அறிவிப்பு

கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை மே - ஜூன் மாதங்களில் நடத்துவதற்கும், உயர்தர பரீட்சைகளை டிசம்பரில் நடத்தவும் எதிர்பார்த்துள்ளோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். எனவே சாதாரண பரீட்சைகள்…

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரின் மறைவு: அஞ்சலி செலுத்திய 400 பேர் கைது

ரஷ்ய எதிா்க்கட்சித் தலைவரும் அதிபர் விளாடிமீர் புடினை கடுமையக எதிர்த்து வந்தவருமான அலெக்ஸி நவால்னியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய 400 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அலெக்ஸி நவால்னியின் (47) மரணம் ஒரு படுகொலை…

3ம் உலக யுத்தத்தை நோக்கி நகர்த்தும் இஸ்ரேலின் மூன்று இலக்குகள்: மனித பேரழிவு உறுதி

காசாவின் ரஃபா பகுதியில் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில் அந்தச் சிறிய பகுதி மீது ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டேயாகுவோம் , இஸ்ரேல் அடம் பிடித்து வருகிறது. இந்நிலையில், அப்படியொரு இராணுவ நடவடிக்கை…

பாடசாலைக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ; கல்வி அமைச்சு விசேட அறிக்கை

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் மூலம் அதிபர்கள் நேர்முகப்பரீட்சை நடத்தி மாணவர்களை…

ரயிலுடன் மோதி மூவர் பரிதாப பலி

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் மகள்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆராச்சிக்கட்டுவ மற்றும் அனவிலுந்தவ உப நிலையங்களுக்கு இடையில்…

யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகள்: இணக்கம் தெரிவித்த இராணுவம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் சாதகமான பதிலை வழங்குமாறு இராணுவத்தினருக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க…

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பரபரப்பு ; கொழும்பு நீதிமன்றம் தடை உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து சரத் பொன்சேகா பதவி நீக்கத்தை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தடை உத்தரவு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர்…

10வது தேசிய சாரணர் ஜம்போரி திருகோணமலையில் ஆரம்பம்

இலங்கையின் 10வது தேசிய சாரணர் ஜம்போரி "மாற்றத்திற்கான தலைமைத்துவம்" எனும் தொனிப்பொருளில் திருகோணமலையில் ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வானது, இன்று (19.02.2024) தொடக்கம் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மேலும், ஜம்போரியில்…

நாடாளுமன்ற தேர்தல் – உங்கள் தொகுதி அறியுங்கள் – வடசென்னை

தமிழ்நாட்டின் இரண்டாவது நாடாளுமன்ற தொகுதி வடசென்னை. வடசென்னை 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட மறுசீரமைப்பிற்கு முன் வட சென்னை மக்களவைத் தொகுதியில் இராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் (தனி), திருவொற்றியூர்,…

சத்தீஸ்கா் ஆயுதப் படை அதிகாரி கோடரியால் வெட்டிக் கொலை – நக்ஸல்கள் அட்டூழியம்

சத்தீஸ்கரின் பிஜப்பூா் மாவட்டத்தில் மாநில ஆயுதப் படை அதிகாரியை நக்ஸல் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை கோடரியால் வெட்டிக் கொன்றனா். நகஸல் ஆதிக்கம் மிகுந்த பிஜப்பூரில் குத்ரு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஒரு கிராமத்தின் சந்தை பகுதியில் ஆயுதப்…

இலங்கையில் மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு: மருத்துவ அதிகாரிகள் சங்கம் விசனம்

அரசாங்க மருத்துவமனைகளில் சத்திரகிசிச்சை உபகரணங்கள் உட்பட மிகவும் அவசியமான மருத்துவ உபகரணங்களிற்கு பெரும் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார தொழில்துறை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது உணவுக்குழாய் ஸ்டென்ட் போன்றவற்றிற்கும் பற்றாக்குறை…

அல்லைப்பிட்டியில் விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மண்கும்பான் 4ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்ததங்கரத்தினம் தனஸ்வரி (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் பேருந்தில் இறங்க முற்பட்ட வேளை…

வலயக்கல்வி பணிப்பாளரை நியமிக்குக

தென்மராட்சிக் கல்வி வலயத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாததால் வருட ஆரம்பத்தில் கல்விச் செயற்பாடுகளைத் தொடர்வதில் தென்மராட்சிக் கல்வி வலயத்தினர் பெரும் நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றனர் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.…

மன்னாரில் சிறுமி கொலை ; நீதி கோரி கிராம மக்கள் அமைதி வழி போராட்டம்

மன்னார் - தலைமன்னார் ஊர்மனை கிராமம் பகுதியில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று திங்கட்கிழமை (19) காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் குறித்த கிராம மக்கள் அமைதி…

ரஷ்ய – உக்ரைன் போரின் எதிரொலி: பிரித்தானியாவில் நீடிக்கப்பட்ட விசா காலம்

போரினால் பாதிக்கப்பட்டு பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டவர்களின் விசா காலத்தை அந்நாட்டு அரசு மேலும் 18 மாதங்களுக்கு நீடித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் ஆரம்பமானதில் இருந்து சுமார் 2,80,000-க்கு மேற்பட்ட உக்ரைன்…

உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை அலுவல் மொழியாக்க உச்சநீதிமன்ற அனுமதி தேவையில்லை

மாநில உயர்நீதிமன்றங்களில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை அலுவல் மொழியாக்குவதற்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை; குடியரசுத் தலைவர் ஒப்புதல் போதுமானது என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.…

ஆப்கானிஸ்தானில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது, ஆப்கானிஸ்தானிம் மசார் இ சரீஃப் என்ற நகரத்தின் அருகே இன்று மாலை உணரப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்தியாவின் தேசிய நிலநடுக்க ஆய்வு…

யாழ். மத்தி முன் போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் திங்கட்கிழமைக்கு ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கல்லூரிக்கு முன்பாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்காத…

யாழ்.சுன்னாகத்தில் கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு கிலோ கேரளக் கஞ்சா நேற்று மீட்கப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்…

யாழில். போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்காததால் குடும்பஸ்தர் உயிர் மாய்ப்பு

போதைப்பொருள் கொள்வனவு செய்ய பணம் கிடைக்காதமையால் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார். போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரி மற்றும் தாயாரிடம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பணம் கேட்டு , வீட்டில் குழப்பத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தருக்கு…

யாழில். போதைப்பொருள் கொடுத்து நண்பனின் உயிரை பறித்த நண்பன்

போதை பாவனையில் இருந்து மீண்ட இளைஞனுக்கு மீண்டும் போதைப்பொருள் கொடுத்த உயிர் நண்பனால் , இளைஞனின் உயிர் பிரிந்துள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…

கில்மிஷாவுக்கு வடமராட்சியில் சிறப்பான கௌரவிப்பு..!!!

யாழ்ப்பாணம் - வடமராட்சி அல்வாயில் சீ தமிழ் சரிகமப லிட்டில் சம்பியன் கில்மிஷாவை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. வட அல்வை இளங்கோ சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று(18) வட அல்வை இளங்கோ சனசமூக நிலைய மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.…

எங்களிடம் திறமை உள்ளது: ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை –…

எங்களிடம் திறமை உள்ளது, ஆகையாலே ரஷ்யாவிடமிருந்து நாங்கள் கச்சா எண்ணெய் வாங்குகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பம்

எதிர்வரும் வாரங்களில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பமாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும்…

நாட்டில் திறமைமிக்க இளைஞர்களை உருவாக்க ஸ்மார்ட் யூத் திட்டம்: மனுஷ நாணயக்கார

ஸ்மார்ட் யூத் திட்டம் உங்களை உலகிற்கு மதிப்புமிக்க மனிதர்களாக மாற்ற வழிவகுக்கிறது. இங்கு வருகைத்தந்துள்ள இளைஞர்களை அன்புடன் வரவேற்கிறேன். நீங்கள் இந்த நாட்டின் எதிர்காலம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.…

கொழும்பில் பொலிஸாரிடம் சிக்கிய நூற்றுக்கணக்கானோர்: 300 பொலிஸ் நிலையங்களுக்கு சென்ற உத்தரவு

கொழும்பில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை கண்காணிக்க கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்ட சீசீரிவி கமராக்கள் மூலம் இவர்கள்…

யார் அழுத்தம் கொடுத்தாலும் ராஃபா தாக்குதல் நடத்தப்படும் : இஸ்ரேல் பிரதமர் சூளுரை

காசாவின் ராஃபா தாக்குதலை முன்னெடுக்கும் திட்டத்தை கைவிட உலக தலைவர்கள் பலர் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தாலும், ராஃபாவில் தரைவழி போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேல் தெளிவாக திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். ஜெருசலேமில்…

மின்சாரம் தாக்கி பலியான இளம் குடும்பஸ்தர்

கொட்டாவ ருக்மல்கம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது 22 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின் விசிறியை சரிசெய்யும் பணியில்…

மாலைதீவிற்கு செக் வைத்த இந்தியா..! சீன ஆதரவுக்கு கிடைத்த ஆப்பு

இந்தியாவுடன் மோதல் போக்கினால் மாலைதீவின் பொருளாதாரம் திவாலடைந்துள்ளதாகவும் இதனால் அந்த நாடு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் அண்டை நாடாக மாலைதீவு உள்ளது. தீவு தேசமான இந்த நாட்டின்…

கொழும்பில் சிசிரிவி கமராக்கள் மூலம் சிக்கிய வாகனசாரதிகள்

கொழும்பில் உள்ள சிசிடிவி அமைப்பின் ஊடாக போக்குவரத்து விதிகளை மீறிய 793 வாகன சாரதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். போக்குவரத்துப் பிரிவின் சிசிடிவிகள் மூலம் கைப்பற்றப்பட்ட தொடர்புடைய குற்றங்களின் வீடியோ ஆதாரங்கள் சுமார் 300 பொலிஸ்…

ஜீவனின் ஒருங்கிணைப்பின் கீழ் ஆரம்பமாகவுள்ள வீடமைப்பு திட்டம்

இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத்- லங்கா எனும் வீட்டுத்…