;
Athirady Tamil News
Daily Archives

4 May 2024

அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிலங்கன் எயார்லைன் விமானம்…வெளியானது காரணம்!

சிறிலங்கன் எயார்லைன்சின் (Srilankan Airlines) UL 503 விமானத்தில் ஏற்பட்ட தாமதம் மற்றும் தடம் மாறிய பயணம் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு சிறிலங்கன் எயார்லைன்ஸ் தெளிவூட்டலை வழங்கியுள்ளது. அதன்படி கடந்த மே மாதம் 01ஆம் திகதியன்று, 272…

இஸ்ரேலின் அடுத்த தாக்குதல் எங்கே..எப்போது

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான யுத்தம் எந்த நிமிடத்திலும் ஆரம்பமாகலாம் என்று, அங்குள்ள களச்சூழலை அடிப்படையாக வைத்து ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே பாரிய யுத்தம்…

சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி! தந்தையை தொடர்ந்து மகளும் உயிரிழப்பு

நாமக்கல்லில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தந்தையை தொடர்ந்து மகள் நதியாவும் உயிரிழந்துள்ளார். சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தந்தை நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கொண்டிச்செட்டிபட்டி தேவராயபுரத்தை…

மரக்கறிகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான அறிக்கை

இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகள் உயரும் சாத்தியம் இல்லை என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (Hector Kobbekaduwa Agrarian Research and Training Institute) தெரிவித்துள்ளது. மரக்கறிகள் மற்றும் பழங்கள்…

அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி: அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

தற்போது உலகில் வேகமாக வளரும் நாணயங்களில் ஒன்றாக ரூபா (Rs) மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (ranjith siyambalapitiya) தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம், உலகின் ஏனைய நாணயங்களுடன்…

பிரித்தானிய உள்ளூராட்சி மன்ற தேர்தல்: பின்னடைவை சந்திக்கும் ஆளும் கட்சி

பிரித்தானியாவின் (britannia )இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கென்சவேட்டிவ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களுக்கான…

பாலியல் புகார்; பிரஜ்வல் ரேவண்ணாவை கடவுளுடன் ஒப்பிட்ட அமைச்சர் – வெடிக்கும் சர்ச்சை!

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை கிருஷ்ணருடன் கர்நாடக அமைச்சர் ராமப்பா திம்மாபூர் ஒப்பிட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா.…

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு (G.C.E. (O/L) EXAMINATION) இரண்டாம் முறை விண்ணப்பித்த 10,000க்கும் அதிகமானோர் தாங்கள் விண்ணப்பிக்காத பாடத்தை உள்ளடக்கிய பரீட்சை அனுமதி சீட்டுகளைப் பெற்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாசகார செயல்: சந்தேகிக்கும் அரசாங்கம்

தேசிய வீசா கொள்கையை தயாரிப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகைதந்த வீசா…

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு: வெளிவந்துள்ள தகவல்

கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (Sri Lanka Export Development Board) தெரிவித்துள்ளது. இதன்படி, மார்ச் மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானமாக 33,710 கோடி…

உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக பதவி ஏற்றுக்கொண்ட 2 தமிழ்த்தேசிய பற்றாளர்கள்!

இலங்கை உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக இரண்டு தமிழ்த்தேசிய பற்றாளர்கள் இன்றையதினம் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். யாழ்.மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதர் இரவிராஜ் அவர்களின் புதல்வி திருமதி பிரவீனா கலையமுதன்…

சீனாவில் நெடுஞ்சாலை இடிந்து நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு

சீனாவில் (China) நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நாட்டின் குவாங்டாங் மாகாணம் (Guangdong Province), மெய்ஷூ நகருக்கு…

உக்ரைன் உருவாக்கியுள்ள AI பெண் ஊடக பேச்சாளர்

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் மற்றும் அரசாங்க விவகாரங்கள் குறித்த 24 மணி நேர ஊடக சந்திப்புகளுக்காக உக்ரைன் AI- இயங்கும் செய்தித் தொடர்பாளர் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த செய்தித் தொடர்பாளர் உக்ரைனின் வெளியுறவு அமைச்சகத்தை…

200 பிள்ளைகளுக்கு தந்தையான இரண்டு கனடியர்கள்; அதிர்ச்சி செய்தி

இரண்டு பேர் இருநூறு குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளனர் என்றால் நம்ப முடிகின்றதா? கனடாவில் இவ்வாறான ஓர் சம்பவம் பதிவாகியுள்ளது. கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் சுமார் 200 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளனர். இந்த இருவரும்…

ஒன்பதாவது பிறந்தநாளை கொண்டாடும் இளவரசர் வில்லியம் மகள் – வைரலாகும் புகைப்படம்

இளவரசி சார்லோட்டின் ஒன்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு புதிய புகைப்படம் கென்சிங்டன் அரண்மனையால் வெளியிடப்பட்டுள்ளது. இளவரசர் வில்லியம் மகள் இளவரசியின் ஒன்பதாவது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட்…