;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

ஆற்றில் இனம் தெரியாத பெண்ணின் சடலம்; இறந்தது யார்? குழப்பத்தில் பொலிஸார்

லிந்துலை -தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் நாகசேனை அகரகந்தை ஆற்றில் இனம் தெரியாத பெண்ணின் சடலமொன்று இன்று திங்கட்கிழமை (12) கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாகசேணையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பஸ்ஸில் பயணித்த…

நாட்டுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு யுவதியின் செயலால் கண்ணீர் விட்ட முதியவர்!

இலங்கைக்கு சுற்றுலாவந்த வெளிநாட்டு யுவதி ஒருவர் தான் பயணித்த முச்சக்கரவண்டி சாரதியான வயதான நபருக்கு பெரும் தொகை பணம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது ஓட்டோ பயணத்திற்கான பணத்துடன் மேலதிகமாக 5000 ரூபாவை கொடுத்துள்ளார்.…

ஐ.நா. தலைமையகத்திற்கு அடியில் ஹமாஸின் சுரங்கப்பாதை : வலுக்கும் இஸ்ரேலின் குற்றச்சாட்டு

காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன அகதிகளுக்கான தலைமையக அலுவலகத்திற்கு கீழே சுரங்கப்பாதைகள் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சுரங்கப்பாதைகள் ஹமாஸ் போராளிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்…

யாழில் இடம்பெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி தொடர்பில் மனோகணேசனின் கருத்து

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழக சினிமா கலைஞர் நிகழ்வுகள் தொடர்பில் யாழ். மாவட்ட எம்.பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸார், யாழ். மாநகர சபையினர், சிவில் சமூகத்தினர் ஆகியோர் யாழ். மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி தீர்மானிக்க…

நாட்டில் அதிகரிக்கும் போதை மாத்திரை பயன்பாடு்: நிஹால் தல்துவ சுட்டிக்காட்டு

இலங்கையில் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால், அதற்கு பதிலாக மாத்திரைகளை பயன்படுத்தும் செயற்பாடு அதிகரித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். காவல்துறையினரால்…

மீண்டும் நாளை தொடரும் சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

நிதி அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக 72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன. இந்த போராட்டத்தின் போது மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில்…

இலங்கை பெட்ரோலியத்துறையில் கால் பதிக்கும் அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட செல் ராம் பாரக்ஸ்(Shell-RAM Parks Company) நிறுவனம் மற்றும் சிலோன் பெட்ரோலியம் கோப்ரேசன் (Ceylon Petroleum Storage Terminal Company) ஆகிய நிறுவனங்கள் பெட்ரோலியத்தை சேமிப்பதற்கும் விநியோகிப்பதற்குமான உடன்படிக்கையில்…

இலங்கையில் அதிக விஷத்தன்மை கொண்ட எறும்புகள்

இலங்கையில் அதிக விஷத்தன்மை கொண்ட எறும்பு இனத்தினால் ஊவா பரணகம பம்பரபான, கந்தேகும்புர, ஹலாம்ப உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 'கொடயா' என அழைக்கப்படும் இந்த வகை எறும்புகள்,…

பதவி துறந்தார் ஹங்கேரிய அதிபர்

துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய விவகாரத்தால் ஹங்கேரிய அதிபர் தனது பதவியிலிருந்து விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று (09) ஹங்கேரி மக்கள் ஒன்று திரண்டு அதிபர் மாளிகைக்கு வெளியே…

கத்தார் சிறையில் இருந்த இந்திய கடற்படை விடுவிப்பு ; தூதரக பேச்சுவார்த்தை வெற்றி

கத்தார் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட தூதரக பேச்சுவார்த்தையின் பலனாக அங்கு சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம்…

யாழில். கடந்த வருடம் தாக்குதலுக்கு உள்ளாகி 13 பேர் உயிரிழப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்தவரும் வாள் வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு இலக்காகி, சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.…

பலாலி கிழக்கில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் காணிகளில் சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். பலாலி கிழக்கில் ஒரு தொகுதி காணியை விடுவிக்க…

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2023ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலைகளை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 06இற்கு…

கச்ச தீவு செல்வோருக்கான அறிவுறுத்தல்கள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு யாழ்.மாவட்ட செயலர் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10…

யாழ்.நோக்கி வந்த பேருந்து எழுதுமட்டுவாழில் விபத்து – இருவர் படுகாயம்

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து உழவு இயந்திரத்துடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் - கொடிகாமம் , எழுத்தமட்டுவாழ் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை குறித்த…

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் பல்வேறு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள்,…

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் பல்வேறு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ################################ யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி…

பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி: நவாஸ் கட்சி தீவிரம்-பிரதமா் பதவி கேட்கிறது பிலாவல் புட்டோ…

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தோ்தலின் இறுதி முடிவுகளின்படி எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க தீவிரம்…

குரங்கு காய்ச்சல்: எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு: பொது சுகாதாரத் துறை…

