;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன. அதில் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் அப்போது அந்த எரிமலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்புகள் வெளியேறின.…

யாழில் மின்னல் வேகத்தில் மறைந்த தமன்னா

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஹரிகரன் இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை தமன்னா , நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு மற்றும் புகழ் ஆகியோர் யாழ்ப்பாணத்தை இன்றைய தினம் வந்தடைந்தனர். யாழ்ப்பாண சர்வதேச விமான…

மாநில நிதி உரிமையைப் பறிப்பது ஆக்சிஜனை நிறுத்துவதற்குச் சமம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பது ஆக்சிஜனை நிறுத்துவதற்குச் சமம் என்று மத்திய பாஜக அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்தாா். மத்திய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டைக் கண்டித்தும், மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாட்டைப் பாதுகாக்கும்…

தமிழர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதி

திருகோணமலை மூதூர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக இளம் யுவதியொருவர் அவரது கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் அல்லே நகர் தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…

2024ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சரின் தகவல்

2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும்…

யாழ் பல்கலைக் கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!

யாழ் பல்கலைக் கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது, எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற தகுதியான மாணவர்களின் விபரங்கள் யாழ் பல்கலைக்கழக…

இலங்கையில் உருவாக்கப்பட்ட ராட்சத பீட்சா

உலக பீட்சா தினமான இன்று, நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றின் ஊழியர்களால் இலங்கையின் மிகப்பெரிய பீட்சா உருவாக்கப்பட்டுள்ளது. ஹோட்டலின் நிறைவேற்று சமையல் கலைஞர் துமிந்த வணிகசேகர இதற்கான முயற்சியை எடுத்திருந்தார். பீட்சாவை உருவாக்க…

யாழ்.மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்

யாழ்.மாநகர சபையின் ஆணையாளராக இன்று (09) முதல் ச.கிருஸ்னேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதுவரை காலமும் யாழ் மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய இ.த.ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமைமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில் பச்சிலைப்பள்ளி…

எவரும் போட்டியிடாத போதிலும் தோல்வியடைந்த வேட்பாளர் : வித்தியாசமான தேர்தல்

அமெரிக்க அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் எதிர்த்து யாருமே போட்டியிடாத நிலையில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் போட்டியிட்ட நிலையில் அந்த வேட்பாளரும் தோல்வி அடைந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை ஒவ்வொரு…

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்’க்கு திடீர் உடல்நல குறைவு..!

அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்'ஸிற்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. உடல்நலம் நெல்லையில் தொண்டர்களை சந்திக்க சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்'க்கு திடீர் தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தொண்டர்களை…

புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்த ரணில்!

சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க, 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள நிலையில், அங்குள்ள புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும்…

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பை செய்ய தயார் –…

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பை செய்ய தயார் என நெதர்லாந்து துணைத்தூதுவர் தெரிவிப்பு நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens), வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்…

யாழில் பேருந்தில் சில்மிஷம் – இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் பேருந்தில் பொதுமக்களுடன் , பொதுமகன்கள் போன்று பிரயாணம்…

விபத்தில் சிக்கி யாழ்.போதனாவில் அனுமதியானவர்களில் 76 பேர் உயிரிழப்பு

கடந்த 2023ஆம் ஆண்டு, விபத்துக்கு உள்ளாகி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் , அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த வருடம்…

பாகிஸ்தான் பொதுத் தோ்தலில் அதிக வாக்குப் பதிவு

பாகிஸ்தானில் வியாழக்கிழமை (பிப். 8) நடைபெற்ற பொதுத் தோ்தலில் முந்தைய தோ்தலைவிட அதிக வாக்குகள் பதிவாகின. இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் இடைக்கால பிரதமா் அன்வாருல் ஹக் கக்காா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2018-ஆம்…

தமிழ் அரசியல் கைதி மீது தாக்குதல்: விசாரணைக்கு இரு குழுக்கள் நியமனம்

தமிழ் அரசியல் கைதி ஒருவரை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மெகசின் சிறைச்சாலையில்…

ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் எதிர்க்கட்சிகள் வீதியில் இறங்கும் : லக்ஷ்மன்…

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வீதியில் இறங்கும் என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்தின் நேற்றைய (08.02.2024) அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது…

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 10 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரிப்பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் குறைபாடுகள் இனங்காணப்பட்ட 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பண்டத்தரிப்பு…

மூன்று முக்கிய கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிறுநீரக நோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா…

கொழும்பில் வீடொன்றில் இருந்து ஆண், பெண்ணின் சடலங்கள் மீட்பு

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுகேகொட - மிரிஹான, ஜூபிலி மாவத்தையில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த சடங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் 80 வயதுடைய…

பிப்.17-இல் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட்!

