;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

ரஷியாவில் நவால்னிக்கு அஞ்சலி: 400-க்கும் மேற்பட்டோா் கைது

ரஷியாவில் எதிா்க்கட்சித் தலைவரும் அதிபா் விளாதிமீா் புதினை தீவிரமாக எதிா்த்து வந்தவருமான அலெக்ஸி நவால்னியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய 400-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். அலெக்ஸி நவால்னியின் (47) மரணம் ஒரு படுகொலை என்று அவரது…

வவுனியாவில் போதைபொருளுடன் ஒருவர் கைது

வவுனியா தம்பனைச்சோலை பகுதியில் 80கிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையை நேற்று(18) வவுனியா தலைமை காவல்நிலைய போதைத்தடுப்பு காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.…

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள அமெரிக்க விமானம்

இலங்கை கடற்பகுதியினை பாதுகாப்பதற்காக விமானமொன்றை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்க இராஜதந்திரியான Doland Lu குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், இலங்கைக்கு 'கிங் ஏர்' விமானமொன்று வழங்கப்பட…

லொட்டரியில் ரூ 2,823 கோடி வென்ற நபர்… தொழில்நுட்ப பிழை என மறுக்கும் நிறுவனம்

அமெரிக்காவில் ஒருவர் லொட்டரியில் 340 மில்லியன் டொலர் தொகையை வென்றதாக கருதிய நிலையில், அது தொழில்நுட்ப பிழை என அந்த நிறுவனம் பதிலளித்துள்ளது. 340 மில்லியன் டொலர் கடும் ஏமாற்றமடைந்த அந்த நபர் Powerball நிறுவனம் மீது வழக்கு தொடுக்க…

முட்டுக்கட்டையாக இளவரசர் வில்லியம்… ஹரி அரண்மனை திரும்ப வாய்ப்பே இல்லை: வெளிவரும்…

அரச குடும்பத்திற்கு திரும்பும் இளவரசர் ஹரியின் எண்ணம் இனி ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை என அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. முயற்சிகளையும் முறியடிக்க சார்லஸ் மன்னரின் நோயை காரணமாக குறிப்பிட்டு அரண்மனைக்கு திரும்பும்…

பாக். தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் – இம்ரான் கான் கட்சி போர்க்கொடி

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாடாளுமன்றத் தோ்தல் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. இதில், முன்னாள் பிரதமரும், கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள்தான் இந்தத்…

மாமிச அரிசியை கண்டுபிடித்து சாதனை படைத்த விஞ்ஞானிகள்

புரதமும் கொழுப்பும் அதிகமாக கொண்ட புதிய வகை மாமிச அரிசியை தென் கொரியாவின் (Yonsei) யோன்செய் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுப்பிடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த புதிய வகை கலப்பின (hybrid food) மாமிச அரிசியானது…

12 உறவினர்களை சுட்டுக் கொன்ற ஈரானியர்

ஈரானில் தனது தந்தை, சகோதரர் உள்ளிட்ட 12 பேரை 30 வயது நபர் சுட்டுக் கொன்றார். இது குறித்து அந்த நாட்டின் கெர்மான் பிராந்திய நீதித் துறை தலைவர் இம்பாஹிம் ஹமீதி கூறியதாவது: தொலைதூரக் கிராமம் ஒன்றில் 30 வயது நபர் தனது உறவினர்களை நோக்கி…

பைபர் படகில் 364 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் கஞ்சா, சாராயம், தடை செய்யப்பட்ட மதுபானம் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தனிப்படை போலீஸார்…

பிரித்தானியாவில் பணியாற்ற விரும்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் பல் மருத்துவர்களுக்கான தேர்வை ரத்து செய்ய அந்நாட்டுஅரசு தீர்மானித்துள்ளது. பிரித்தானியாவில் பல் மருத்துவர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், அந்நாட்டு மக்கள் தாங்களாகவே பற்களை…

கினிகத்தேனை பகுதியில் கோர விபத்து: 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற வானும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (18) பிற்பகல் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை…

மத்தியப் பிரதேசம்: பூண்டு திருட்டை தடுக்க புதிய யுக்தியை கையாளும் விவசாயிகள்

மத்தியப் பிரதேசத்தில் பூண்டு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதையடுத்து விவசாயிகள் தங்கள் வயல்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பூண்டின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணப்படுகிறது. கிலோ…

இலங்கையின் பொருளாதார நெருக்கடி : தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்

இலங்கை மக்கள் தங்கள் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற விசேட ஆராதனையொன்றின் போதே, அவர்…

மன்னார் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு

கடந்த 9 வருடங்களில் 340ற்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் தகவல் வழங்கியுள்ளது. மன்னார், தலைமன்னார் பகுதியில் நேற்று முன்தினம் (16.02.2024)…

இலங்கை சுங்க திணைக்களத்திற்கும் திறைசேரிக்கும் இடையில் முரண்பாடு

இலங்கை சுங்க திணைக்களம் வெகுமதி நிதி தொடர்பாக திறைசேரியுடன் முரண்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வெகுமதி நிதி விடயத்தில் நிதியமைச்சின் செல்வாக்கையும் சுங்கப்பிரிவினர் எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள்…

உக்ரைனின் பாதுகாப்பு: பிரான்ஸ் அளித்த ஒப்புதல்

உக்ரைனுடன் புதிய நீண்டகால பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றுக்கு பிரான்ஸ் இன்று ஒப்புதல் அளித்து உள்ளது. குறித்த ஒப்பந்தத்தில், உக்ரைனுக்கு போரிட தேவையான கூடுதல் ஆயுதங்களை வழங்குதல் மற்றும் உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும்…