கா்நாடகத்தில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக…

திருக்கோணமலை கோர விபத்தில் 14 வயது சிறுவன் பலி

கெலிஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதத்தில் அடிபட்டு 14 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். தம்பலகமுவ மொல்லிப்பொத்தானை புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை கெலிஓயாவில் இருந்து…

நாட்டில் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

நாட்டில் சுமார் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது. மிகவும் அத்தியாவசியமான 40 வகையான மருந்துப் பொருட்களும் ஏனைய 160 வகையான மருந்து வகைகளுக்கும் இவ்வாறு தட்டப்பாட்டு நிலை உருவாகியுள்ளது. மருத்துவ…

அரசியல் எதிரிகளுக்கு ஆச்சரியமுட்டும் சம்பவங்கள் காத்திருக்கின்றன: அனுரகுமார சவால்

தேசிய மக்கள் சக்தியின் இந்தியப் பயணத்தால் எதிர்க்கட்சி முகாம்கள் வியப்படைந்துள்ளதாகக் தெரிவித்த அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் காலங்களில் மேலும் ஆச்சரியமான நிகழ்வுகள் வெளிவர உள்ளதாக தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட மகளிர் மாநாட்டில்…

இலங்கையில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்

இலங்கையில் பெண்கள் மீதான தவறான நடத்தைகள் மற்றும் இளம் பராய கர்ப்பம் ஆகிய இரண்டும் அதிகரித்து வருவதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம், விசாரணை மற்றும் தடுப்புப் பிரிவின் பிரதி பொலிஸ் துறை பரிசோதகர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…

யாழில் பெண் உயிரிழப்பு – இடமாற்றம் காரணமா ?

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா (வயது 49) என்பவரே…

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: முதல் முறையாக இராணுவத்திற்கு எதிராக வாக்களித்த மக்கள்

பாகிஸ்தானில் கடந்த பெப்ரவரி 8ஆம் திகதியன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இணையதொடர்பு தட்டுப்பாடு காரணமாக சுமார் 60 மணி நேரம் கடந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக…

பாடசாலைகளுக்கு அருகில் மாணவர்களுக்கு சிகரெட் விற்பனை :கடை உரிமையாளர்கள் சிக்கினர்

ஹிக்கடுவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதான எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு அருகில் கடைகளை நடாத்தி சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 08 கடை உரிமையாளர்களை ஹிக்கடுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் காலி நீதவான்…

மைத்திரி வெளியிட்ட தகவல் : ஆதரவளிக்க தயார் எனவும் அறிவிப்பு

நிறைவேற்று அதிபர் பதவியை இல்லாதொழிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிபர் பதவியை…

இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பநிலையுடனான காலநிலை காரணமாக அதிகளவு நீர் பருகுமாறு மக்களுக்கு சர்வதேச சுகாதார ஆய்வு நிறுவனத்தின் போசாக்கு பிரிவு பிரதானி வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ அறிவுறுத்தல் விடுத்துள்ளார். மேலும், வயது வந்தவர்கள் மூன்றரை…

யாழ்ப்பாண பகுதியில் ட்ரோனை பறக்கவிட்ட நபருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பகுதியில் ஆளில்லா கமெராவை பறக்கவிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் தெலிப்பளை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.…

பலாங்கொடை பிரபல தமிழ்ப் பாடசாலையின் உயர்தர மாணவி சடலமாக மீட்பு

இரத்தினபுரி - பலாங்கொடை, பெட்டிகள பிரதேசத்தில் வீடொன்றின் குளியலறையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது நேற்று (11.02.2024) வீட்டார் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய பலாங்கொடை பொலிஸாரால்…

இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுவது நம் திராவிட மாடல் அரசு – அமைச்சர் உதயநிதி…

மக்கள் நலனுக்கான திட்டங்களை கழக அரசு தொய்வின்றி செயல்படுத்தும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தொலைநோக்குத் திட்டங்களை நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சீராக…

யாழ் வர பிரபல பாடகர்கள் விரும்புகிறார்கள் என ஹரிகரன் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்திற்கு பிரபல பாடகர்கள் பலரும் வருவதற்கு ஆர்வமாகவே உள்ளனர் என பிரபல பாடகர் ஹரிகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இசை நிகழ்வின் ஆரம்பத்தில் மேடையில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும்…

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா நேற்று  2024.02.10 ஆம் திகதி பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் மிக கோலாகலமாக ஆரம்பமானது. இன்றைய இந்நிகழ்வுகள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்…

காணிகளை அன்பளிப்போர் மத்திய அரசுக்கு வழங்குவதை தவிர்த்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு…

அரசுக்கு காணிகளை அன்பளிப்போர் மத்திய அரச தாபனங்களுக்கு வழங்குவதை தவிர்த்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு அன்பளிப்பதே இனம்சார் பாதுகாப்பானது! - நீர்வேலி தமிழ் முற்ற திறப்பு விழாவில் முன்னாள் தவிசாளர் நிரோஷ் மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி…