;
Athirady Tamil News
Daily Archives

9 May 2024

பிள்ளையை முதலையிடம் வீசிய பெண் : இந்தியாவில் சம்பவம்

இந்தியாவின் (India) கர்நாடகாவில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் மனைவி பிள்ளையை முதலை வாழும் கால்வாயில் வீசியுள்ளார். குறித்த பிள்ளைக்கு பேச்சுத்திறனில் குறைபாடு காணப்படுவதை தொடர்ந்து கணவன் மனைவிக்கிடையில் தினமும்…

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பண தொகையை மிக பாரிய அளவில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பணத்தை அதிகரிப்பது குறித்த யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் பிரதானி ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார். பொது…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த இளைஞன் கைது

சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை இலங்கைக்கு (srilanka) எடுத்து வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு (colombo) பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான இளைஞன் என…

சுதந்திரக்கட்சியின் தீர்மானத்திற்கான நீதிமன்ற தடை நீடிப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில்(SLFP) இருந்து மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, லசந்த அலகியவன்ன உள்ளிட்டவர்களை நீக்குவதற்கு எதிரான தடை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (08) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில்…

குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் ஏறக்குறைய இரண்டாயிரம் குழந்தைகள் பீட்டா தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தலசீமியா நோய் வைத்திய நிபுணர் டாக்டர் ஈ. எம் ரஞ்சனி எத்ரிசூரிய தெரிவித்துள்ளார். சர்வதேச தலசீமியா தினத்தை முன்னிட்டு நேற்று (08) கொழும்பு சுகாதார…

மாணவர் விசாவில் அவுஸ்திரேலியா செல்ல இருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

அவுஸ்திரேலியா ( Australia) செல்ல இருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை…

கிராம உத்தியோகத்தர் நியமனங்களில் அநீதி: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

தற்போது வழங்கப்படும் கிராம உத்தியோகத்தர் நியமனத்துக்காக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 11 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட போதிலும் இருவருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட ஏனைய…

வெயிலில் இருந்து தப்பிக்க பாக்கெட்டுகளில் வெங்காயத்தை வையுங்கள்! பாஜக அமைச்சரின் டிப்ஸ்

உங்கள் பாக்கெட்டில் வெங்காயம் இருந்தால் வெயில் குறித்து கவலையில்லை என்று பாஜக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். நேற்று மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியிலும்…

மின் கட்டண குறைப்பு தொடர்பில் மின்சார சபைக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை வழங்குமாறு மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு(PUCSL) அறிவுறுத்தியுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயத்தைத்…

பதவி விலகுமாறு சிலர் அழுத்தம் கொடுக்கின்றனர்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு சிலர் அழுத்தம் கொடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alies) தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு பேணும் தரப்பினர் இவ்வாறு அழுத்தம் பிரயோகித்து வருவதாகத்…

மகாவலி எல் வலயம் என்பது தமிழர்களுக்கான மரண பொறி

மகாவலி எல் வலய திட்டமானது தமிழர்களுக்கான மரண பொறி ஆகும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.…

10 ஆண்டுகளாக மனைவி கைவிடவில்லை! கோமாவில் இருந்து மீண்ட கணவரின் அதிசய கதை

ஒரு தசாப்த கால பற்று மனைவியின் அன்பு கணவரை கோமா நிலையிலிருந்து மீட்டெழுப்பி இருக்கிறது. மனைவியின் 10 ஆண்டு அர்ப்பணிப்பு சீனாவின் Anhui மாகாணத்தை சேர்ந்த சுன் ஹோங்ஷியா(Sun Hongxia) என்ற மனைவி தன்னுடைய அன்பு கணவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள்…

பூமியை நோக்கிவரும் நான்கு பெரிய சிறுகோள்கள்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

பூமியை நோக்கி தற்போது நான்கு சிறுகோள்கள் வருவதாக நாசா(Nasa) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனடிப்படையில் நாசா தொடர்ந்தும் ஆராய்ச்சி செய்து வருகின்ற நிலையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,…

ஜேர்மனியில் இவர்கள்தான் வறுமைக்குள்ளாகும் அபாயத்தில் வாழ்கிறார்கள்: படிப்பு இருந்தும்…

ஜேர்மனி முழுவதுமே இனவெறுப்பு காணப்படும் நிலையில், இனவெறுப்பின் காரணமாக, சம்பந்தப்பட்டவர்கள் வறுமைக்குள்ளாவது ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது. ஜேர்மனியில் இவர்கள்தான் வறுமைக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறார்கள் ஜேர்மனியைப் பொருத்தவரை,…

மருத்துவ உலகில் சுவிஸ் மாணவி கண்டுபிடித்துள்ள மிக முக்கிய கண்டுபிடிப்பு: ஒரு சுவாரஸ்ய…

ஆன்டிபயாட்டிக் என்றால் என்ன என்பதைத் தெரிந்தவர்கள், இந்த காலகட்டத்தில் ஓரளவு இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. ஆன்டிபயாட்டிக் என்றால் என்ன? ஆன்டிபயாட்டிக் என்பது, பாக்டீரியா மூலம் பரவும் நோய்களுக்கான மருந்து ஆகும். இந்த ஆன்டிபயாட்டிக்…