;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

இம்ரான்கானுக்கு 34 வருட சிறை : விதிக்கப்பட்ட புதிய உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரை 4 வழக்குகளில் 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டஅவர் லாகூரில் உள்ள அடியாலா சிறையில்…

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை – அமைச்சர் உதயநிதி…

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் சிறப்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.11.98 கோடி மதிப்பில்…

குடும்ப அட்டையில் பெயரை உறுதி செய்யாவிட்டால் நீக்கம்! நியாயவிலைக் கடை பணியாளா்கள்…

குடும்ப அட்டையில் பெயா் உள்ள அனைவரும் பயோமெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயா் நீக்கப்படும் என நியாயவிலைக் கடை பணியாளா்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா். தோ்வுக்குத் தயாராகி வரும்…

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பித்த பல்கலைக்கழக மாணவரை கைது செய்ய உத்தரவு

வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை…

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

முழு செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பான பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின்…

சாந்தன் நாடு திரும்ப தடை எதுவும் இல்லை: வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திர ராசா மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவித…

கொழும்பு – காலி முகத்திடல் பகுதியில் கோர விபத்து

கொழும்பு - காலி முகத்திடலில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் எற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து சம்பவம் இன்று (2024.02.06) இடம்பெற்றுள்ளது. காலி முகத்திடலில் உள்ள பிரபல…

மீண்டும் யாழ் வந்துள்ள ரம்பா

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஹரிகரன் இசை நிகழ்வுக்காக நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு…

சிரியாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல்

சிரியாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஆறு குர்திஷ் தலைமையிலான போராளிகள் கொல்லப்பட்டனர். சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) கிழக்கு மாகாணமான Deir al-Zour இல் அல்-ஒமர்…

ஜாா்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜேஎம்எம் கூட்டணி அரசு வெற்றி- ஆதரவு 47; எதிா்ப்பு 29

ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் சம்பயி சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கூட்டணி அரசு வெற்றி பெற்றது. 81 உறுப்பினா்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவையில்…

கொக்குவிலில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளி ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இளவாலை பகுதியை சேர்ந்த சூசை சுதர்சன் (வயது 38) எனும் நபரே உயிரிழந்துள்ளார். கொக்குவில் பகுதியில் இடம்பெற்று…

மாணவர்களுக்கு விசேட தொழில் கல்வி வேலைத்திட்டம்: அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

கல்வியுடன் தொழில் கல்வி, திறன் விருத்தி, ஆராய்ச்சி உள்ளிட்ட விடயங்களை ஊக்குவிப்பதே எமது இலக்கு என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஜேர்மன் ரெக் நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சித் தகவல்

முஸ்லிம் அரச ஊழியர்கள், ரம்ழான் சமய வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் பணி அட்டவணையில் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத்…

யாழில் இரண்டு நாள் காய்ச்சலினால் 14 மாத குழந்தை உயிரிழப்பு

யாழில். இரண்டு நாள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 14 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ரகுராம் சந்திரா எனும் 14 மாத குழந்தையே நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி…

இந்திய படைகள் மே மாதத்துக்குள் முழுமையாக திருப்பி அனுப்பப்படும்

‘மாலத்தீவில் உள்ள விமான தளங்களில் பணிபுரியும் இந்திய ராணுவப் படையின் முதல் வீரா்கள் குழு வரும் மாா்ச் 10-ஆம் தேதிக்கு முன்பும் மற்ற வீரா்கள் மே மாதம் 10-ஆம் தேதிக்கு முன்பும் திருப்பி அனுப்பப்படுவா்’ என்று அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ்…

வெலிக்கடை சிறைச்சாலையில் கெஹெலிய விடுத்துள்ள கோரிக்கை

தனது வீட்டில் இருந்து கொண்டுவரும் மருந்துகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வெலிக்கடை சிறைச்சாலையில் கோரிக்கை விடுத்துள்ளார். சிறிது காலத்துக்கு முன்னர் சுகாதார அமைச்சராக கடமையாற்றிய தற்போதைய சுற்றாடல் அமைச்சர்…

முட்டை விலை அதிகரிப்பு

முட்டை ஒன்றின் விலை 58 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், மீண்டும் ஒரு முட்டையின் விலை 58 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் குழுவொன்று…

மனைவிக்கு சிகிச்சையளிக்க போதிய பணம் இல்லை : தம்பதி எடுத்த விபரீத முடிவு

சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியின் சுகயீனம் மற்றும் போதிய பொருளாதார நிலை இல்லாத காரணத்தினால் கணவன் மனைவிக்கு விஷம் கொடுத்து உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சூரியவெவ வெனிவெல்ஆர பிரதேசத்தில் வசிக்கும்…

இராணுவ விதிகளை கடுமையாக்க தீர்மானம்

இராணுவ முகாம்களில் இருந்து துப்பாக்கிகளை வழங்குவதற்கான விதிகளை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இராணுவ முகாம்களில் இருந்து வழங்கப்படும் துப்பாக்கிகள் அவ்வப்போது கையளிக்கப்படுகின்றதா என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.…

இலங்கை கடற்படையால் தமிழக கடற்றொழிலாளர்கள் கைது : கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

தமிழக கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினா் கைது செய்வது தொடா் நிகழ்வாகி வருவதைத் தடுக்க ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உயா்நீதிமன்றத்தில் மீனவா் பாதுகாப்பு…

தமிழர் பகுதியொன்றில் பயங்கர சம்பவம்: தெய்வாதீனமாக உயிர் தப்பிய பலர்!

