;
Athirady Tamil News
Daily Archives

12 May 2024

அரச உத்தியோகத்தர்கள் தாய்லாந்துக்கு செல்லும் சந்தர்ப்பம்: விசேட அறிவிப்பு வெளியானது

அரச உத்தியோகத்தர்களை தாய்லாந்திற்கு தற்காலிக நியமனத்திற்கு அனுப்பும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாய்லாந்து அரசரின் பிறந்த…

தொலைபேசி ஊடாக தொந்தரவை ஏற்படுத்துவோருக்கு எதிராக புதிய சட்டம்

தொலைபேசி ஊடாக பொய்யான தகவல்களைப் பகிர்ந்து பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு அபராதம் விதிப்பதற்கான இலங்கை தொலைத்தொடர்பு (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்தவினால்(Susil…

உணவுப் பொருட்களுக்கு விசேட விலைச் சலுகை வழங்க சதொச நிறுவனம் தீர்மானம்

வெசாக் மற்றும் பொசன் தினத்தை முன்னிட்டு உணவுப் பொருட்களுக்கு விசேட விலைச் சலுகைகளை வழங்குவதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதான நிகழ்வுகளுக்கு தேவையான வகையில் இந்த தீர்மானம்…

யாழில் பரபரப்பு சம்பவம்… திடீரென தீப்பற்றி எரிந்த தென்னை மரம்!

யாழ்ப்பாணத்தில் தென்னை மரம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் நேற்று…

இஸ்ரேலுக்கு அடுத்த இடியை இறக்கிய அமெரிக்கா… சட்டவிரோதம் என அறிவிப்பு

ரஃபா தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை தடை செய்துள்ள அமெரிக்கா, தற்போது அடுத்த நெருக்கடியை அளித்துள்ளது. 46 பக்க அறிக்கை காஸாவில் இனி அமெரிக்கா வழங்கியுள்ள ஆயுதங்களை பயன்படுத்துவது என்பது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும்…

சர்ச்சையான அமைப்பில் முருகன் சிலை! கோயில் நிர்வாகம் எடுத்த முக்கியமான முடிவு

சேலத்தில் உள்ள ராஜ முருகன் கோவிலில் 56 அடி ராஜ முருகன் சிலை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முருகன் சிலை தமிழக மாவட்டமான சேலம், தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி ராஜ முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த…

நாட்டில் இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் கொடிய நோய்!

நாட்டில் இளைஞர்களிடையே டினியா எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இளைஞர்கள் இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிவதனால் இந்த நோய் நிலைமை ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், பூஞ்சை தொற்றினால்…

தென்னிலங்கையில் நடந்த கொடூரம் ; கொலை செய்து விட்டு பதுங்கி இருந்த இருவர் கைது

காலி அக்மீமன பிரதேசத்தில் ஒருவரை கொன்றுவிட்டு இரத்மலானை பிரதேசத்திற்கு வந்து அங்குள்ள விடுதி ஒன்றில் பதுங்கியிருந்த இருவர் கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபர் இருவரையும் நேற்று…

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியொருவர் விபத்தில் படுகாயம்

பலாங்கொடை - வெலிகேபொல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார். பரீட்சை முடிந்து பேருந்தில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாணவியொருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.…

சீனாவின் புதிய பிரமாண்ட போர்க்கப்பல்…கடும் நெருக்கடியில் இந்திய கடற்படை!

சீனா (China) அண்மையில் தயாரித்து அறிமுகம் செய்த பிரமாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலால் இந்தியா கடும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபியூஜியன் (Fujian) எனப் பெயரிடப்பட்டுள்ள 80 ஆயிரம் தொன் எடையுள்ள இந்த பிரமாண்ட…

ஆண் என தெரியாமல் 27 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்தவருக்கு.., திருமணத்திற்கு முன்பு அதிர்ச்சி

27 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்தவருக்கு திருமணத்திற்கு முன்பு தான் ஆண் என்று அறிந்தததால் அதிர்ச்சியடைந்துள்ளார். சீன பெண் மத்திய சீனாவில் வசித்து வரும் பெண் லி யுவான். இவர், சீரற்ற மாதவிடாய் பிரச்சனை மற்றும் தாமதமான மார்பக வளர்ச்சி…

பிரித்தானிய இளவரசரின் ஆபத்தான பயணம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானிய இளவரசர் ஹரி (Henry Charles Albert David) மற்றும் மேகன் மார்க்கல் (Meghan) நைஜீரியாவுக்கு (Nigeria) விஜயம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இந்த விஜயமானது பிரித்தானிய தரப்பில் பெரும் சர்ச்சையை…

வெள்ளத்தில் பிரிந்த வளர்ப்பு நாய்களுடன் மீண்டும் இணைந்த உரிமையாளர்! வைரலாகும் வீடியோ

பிரேசில் நாட்டில் வெள்ளத்தில் பிரிந்துபோன தனது வளர்ப்பு நாய்களுடன் மீண்டும் இணைந்த உரிமையாளர் தொடர்பிலான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. அண்மையில் பிரேசிலின் ரியோ கிராண்ட் சுலே மாகாணத்தில் கனமழை காரணமாக அங்கு திடீர்…