;
Athirady Tamil News
Daily Archives

2 May 2024

கல்குவாரி வெடி விபத்து; பலியானவர்கள் வாரிசுக்கு அரசு வேலை – முதல்வர் ஸ்டாலின்…

கல்குவாரி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கல்குவாரி விபத்து விருதுநகர் மாவட்டம், ஆவியூர் அருகே உள்ள கடம்பன்குளம் ஊராட்சியில் சேது என்பவருக்கு சொந்தமான RSR குவாரி செயல்பட்டு வருகிறது.…

குளியாப்பிட்டிய இளைஞர் கடத்தல்: விசாரணையில் சிக்கிய காதலியின் பெற்றோர்

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்…

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் வேலைநிறுத்தம்

அனைத்துப் பல்கலைக் கழகங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (02.05.2024) நண்பகலில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது. கடந்த (29.04.2024) திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் சேவைகளை முன்னெடுக்க வாகன வசதிகள் வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன (Eran Wickramaratne) தெரிவித்துள்ளார். ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல்…

அதிபர் தேர்தல் : கருத்து கணிப்பில் முந்திய சஜித்

வெளிநாட்டு கணக்கெடுப்பு நிறுவனம் ஒன்று அதிபர் தேர்தல் தொடர்பில் மக்களிடையே நடத்திய அண்மைய கணக்கெடுப்பின்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார…

கனடாவில் திருடனால் ஏற்பட்ட கோர விபத்து:நால்வர் உயிரிழப்பு

கனடாவின் பவுமான்வெல் பகுதியில் சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்ற போது இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவத்தில் வயது முதிர்ந்த தம்பதியினரும், பேரப்பிள்ளையும், விபத்தினை மேற்கொண்ட சந்தேகநபர்…

மோடி வேண்டாம் – வேறொருவர் பிரதமராக வேண்டும் – பாஜக மூத்த தலைவர் பரபரப்பு…

நாட்டின் மக்களவை தேர்தல் மிக பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. மோடி மோடி பிரதமர் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மீண்டும் முன்னிறுத்தப்பட்டுள்ளார் மோடி. அவர் மீது விமர்சனங்களை எதிர்க்கட்சியினர் வாரி இறைத்து வருகிறார்கள். நாட்டின்…

ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னக்கோனிடம் கையளிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி, 5308 காவல்துறை பொறுப்பதிகாரிகள் மற்றும் உப நிலைய பொறுப்பதிகாரிகளில் 1106 பேர் தாம் நிரந்தரமாக வசிக்கும் காவல்துறை பிரிவிலேயே பணிபுரிவதாக தெரியவந்துள்ளது.…

மே 18 – கந்தகபூமி 2024

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் "மே 18 - கந்தகபூமி 2024" எனும் தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடைபெறவுள்ளது. முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட தமிழினப்படுகொலை மற்றும் தொடர்கதையாகும்…

ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) அவர்களும், வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும் யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதிக்கு நேற்று …

உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தர( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர் விண்ணப்பித்திருந்தனர்.…

நான்கு மாதங்களில் 40 இலட்சம் பேருக்கு டெங்கு ;அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள நாடு

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10 இலட்சம் பேருக்கு டெங்கு பரவிய நிலையில் தற்போது 4 மடங்கு…

ஆண்டுக்கு 25 இளம்பெண்கள்: வட கொரிய ஜனாதிபதி தொடர்பில் இளம்பெண் தெரிவித்துள்ள அதிரவைத்துள்ள…

தன்னை மகிழ்விப்பதற்காக, ஆண்டுக்கு 25 இளம்பெண்களை வட கொரிய ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதாக, அவரிடமிருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மர்ம நாடு பொதுவாகவே, சர்வாதிகாரிகள் ஆட்சி செய்யும் நாடுகளில்…

இறந்த எலிகளுக்கு சிலைகள் வைக்கும் நாடு – இப்படி ஒரு காரணமா?

உயிரிழந்த எலிகளுக்கு சிலை வைக்கும் நாடு குறித்து பார்க்கலாம். எலிக்கு சிலை நோய்களுக்கு மருந்து கண்டறிவது, உயிரியல் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்ளுவது என பல்வேறு விதமான ஆராய்ச்சிகளுக்கு ஆய்வு கூடங்களில் எலிகள் பயன்படுத்தப்படுகிறது.…

சிக்கன் உணவுக்காக காத்திருந்த நேரத்தில் பெண்ணுக்கு லொட்டரியில் அடித்த ஜாக்பாட்

மெரிக்காவில் சிக்கன் உணவுக்காக காத்திருந்த பெண்ணுக்கு லொட்டரியில் கோடிகளில் அதிர்ஷடம் அடித்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தின் தலைநகரமான அனாபொலிஸை சேர்ந்த இந்த வயதான பெண், தனியுரிமை காரணங்களுக்காக, தனது பெயரை Faithful…