செங்கடலில் இலங்கையின் நகர்வு! இரகசியமாக அனுப்பட்ட கப்பல்
செங்கடல் பகுதிக்கு ரோந்து நடவடிக்கைகளிற்காக மிகவும் இரகசியமாக அனுப்பப்பட்ட இலங்கை கடற்படையின் கப்பல் தனது ரோந்து நடவடிக்கைகளை பூர்த்திசெய்துகொண்டு இலங்கைக்கு திரும்புவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பப் எல் மன்டெப் நீரிணைக்கு…