;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

ஹட்டன் குடாகம காட்டுப் பகுதிக்கு அடையாளம் தெரியாதவர்களால் தீ வைப்பு

ஹட்டன் குடாகம காட்டுப்பகுதிக்கு அடையாளம் தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர்கள் எரிந்து நாசமாகியுள்ளன. ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம தொடருந்து கடவைக்கு சமீபமாகவே குறித்த தீ வைப்பு நேற்று(04.02.2024) மாலை…

வடக்கு – கிழக்கில் முதல் முறையாக ஊடக அமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தெரிவு

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஊடக அமைப்பு ஒன்றின் தலைவராக முதல் முறையாக வவுனியா மாவட்டத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவாகியுள்ளார். வவுனியா மாவட்டத்தில் கடந்த 12 வருடங்களாக செயற்பட்டு வரும் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய…

இலங்கையின் பொருளாதார நெருக்கடி; நகைகளை விற்பனை செய்யும் மக்கள்

கடந்த மூன்றாண்டுகளில் 30,000 கோடி ரூபாய்க்கு மேல் நகைகள் மற்றும் சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளன அல்லது அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் பதிவுகளில் தெரியவந்துள்ளது. நாட்டில் தொடரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக, மக்கள் தங்கள்…

பிரித்தானியாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை! 6 பேர் கைது

வடக்கு அயர்லாந்தில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். 17 வயது சிறுவன் வடக்கு அயர்லாந்தின் County Londonderry-யில் Limavady பகுதியில் 17 வயது சிறுவன் Blake Newland சிலரால்…

பிரித்தானிய கல்வியில் தாக்கம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு

பிரித்தானியாவில் பெரும்பாலான இளங்கலை மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கைகளுக்கு செயற்கை நுண்ணறிவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாட்டு பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறைகளில் செயற்கை நுண்ணறிவு…

கனடாவில் இலக்கு வைக்கப்படும் தெற்காசிய மக்கள்

கனடாவில் தெற்காசிய மக்களை இலக்கு வைத்து குற்றச் செயல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட மக்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடா முழுவதிலும்…

பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு சோப்பு தண்ணீரால் நேர்ந்த சோகம்

பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சோப்பு தண்ணீரால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பச்சிளம் குழந்தை தமிழக மாவட்டமான புதுக்கோட்டை, குளத்தூர் அருகே உள்ள கீழமேடு அங்காளம்மன் தெருவை சேர்ந்தவர் கமலேஷ் (23). இவருக்கு…

ரஷியா மீதான இனப் படுகொலை வழக்கை விசாரிக்க முடியாது: சா்வதேச நீதிமன்றம்

ரஷியா இனப் படுகொலையில் ஈடுபடுவதாக உக்ரைன் சுமத்தும் குற்றச்சாட்டை தங்களால் விசாரிக்க முடியாது என்று தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா. சா்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த நீதிமன்றத்தின் தலைவா்…

யாழ்ப்பாணத்தின் ஆவா குழு தலைவன் கொழும்பில் கைது

யாழ்ப்பாணத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'ஆவா' கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் நபரை வளன ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். வளன ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் சாமிக்க விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் பிரதம…

வழமைக்கு மாறாக தமிழ் மொழியில் இசைக்கப்பட்ட தேசிய கீதம் ; 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் நிலையில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. நிகழ்வை ஆரம்பிக்கும் வகையில், பாடசாலை மாணவர்களால் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.…

இந்தியா-மாலைதீவு விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள இறுதி முடிவு

இந்தியாவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் முடிவில் மாலைதீவில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை வெளியேற்ற இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், மே மாதத்திற்குள் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என மாலைதீவின் வெளிவிவகார அமைச்சகம்…

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த மன்னார் மாணவன்! சோக சம்பவம்

மன்னாரில் கடற்படையின் வாகனத்துடன் மோதி காயமடைந்து சிகிச்சைபெற்று வந்த மாணவன் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார், மறிச்சுக்கட்டியைச் சேர்ந்த 19 வயதான முஹமட் முத்திஹம் சாத் என்ற மாணவனே…

யாழில் மோசமான செயலில் ஈடுபடும் மனைவி: கணவன் எடுத்த அதிரடி முடிவு!

யாழ்ப்பாண பகுதியில் பெண்ணொருவர் மது அருந்தும் பழக்கம் இருப்பதை மறைத்து தன்னை திருமணம் செய்து விட்டார் என தெரிவித்து கணவர் ஒருவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்.கொக்குவில் பகுதியை சேர்ந்த இளம் தம்பதியொன்றே இந்த…

சட்டவிரோதத் திருமண வழக்கு: இம்ரான், மனைவிக்கு மேலும் 7 ஆண்டுகள்

இஸ்லாம் மதத்துக்கு விரோதமாக திருமணம் செய்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் அந்த நாட்டு சிவில் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஏற்கெனவே, பரிசுப்…

தமிழர்களுக்கு இலங்கையில் சுதந்திரம் இல்லை: வேதனை வெளியிட்ட போராட்டக்காரர்கள்

நாட்டின் 76வது தேசிய சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் பொலிஸாரின் அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கவனஈர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் பிரதான போராட்டம் மட்டக்களப்பு…

சிறீதரனை தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர்!

பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க முயன்ற போது தன் மீது காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் தாக்குதல் தொடர்பான காணொளி ஆதாரங்களை…

மைத்திரியிடமிருந்து வெளியான அவசர அறிவிப்பு

எந்தவொரு அதிபர் வேட்பாளருக்கும் ஆதரவளிப்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சிறி லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. சிறி லங்கா சுதந்திரக் கட்சி குறிப்பிட்ட ஒரு அதிபர் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாகவும், அதிபர்…

புதிய அரசியல் கட்சி தொடக்கம் -வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய்!

நடிகர் விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக கடந்த வெள்ளியன்று(பிப்.2) அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவாக திரைத் துறையைச் சார்ந்த பல்வேறு பிரபலங்களும், அரசியல்…

சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற வளாக 76 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு

76 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு 2024.02.04 திகதி அன்று அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது தேசிய கொடியை குவாஷி நீதிமன்ற நீதிபதி அஹமட் லெப்பை ஆதம்பாவா ஏற்றி வைத்தார். இந்நாட்டின்…

யாழ்ப்பாண மாவட்டச் செயலக சுதந்திர தின நிகழ்வு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02.2024) காலை "புதிய தேசத்தை அமைப்போம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி தேசியக்…

பிரான்ஸ் பரிசில் பரபரப்பை ஏற்படுத்திய தாக்குதல் சம்பவம்!

பிரான்ஸ் பரிசில் புகையிரதநிலையமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேர்டிலையொன் புகையிரதநிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவருக்கு வயிற்றில் கடும் காயம்…

ஐயப்ப பக்தருக்கு கேரள லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரான புதுச்சேரி…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்ற நபருக்கு 20 கோடி ரூபாய் லொட்டரி பரிசு கிடைத்துள்ளது. ஐயப்ப பக்தருக்கு அடித்த அதிர்ஷ்டம் கேரள மாநில அரசு தன்னுடைய லொட்டரித்துறை மூலம் தொடர்ச்சியாக லொட்டரி குலுக்கல்களை நடத்தி வருகிறது.…

அம்பாறை மாவட்ட சுதந்திர விழா

இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் நாடு பூராகவும் இன்றைய தினம் (4) நடைபெற்று வருகின்றன. 76வது சுதந்திர விழா நிகழ்வு அம்பாறை நகரத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் தலைமையில் நடைபெற்றது.இதன்போது பௌத்த,…

சம்மாந்துறை பிரதேச செயலக 76வது சுதந்திர தின விழா

video-https://wetransfer.com/downloads/2ca6e44ac6a0007146bb5a4c02038c0e20240204064848/e77b0b?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 76வது சுதந்திர தின விழா…

தென்கிழக்கு பல்கலைகழக சுதந்திர தின நிகழ்வு

நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தில் சுதந்திர தின நிகழ்வும் மரநடுகையும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தலைமையில் இடம்பெற்றது. “புதிய தேசம் அமைப்போம்” என்ற தொனிப்பொருளில் இவ்வாண்டின் பிரதான…

வெளிநாடு அனுப்புவதாக யாழ். வாசியிடம் 55 இலட்ச ரூபாய் மோசடி – பெண்ணொருவர் கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக 55 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கொழும்பை சேர்ந்த நபருக்கு இடைத்தரகாக செயற்பட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாடு அனுப்பி…

யாழில். இரவலாக தாலிக்கொடியை பெற்று , மோசடி செய்த குற்றத்தில் யுவதி கைது

வாய் பேச முடியாத பெண்ணிடம் 21 பவுண் தாலிக்கொடியை இரவலாக வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாய் பேச முடியாத பெண்ணொருவரிடம் ,…

நெடுந்தீவில் 23 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு மீன்பிடியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் ரோந்து…

பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் பலி! 1000 வீடுகள் எரிந்து சேதம் – அவசரநிலை…

சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயங்கர காட்டுத்தீ சிலியின் மத்திய Valparaiso பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ, கிட்டத்தட்ட 480 ஹெக்டேர் பரப்பளவை சூழ்ந்துள்ளது. இதுவரை இந்த…

யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடிகள்

இலங்கையின் 76ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் இன்று கொழும்பு - காலிமுகத்திடலில் நடைபெற்றுவருகின்றன. இந்தநிலையில்,…

கிளிநொச்சியில் போராட்டத்தை அடக்க பொலிஸார் குவிப்பு

கிளிநொச்சியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதனை கட்டுப்படுத்த குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் போதையில் நுழைய முற்பட்ட இருவர் கைது

யாழ். போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மது போதையில் போதனா வைத்தியசாலை மதிலினால் ஏறி வைத்திய சாலைக்குள் உட்புகுந்த இருவரை வைத்தியசாலை…

அமெரிக்காவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் ஒக்லஹோமா மகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது ஒக்லஹோமா மாகாணம், ப்ராக் நகருக்கு 8 கிலோ மீட்டர் வடமேற்கே நேற்று முன்தினம்(02.02.2024)…

யாழ் போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறிய இருவர் கைது

யாழ். போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று(03) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மது போதையில்…