;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

ஜீ மெயிலுக்கு பதிலாக எக்ஸ் மெயில் – கூகுளிற்கு அதிர்ச்சி கொடுத்த மஸ்க்

கூகுள் நிறுவனத்தின் ஜீ மெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் வசதியை எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்…

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் பாரிய போராட்டம் – பாதுகாப்புப் படையினருடன் மோதல்

பிரான்சின் தலைநகர் பரிஸில் நடைபெறும் வருடாந்த விவசாய கண்காட்சியை விவசாயிகள் குழு பாரிய முற்றுகை போராட்டம் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பதவி விலக வேண்டும் என போராட்டத்தில்…

தலிபான்களால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு பின் விடுதலை செய்யப்பட்ட ஆஸ்திரிய முதியவர்

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால், அதிபர் அஷ்ரப் கானி நாட்டில் இருந்து தப்பியோடினார். தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியபின் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல…

சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மருந்தகம்: அதிரடியாக சுற்றிவளைத்த காவல்துறையினர்

புத்தளத்தில் அனுமதியற்ற மருந்து விற்பனை நிலையமொன்றை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர். புத்தளம் முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு மற்றும் தேசிய மருந்து மற்றும் ஒழுங்குமுறை அதிகாரசபையின்…

யாழில் மோட்டார் சைக்கிளில் சேலை சிக்கிய நிலையில் பெண்ணொருவர் படுகாயம்

வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்னால் இருந்து பயணித்த பயணியின் சேலையானது மோட்டார் சைக்கிள் சில்லில் சிக்குண்டதால் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவமானது இன்று காலை அராலி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.…

சாரதியின்றி சுமார் 70 கிலோ மீற்றர் பயணித்த தொடருந்து! இந்தியாவில் சம்பவம்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா தொடருந்து நிலையத்தில் இருந்து சரக்கு தொடருந்தொன்று சாரதியின்றி சுமார் 70 கிலோ மீற்றர் பயணித்துள்ளது. இது தொடர்பான காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. சம்பவம்…

யாழில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

யாழ்ப்பாணம் பொலிஸாரின் விடுதிக்குள் மதுபோதையில் அட்டகாசம் செய்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் மதுபோதையில் நுழைந்து சக பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில்…

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

அரச உத்தியோகத்தர்களின் 49% தொலைபேசி எண்கள், அதாவது அரைவாசி எண்கள் செயல்படாத எண்கள் என கணக்கெடுப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதையும் உள்ளடக்கிய…

அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி

கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக, அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த…

யாழில் நாய் கடித்து உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணத்தில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாய் கடிக்கு இலக்கான நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில்…

பாடசாலை ஒன்றில் களவுபோன 13 கணினிகள்!

பேருவளை பாடசாலை ஒன்றில் 78 இலட்சம் ரூபா பெறுமதியான 13 கணினிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . கணனிகள் திருடப்பட்டமை தொடர்பில் அதிபர் , பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

மீண்டும் அரசியல் களத்திற்கு வரும் பசில் : நாமலுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப் பெரிய பணி

பசில் ராஜபக்ச மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் நாடு திரும்பவுள்ளார். அவர் நாடு திரும்புவது, ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அழகுபார்ப்பதற்காக அல்ல என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும் ராஜபக்சக்களின் உறவினருமான…

யாழ்.நகர் மத்தியில் வாகனம் தீக்கிரை

யாழ்ப்பாணம் நகரின் மத்திய பகுதியில் சிறிய ரக வாகனம் ஒன்று இன்றைய தினம் திங்கட்கிழமை தீக்கிரையாகியுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள வெற்று காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனமே தீக்கிரையாகியுள்ளது. தீ…

யாழில் மதுபோதையில் பொலிஸ் விடுதிக்குள் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் பொலிஸாரின் விடுதிக்குள் மதுபோதையில் அட்டகாசம் செய்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் மதுபோதையில் நுழைந்து சக பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில்…

அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் தோல்வியடைந்த இந்திய வம்சாவளி பெண்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் சொந்த ஊரான தெற்கு கரோலினாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி தோல்வியடைந்தார். இவ்வாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரைத்…

வெளிநாடொன்றில் பயங்கர விபத்து: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

மெக்சிகோவில் பயணிகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மற்றும் பிக்-அப் டிரக் இடையே ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து மெக்சிகோ நகரின் வடமேற்கில் உள்ள San Luis Potosí மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.…

ரஷ்ய படையெடுப்பில் கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்கள் எத்தனை ஆயிரம் பேர் தெரியுமா..! : வெளியானது…

ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்தில் இருந்து 31,000 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். "இந்தப் போரில் முப்பத்தோராயிரம் உக்ரைன் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். புடினும்…

இலங்கைக்கு படையெடுத்து வரும் சுற்றுலாப் பயணிகள்

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 150,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை தீவுக்கு வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ரஷ்யாவிலிருந்து வந்தவர்கள் மற்றும் எண்ணிக்கை 22,107 ஆகும். அதுமட்டுமின்றி இந்தியா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ்,…