சென்னை, பிப். 8: இன்சாட் 3 டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் வரும் 17-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடா் காலங்களில் உதவுவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு…

சீன உர விவகாரம்; தீர்வு காண விவசாய அமைச்சு தீர்மானம்

இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பாதுகாக்கும் வகையில், சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக 2022ம் ஆண்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த பக்டீரியா உர பிரச்சினை தொடர்பான விவகாரத்தை கலந்துரையாடல் மூலம் தீர்ப்பதற்கு விவசாய…

தென்னிந்திய நடிக நடிகைகளுடன் புகைப்படம் எடுக்க யாழ்.மாநகர சபையிடம் அனுமதி பெறவில்லை

யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் நடிகைகளோடு புகைப்படம் எடுப்பதற்கும் சந்திப்பதற்கும் 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் அறவிடப்படும் நிகழ்வுக்கு யாழ் மாநகர சபையிடம் எவ்வித அனுமதியும் இதுவரை பெறப்படவில்லை என தெரியவந்துள்ளது கேளிக்கை…

கொழும்பு பொலிஸ் நிலையங்களில் நடைமுறைக்கு வரும் தடை

கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு வெளியிலிருந்து கொண்டுவரப்படும் உணவை வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை உத்தரவானது கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட…

நடிகர் விஜயை சந்திக்க ஆர்வமாக காத்திருக்கும் ராஜபக்ச குடும்பத்தினர்

தென்னிந்திய நடிகர் விஜயை சந்திக்க ராஜபக்ச குடும்பம் ஆர்வமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் The Greatest Of All Time படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படவுள்ளது.…

அடுத்த ஜனாதிபதி அனுரகுமார என்று இந்திய உளவுத் தகவல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க என்று இந்தியாவின் ரோ உளவுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இன்று தம்புள்ளையில் நேற்று( 08.02.2024) நடைபெற்ற…

நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த “சூப்பர் எர்த்” : உயிரினங்கள் வாழவும் வாய்ப்பு

பூமியை போலவே உயிரினங்கள் உயிர் வாழக் கூடிய மற்றொரு கிரகத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறித்த கிரகத்திற்கு “சூப்பர் எர்த்” என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளதோடு, அது சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில்…

விசா இல்லாமல் பயணம்: இந்தியர்களுக்கு 4 கட்டுப்பாடுகளை விதிக்கும் ஈரான்

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் வாய்ப்பை வழங்க ஈரான் அரசு முடிவெடுத்துள்ளது. இது பிப்ரவரி 4ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஈரான் தூதரகம் அறிவித்துள்ளது. இதன் மூலம், விசா இல்லாமல் இந்திய சுற்றுலா பயணிகள் 15…

அமெரிக்க அதிபா் வேட்பாளா் போட்டி: நிக்கி ஹேலி தோல்வி

அமெரிக்காவில் வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக அந்த நாட்டின் நவாடா மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நிக்கி ஹேலி தோல்வியடைந்தாா். அந்த…

வியட்நாமில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்!

வியட்நாமின் கோன் தும் மாகாணத்தில் புதன்கிழமை தொடர்ந்து ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோன் தும் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 அலகுகளாக பதிவானது. நிலநடுக்கம் சுமார் 8.1 கி.மீ ஆழத்தில் பதிவானதாக…

இலங்கைக்கு வருகை தந்த மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி

மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இதேவேளை இலங்கையின் பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவையும் இராணுவத் தளபதியையும் அவர் இன்று (08)…

ஹோட்டலில் வெற்றி துரைசாமி… சிசிடிவி காட்சிகள் வெளியீடு… நடந்தது என்ன?

வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கும் முன்பாக ஹோட்டல் ஒன்றில் இருந்து உணவு அருந்திவிட்டு வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள்…

வைத்தியரை கடத்திச் சென்று ஆசிரியர் செய்த செயல்!

மிட்டியாகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு வைத்தியர் ஒருவரை கடத்திச் சென்று 40 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் மிட்டியாகொட பிரதேசத்தை சேர்ந்த…

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பொலிஸார் பணி இடைநீக்கம்

கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் கடமை நேரத்தில் அலட்சியமாக இருந்ததன் குற்றச்சாட்டில் மூன்று பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 13 ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி மற்றும் இரண்டு பொலிஸ்…