கெஹலியவுக்கு விசேட மருத்துவ பரிசோதனை: நீதிமன்றம் உத்தரவு

இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, 7 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யப்படவேண்டும் என்று மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார். கெஹலிய ரம்புக்வெல்ல, தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நோய்களால்…

இந்திய மீனவர்களின் அத்துமீறல்: இந்தியத் தூதரகத்தை முற்றுகையிடுவோம்! யாழ். மீனவர்கள்…

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக யாழ் மாவட்ட மீனவர்கள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ் மாவட்ட மீனவர்களால் இவ் விடயம்…

அதிபர் ராஜிநாமா சரியே: ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன்

ஹங்கேரி அதிபர் கட்டலின் நோவாக் ராஜிநாமா செய்தது சரியே என்று அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று ஆற்றிய உரையில், ராஜிநாமா சரியானது. அது எங்களைப் பலப்படுத்துகிறது. அதிபர் மற்றும் நீதி அமைச்சருக்கு…

யாழில் 7 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவ கட்டுப்பாடுகளுடன் அனுமதி!

யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த நிலையில், பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளிட்ட 07…

காசா மக்களை சித்திரவதை செய்யும் இஸ்ரேல்: அறிக்கை வெளியிட்ட அமைப்பு

இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட காசா மக்கள் சித்திரவதை செய்யப்படுவதாக பலஸ்தீன் அமைப்பொன்று குற்றஞ்சாட்டியுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டதன் மூலம் இதனை குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு…

பஞ்சு மிட்டாயில் கலக்கப்படும் இரசாயனம் : ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் கலந்து விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை…

பொன்னாலை இளைஞர் புற்றுநோய் காரணமாக இளைஞர் உயிரிழப்பு ..!

தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் பொன்னாலை பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் சுலக்சன் வயது 20 என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார். இச் சம்பவம் பகுதியில் பெரும் துயரத்தை…

பேருந்தில் ஏறிய பெண் பொலிஸ் அதிகாரிக்கு நபரொருவரால் நேர்ந்த கொடூரம்!

நாட்டில் இடம்பெறும் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் குறித்து விசாரணை நடத்த பஸ்ஸில் ஏறிய பெண் பொலிஸ் அதிகாரியை தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில்…

யாழ். இந்தியத் தூதரகம் முற்றுகை

யாழ். இந்தியத் துணைத் தூதரகம் எதிர்வரும் 20 ஆம் திகதி முற்றுகையிடப்படும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கடற்றொழில் அமைப்புக்கள் இவ்வாறு அறிவித்துள்ளன.…

புடின் ஒரு அரக்கன்: பகிரங்கமாக தெரிவித்த கனேடிய பிரதமர்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம் தொடர்பில் தகவல் அறிந்த கனேடிய பிரதமர் விளாடிமிர் புடின் ஒரு அரக்கன் என தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி ரஷ்ய அதிபர் புடினையும் அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து…

நாசாவுடன் இணைந்து அடுத்த ஆய்வுத் திட்டம்: இஸ்ரோ தலைவா் சோமநாத் அறிவிப்பு

இந்தியாவின் அடுத்த விண்வெளி ஆய்வுத் திட்டத்தை (நிசாா்) நாசாவுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா். இன்சாட் -3டிஎஸ் வெற்றிக்குப் பிறகு அவா் கூறியதாவது: ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட் 3-டிஎஸ்…

காணி வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு : விலைகளில் ஏற்பட்டுள்ள…

இலங்கையில் காணிகளின் விலை எதிர்வரும் காலங்களில் வேகமாக வீழ்ச்சியடையுமென தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார நிபுணர்களை மேற்கோள்காட்டி பத்திரிகை ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கை குறித்த…

வடமாகாண சுகாதார பயிற்சி நிலையம் திறப்பு

வடமாகாண சுகாதார பயிற்சி நிலையம் (Provincial Health Training Centre) 34 வருடங்களின் பின்னர் மயிலிட்டி யில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி பகுதியில் சுகாதார திணைக்களத்திற்குரிய காணி 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் பயன்பாடற்ற நிலையில்…

யாழில் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள 300 ஏக்கர் விவசாய காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் சாதகமான பதிலை வழங்குமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 07 ஆலயங்களில் வழிபட இராணுவம் கட்டுப்பாடுகளுடன்…

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 21 ஆலயங்களில் 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளிட்ட 07…

கடலுக்கு அடியில் நிகழும் பாரிய மாற்றம்… புவித்தகடுகளின் அசைவால் ஆபத்தில் ஜப்பான்

ஜப்பான், ஹவாய் தீவுகள் உட்பட மேற்கு பசுபிக் பெருங்கடல் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் நிகழ்வதற்கு பொறுப்பாக இருக்கும் புவித்தகடு மேலும் விரிவடைந்து வருவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. பூமிக்கு அடியில் சிறியதும் பெரியதுமாக மொத்தம் 15…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு,, -படங்கள்…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு,, -படங்கள் வீடியோ- மக்கள் எழுச்சியில் “மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்” பிறந்ததினத்தில் தாயகத்தில் நினைவு கூறல்.... ####################…

விவசாயிகள் போராட்டம்: பாஜக தலைவா்களின் வீடுகள் முற்றுகை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் பஞ்சாப் எல்லையில் போராட்டம் நடத்தி வருவதற்கு ஆதரவாக, ஹரியாணாவில் விவசாயிகள் சங்கத்தினா் மாபெரும் டிராக்டா் பேரணியை சனிக்கிழமை நடத்தினா். பஞ்சாபில் பாஜக தலைவா்கள் மூவரின் இல்லத்தை விவசாயிகள்…