யாழில் முன்பகையால் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகை கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. தீ மூட்டியவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை…

விடிய விடிய விருந்து ; உயிரிழந்த மாநகர சபை ஊழியர்

முகநூல் விருந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தம்புள்ளை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை கந்தளம பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு பேஸ்புக் ஊடாக அங்கத்தவர்களை…

முச்சக்கர வண்டியை மோதிய லொறி; கணவர் பிள்ளைகளுடன் சென்ற பெண்னிற்கு நேர்ந்த துயரம்

தங்கல்ல பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த லொறியொன்று தலல்ல பிரதேசத்தில் வைத்து முச்சக்கர வண்டியில் மோதியதில் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் கணவன் மற்றும் இரண்டு பிள்ளைகள் உட்பட நால்வர் படுகாயமடைந்து…

இலங்கையில் வரி இலக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்

இலங்கையர்களுக்கு வரி இலக்கம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு 16 பில்லியன் செலவில் சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட வருவாய் நிர்வாக மேலாண்மை தகவல் அமைப்பு…

200 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள்! பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்

இந்தியாவின் டெல்லியில் 50 கிலோ எடையுள்ள 200 கோடி ரூபாய் பெறுமதி கொண்ட சூடோ பெட்ரைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

வடமராட்சி கிழக்கு கடலில் சிக்கிய பாரிய சுறா

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடல் பகுதியில் பெரியளவிலான சுறா மீன் ஒன்று கடற்தொழிலாளரின் வலையில் சிக்கியுள்ளது. குறித்த சுறா சுமார் 3 ஆயிரத்து 700 கிலோ கிராம் என தெரிவிக்கப்படுகிறது. வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியை சேர்ந்த…

யாழில். இரண்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்ட பின்னரும் தொடரும் ஆபத்தான பயணங்கள்

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பேருந்தின் மிதிபலகையில் இருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழந்துள்ள நிலையிலும் , பேருந்தின் மிதிபலகையில் தொங்கியவாறு ஆபத்தான பயணங்களை இன்னமும் தொடர்கின்றனர். பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிலர் யாழ். நகர்…

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை

இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் திலகரத்ன டில்ஷானுக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை கிடைத்துள்ளது. அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் வுட் தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ள பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலிய…

அதிவேகப் பாதைகளில் அறிமுகமாகவுள்ள புதிய பாதுகாப்புச்சேவை

இலங்கையின் அதிவேகப் பாதைகளில் நிகழும் விபத்து தொடர்பான நடவடிக்கைகளை கையாளும் பொறுப்பு ரக்னா லங்கா பாதுகாப்புச் சேவைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் கீழ் தனியார் நிறுவனமாக செயற்படும் ரக்னா லங்கா நிறுவனம்,…

இந்தியாவிலே மிக நீளமான கேபிள் பாலம்! பெயரில் மாற்றம்

இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலமாக கருதப்படும் சுதர்சன் சேது என்ற நினைவுச்சின்ன கேபிள் பாலமானது இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்துவைக்கபட்டுள்ளது. ஓகா நிலப்பரப்பை குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகாவுடன் இணைக்கும் சுமார் 2.32 கிமீ…

கொழும்பில் துப்பாக்கி சூடு:சிசிரிவி கமராவால் வெளிவந்த தகவல்கள்

கொழும்பு-ஜம்பட்டா வீதி பொலிஸ் காவல் அரணுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் அங்குள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் அந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூஹாம்…

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞன் கைது

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் அவரது சிறிய தாயார் உட்பட இருவரை கொக்குவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களை நேற்று முன்தினம்(24) இரவு வாகரையில் வைத்து கைது…

மத்திய வங்கி ஆளுநர் யாழ். பல்கலைக்கு விஜயம்

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று  ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜாவை…

உக்ரைன், ரஷ்ய பயணிகள் நாட்டை விட்டு வெளியேற காலக்கெடு : ரணில் பிறப்பித்த உத்தரவு

நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் அமைச்சரவையின் அனுமதியின்றி 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இலங்கை…

ஜோ பைடன் தலைமையில் தோற்பது உறுதி: உலகப் போர் தொடர்பில் ட்ரம்ப் ஆருடம்

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால், அவரது தலைமையில் மூன்றாம் உலகப் போரில் அமெரிக்கா தோற்பது உறுதி என்று டொனால்டு ட்ரம்ப் தமது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்கான நுழைவுச்சீட்டு ட்ரம்புக்கு…

உலகின் மிகச்சிறிய வாஷிங் மெஷின் கண்டுப்பிடிப்பு

உலகிலேயே மிகச்சிறிய சலவை இயந்திரம் (Washing Machine) ஒன்றை உருவாக்கி, Guinness World Record படைத்துள்ளார். குறித்த இந்த கின்னஸ் சாதனை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்திய மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்தவர் சாய் திருமலாநீதி. இவர்,…