;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

பெண் நாயை தீ வைத்து எரிந்த கொடூர நபர்! கம்பஹாவில் சம்பவம்

கம்பஹா, இம்புல்கொடவில் பெண் நாயொன்றுக்கு தீ வைத்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் கம்பஹா, இம்புல்கொடவில் பகுதியில் வசிக்கும் 65 வயதான நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

காவல் நிலையத்தில் சந்தேக நபர்களுக்கு விஷப்பால்! 7 பேர் கைது

ஆட்டுப்பட்டித்தெரு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் நேற்று (12) கைது…

செயற்கை நுண்ணறிவு கற்கை நெறிக்கு அனுமதி : டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள பாடசாலைகள்

நாட்டில் பாடசாலைக் கல்வி அமைப்பில் செயற்கை நுண்ணறிவு கற்கை நெறியை அறிமுகப்படுத்துவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 02.10.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய மூலோபாயம்…

இலங்கையில் தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்றையதினம் (13-02-2024) வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் எனவும், குறிப்பிட்ட…

புலம்பெயர்ந்தோரின் குடியுரிமையை பறிக்க முன் வந்த பிரான்ஸ்!

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, கடல் கடந்த பிரதேசம் ஒன்றில் வாழும் புலம்பெயர்ந்தோரின் உரிமை ஒன்றைப் பறிக்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் ஒன்றிலுள்ள இரண்டு தீவுகள், 1973ஆம் ஆண்டு,…

நியூயோர்க் தொடருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ஐவர் காயம்

நியூயோர்க்கில் தொடருந்து நிலையத்தில் மர்மநபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தொடருந்து நிலைய பயணி ஒருவர் உயிரிழந்ததுடன் 5 பேர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ப்ரான்க்ஸ் பகுதியில் உள்ள மவுண்ட் ஈடன் ஏவ்…

கனடாவில் கோர விபத்து: மூன்று இந்தியர்கள் ஸ்தலத்திலேயே பலி

கனடாவில் ஏற்பட்ட கோர விபத்தொன்றில் இரு சகோதரர்கள் உட்பட மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தானது, கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பிராம்ப்டன் நகரில் இடம்பெற்றுள்ளது. ஸ்தலத்திலேயே பலி கடந்த வியாழக்கிழமை இரண்டு கார்கள்…

வெளிநாடொன்றிலிருந்து இலங்கை வந்த இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்! தவிப்பில் மனைவி

தென் கொரியாவில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த குடும்பஸ்தர் இலங்கைக்கு வந்த நிலையில் மீண்டும் அங்கு செல்ல தயாராக இருந்த நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கம்பளை போவல, பலதொர பிரதேசத்தில்…

யுக்திய நடவடிக்கையில் மேலும் 680 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையில் 680 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 554 பேரும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் 126 பேரும் கைது…

தமிழரசுக் கட்சியின் ஆதரவு யாருக்கு..! சிறீதரன் கூறிய விடயம்

எதிர்வரும் அதிபர்த் தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். ஆங்கில…

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகிற்கே தலைவர்! எம்.பி புகழாரம்

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அமோகமான வெற்றியை பெருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்…

யாழ்ப்பாண மரக்கறிகளால் தம்புள்ளை சந்தையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் யாழ்ப்பாணத்தில் பயிரிடப்பட்டிருந்த கரட்,…

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்! அதிரடியாக கைது செய்யப்பட்ட நால்வர்

இலங்கையில் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான இரண்டு வழக்குகள் தொடர்பில் தமிழகத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு பிரிவினால் கடந்த சனிக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தின்…

பிலிப்பின்ஸ்: சுரங்க நிலச்சரிவில் 68 போ் உயிரிழப்பு

பிலிப்பின்ஸில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 68-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மிண்டானாவ் மாகாணம், மசாரா கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில்…

இலங்கை கிரிக்கெட் சபை நடுவர்களின் மேல் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழு, கடந்த வருட நடுவர் பரீட்சை வினாத்தாள்களை வெளியிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின் தரம் 4 நடுவர் சந்தன கன்னங்கர இந்த முறைப்பாட்டை…

புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய அறுவர் கைது

யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் புதையலை தோண்ட முயற்சித்த 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம், நேற்றைய தினம் (12.02.2024) 5ம் வட்டாரம் இரணபாலை - புதுக்குடியிருப்பில் உள்ள தென்னை தோட்டமொன்றில் இடம்பெற்றுள்ளது.…

கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

பாணந்துறை கடலில் மூழ்கிக் கொண்டிருந்த 4 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு இளைஞரை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பாக உயிருடன் மீட்டுள்ளனர். குறித்த பாடசாலை மாணவர்கள் நேற்றையதினம் (12-02-2024) கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது…

பரீட்சை வினாத்தாளில் “ஒரு நாடு இரு தேசம்” என்ற வினாவால் சர்ச்சை

வடமாகாண கல்வி திணைக்களத்தால் , 11ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மூன்றாம் தவணை தமிழ் மொழியும் இலக்கியமும் பரீட்சையில் , கேட்கப்பட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "ஒரு நாடு இரு தேசம்" என தமிழர்கள் முழங்கினர். இவ்வாக்கியம்…