புதுகுடியிருப்பு பகுதியில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கடையின் முன்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள், முச்சக்கரவணடி என்பனவற்றை மோதி தள்ளியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (05-02-2024)…

யாழ்ப்பாண கடற்பரப்பில் தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவம்!

யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சமீபக்காலமாக இறந்தநிலையில் ஆமைகள் கரை ஒதுங்கி கிவருகின்றன. இவ்வாறான நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் நேற்றைய தினம் இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன. கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால்…

கொழும்பில் சகோதரி பவதாரிணி குறித்து உருக்கமாக பேசிய யுவன் சங்கர் ராஜா!

இலங்கையில் இடம்பெற்றவுள்ள இந்த இசை நிகழ்ச்சியில் சகோதரி பவதாரிணியின் பாடலும் கண்டிப்பாக இடம்பெறும் என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். எனது இசை வரலாற்றில் மிக முக்கியமான பங்கு எனது சகோதரி..சின்ன வயதிலே கையை பிடித்து…

இந்தியா முதன்முறையாக ஜேவிபி தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கருதப்படும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைவர் பேச்சுவார்த்தைக்காக புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை…

ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்: 33 வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் 10 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி அசத்தி வருகின்றனர். ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஏபி மற்றும் பிரிட்டானி(Abby & Brittany) என்ற அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தங்களது…

லண்டனில் அமில வீச்சை துணிவுடன் தடுத்த பெண்ணுக்கு இரு கண்களும் காயம்பட்டுள்ளதாக தகவல்

லண்டனில் ஆப்கான் அகதி ஒருவர் முன்னெடுத்த அமில வீச்சு தாக்குதலை துணிச்சலுடன் தடுக்க முயன்ற பெண்மணிக்கு இரு கண்களும் காயம்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினமும் சிகிச்சை தற்போது அவர் சிறுப்பு கண் மருத்துவரிடம் சென்று தினமும் சிகிச்சை…

கனடாவின் கரையோர மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பனிப்புயல் எச்சரிக்கை

கனடாவின் கரையோர மாகாணங்களில் சீரற்ற காலநிலை நிலவி வருவதால் பனிப்புயல் நிலைமை குறித்து கனேடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நோவா ஸ்கோஷியாவில் மாகாணம் முழுவதிலும் கடுமையான பனிப்பொழிவு நிலைமை பதிவாகியுள்ளதாக…

இந்திய வம்சாவளி மருத்துவா் தலைமையில் குடல் புற்றுநோய் தடுப்பூசி பரிசோதனை

குடல் புற்றுநோய் தடுப்பூசிக்கான பரிசோதனைகள் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் மருத்துவா் டோனி தில்லான் தலைமையில் நடைபெற உள்ளது. சா்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளைக் கொண்ட புற்றுநோய் வகையில், குடல் புற்றுநோய் 3-ஆவது…

பாகிஸ்தான் தோ்தலில் போட்டியிட குரேஷிக்கு 5 ஆண்டுகள் தடை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவரும், அவருடைய ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவருமான ஷா மஹ்மூத் குரேஷி, 5 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம்…

சாந்தன் விவகாரம்! அமைச்சரவை கூட்டத்தில் இணக்கம் தெரிவித்த ரணில்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தனை இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க சாதகமான பதிலை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் இன்று (5) நடைபெற்ற…

யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் உயிரிழப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் முல்லைத்தீவு , முள்ளியவளை பகுதியை சேர்ந்த அன்ரன் அனிஸ்ரலஸ் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 29ஆம் திகதி…

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி..! அடித்து கூறும் ஓபிஎஸ்..! இபிஎஸ் வந்த புது சிக்கல்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் அணி இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும் என ஓபிஎஸ் உறுதிபட தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு மதுரை தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நாடாளுமன்ற தேர்தலை…

ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, இன்று திங்கட்கிழமை (05) நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது . இதன்படி ,காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து,…

யாழ் தேவாலயமொன்றில் துயரம்; கஞ்சிக் கிடாரத்தில் விழுந்து சிறுவன் பரிதாப பலி

யாழ்ப்பாணம் - தென்மராட்சி மிருசுவில் பகுதியில் தேவாலயமொன்றில் கஞ்சிக் கிடாரத்தில் விழுந்து சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த தேவாலயத்தில் விசேட நிகழ்வொன்றிற்காக கஞ்சி தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்போது, மூன்றரை வயது சிறுவன் ஒருவர்…