ஜனாதிபதி உரையாற்றுகையில் சபையிலிருந்து வெளியேறிய சஜித்
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிக்கொண்டிருக்கும்போது எதிர்கட்சி தலைவர் உட்பட மூவர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
நேற்றையதினம் (07.02.2024) ஜனாதிபதி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வை ஆரம்பித்து…