யாழ்.போதனாவில் கடந்த ஆண்டு 47 குழந்தைகள் உயிரிழப்பு

யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த ஆண்டு 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளன என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனாவில் கடந்த ஆண்டு 5 ஆயிரத்து 510 குழந்தைகள் பிறந்துள்ளன எனவும் மேலும் தெரிவித்தார். அத்துடன்…

செந்தில் பாலாஜி ராஜினாமா; திடீர் முடிவுக்கு என்ன காரணம் – இனி ஜாமீன் கிடைக்குமா?

செந்தில் பாலாஜி ராஜினாமா சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். தொடர்ந்து, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி…

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி பயணித்த கார் விபத்து ; ஒருவர் படுகாயம்

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. இன்று (13.2.2024) அதிகாலை ஒரு மணியளவில் புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 15 ஆம் அஞ்சல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒருவர்…

கரையொதுங்கிய சடலம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு

அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதி பகுதியில் உள்ள கடற்கரையோரப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று  (12) பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பெரிய நீலாவணை…

தென்னை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

மொனராகலை பகுதியில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் மரத்தில் இருந்து தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய்…

இஸ்ரேலின் மோசமான தாக்குதல்: 67 பலஸ்தீனர்கள் பலி

தெற்கு காசா நகரமான ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 67 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினால் பிடித்துச்…

கனடாவில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களுக்கு வெளியான அறிவிப்பு

பருவகால மாற்றத்திற்கு அமைய கனடாவில் விரைவில் நேரத்தில் மாற்றம் ஏற்படவள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதி இந்த நேர மாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்படி மக்கள் தங்களது கடிகாரங்களை ஒரு மணிநேரம் முன்னோக்கி…

30 நிமிடங்கள் மட்டுமே மகன் ஹரியை பார்த்த மன்னர் சார்லஸ்: நிபுணர் கூறிய காரணம்

மன்னர் சார்லஸ் தனது மன அழுத்தத்தை குறைக்க மகன் ஹரியை 30 நிமிடங்கள் பார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசருடன் சந்திப்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ், சிகிச்சையைத் தொடங்கிய மறுநாளே Clarence Houseயை விட்டு வெளியேறினார்.…

ஆண்மையை நீக்க நடவடிக்கை : மடகாஸ்கர் அரசாங்கம் அதிரடி!

குழந்தைகளுடன் தகாத முறையில் நடந்து கொள்ளும் குற்றவாளிகளின் ஆண்மையை நீக்குவதற்கு மடகாஸ்கர் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, குறித்த குற்றவாளிகளுக்கு இரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்ய வகை…

அமெரிக்காவிற்கு ஈரானிய விமானபடைத்தளபதி கடும் எச்சரிக்கை

தனது இராணுவ சொத்துக்களை ஈரானுக்கு அருகில் நகர்த்துவதற்கு எதிராக அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் காப்ஸ் (IRGC) வான்வெளிப் படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அமீர் அலி ஹாஜிசாதே . இஸ்லாமியப்…

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்: பெண் உட்பட 6 வைத்தியசாலையில்!

முல்லைத்தீவு - மாங்குளம், கொக்காவில் பகுதியில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இலங்கைக்கு சொந்தமான அரச பேருந்தும்…

நதியில் கார் விழுந்து விபத்து.., சைதை துரைசாமி மகனின் உடல் 8 நாட்களுக்கு பின் மீட்பு

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய வெற்றி சென்னை முன்னாள் மேயரும், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகருமான சைதை துரைசாமியின் மகன்,…

இலங்கை வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசதம்!

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறையில் (UPI) QR குறியீட்டை பயன்படுத்தி ஒன்லைனில் பணம் செலுத்தும் முறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. NPCI International Payments…

ஏற்படப்போகும் பேரழிவு : இஸ்ரேலை கடுமையாக எச்சரிக்கும் உலகநாடுகள்

காஸாவின் தெற்கு எல்லையான ராபாவில் தரைவழி ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளமையானது அங்கு மனித பேரழிவையும் பின்விளைவுகளையும் ஏற்படுத்துமென பல்வேறு உலக நாடுகளும் இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ளன.…

வெளிநாட்டில் யுவதியை கடத்திய இலங்கையரால் பரபரப்பு!

இஸ்ரேலிய யுவதியொருவரை கடத்தி கப்பம் பெற முயன்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக இஸ்ரேலில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இருந்து இஸ்ரேலில் சட்டவிரோதமாக குடியேறிய சமிந்த புஷ்பதான…

விபத்தில் உயிரிழந்த சனத் நிசாந்த: கொள்கலன் சாரதியிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் சொகுசு கார் மோதியதாக கூறப்படும் கொள்கலன் வண்டியின் சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார். அவர் இன்று (12.02.2024) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்…