;
Athirady Tamil News
Daily Archives

13 May 2024

யாழ் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற கார் விபத்து ; ஒருவர் வைத்தியசாலையில்

யாழில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற சென்ற கார் யாழ் இலுப்பையடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை குறித்த…

ரணில் – சஜித் ஒருபோதும் ஒன்றிணையமாட்டார்கள் : ரஞ்சித் மத்தும பண்டார

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் ஒன்றிணைப்பதற்கு எந்தவொரு வெளிநாடும் முற்படவில்லை. ஜனாதிபதி சஜித், பிரதமர் ரணில் என்ற கோரிக்கைக்குக்கூட நாம் உடன்படப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின்(Samagi…

புலம்பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்

புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகளவான பணத்தினை சட்டரீதியான வங்கி முறையில் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.…

இலங்கையில் குறைவடைந்து வரும் பிறப்பு வீதம்! எதிர்காலம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் (Sri Lanka) பிறப்பு வீதம் பாரியளவில் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் பிறப்பு வீதம் 30 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக கலுபோவில (Kalubowila) போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் பேராசிரியர்.…

காஷ்மீரில் வெடித்த மக்கள் போராட்டம்: தீவிரமடையும் பதற்ற நிலை

பாகிஸ்தான் (Pakistan) ஆக்கிரமிப்பு, காஷ்மீரில் (Kashmir) பணவீக்கம், அதிக வரி மற்றும் மின்சார பற்றாக்குறை ஆகியவற்றை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த போராட்டத்தை ஜம்மு காஷ்மீர்…

நாடு முழுவதும் இன்று 4ஆம் கட்டத் தேர்தல்..!

நாடு முழுவதும் உள்ள 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 தொகுதிகளில் இன்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலானது 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 102…

ஜனாதிபதி செயலகத்திலிருந்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம்

ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பணிப்பாளர் என்று கூறிக்கொண்ட ஒருவருக்கு எதிராக இலஞ்ச குற்றச்சாட்டுகளை சுமத்தும் புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளரின் முகப்புத்தக பதிவு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு…

குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு வழங்கப்படவிருந்த இலவச அரிசி: அம்பலமானது பாரிய மோசடி

மனித பாவனைக்கு தகுதியற்ற ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோகிராம் அரிசியை மோசடியான பொதியிடல்களுக்காக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அதனை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். நுகர்வோர் அதிகார சபையின் அனுராதபுரம்…

கொழும்பு – மட்டக்குளியில் காணாமல் போயுள்ள வயோதிபர் : பொலிஸில் முறைப்பாடு

கொழும்பு 15 (Colombo) - மட்டக்குளி, அலிவத்தை பகுதியில் வயோதிபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வயோதிபர் நேற்று முன்தினம் (11) காலை தனது வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.…

நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நிலவும் கடும் மழை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு…

இஸ்ரேலின் கடற்கரை நகர் மீது நள்ளிரவில் காசாவிலிருந்து தாக்குதல்

இஸ்ரேல் (Israel) கடற்கரை நகரமான அஸ்கெலோனில் (Ashkelon) உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் மீது காசா பகுதியிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசாவின் வடக்குப் பகுதியில் (North of Gaza) இருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இந்தப்…

சுவிஸில் உலக அமைதிக்கான உச்சி மாநாடு ; கனேடிய பிரதமர் தெரிவிப்பு

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைனுக்கான முதல் அமைதி மாநாட்டில் கனடா இருக்கும் என தெரிவித்துள்ளார். முதல் உலக அமைதி உச்சி மாநாடு சுவிட்சார்லாந்தில் ஜூன் மாதம் 15 -16ஆம் திகதிகளில் முதல் உலக அமைதி உச்சி மாநாடு நடைபெற உள்ளது.…

கொல்லப்பட்ட பிரித்தானிய பிணைக்கைதி தொடர்பில் சில மணிநேரத்தில் வெளியான திருப்பம்

காசாவில் ஒரு பிரிட்டிஷ்-இஸ்ரேலிய பணயக்கைதி கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்த நிலையில், அவர் உயிருடன் இருக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானிய பிணைக்கைதி Nadav Popplewell (51) என்பவர் காசாவில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர்…

பாண்டாவாக மாறிய நாய்! பார்வையாளர்களை ஏமாற்றிய பூங்கா நிர்வாகம்

சீனாவில் சௌ சௌ இன நாய்களுக்கு கருப்பு வெள்ளை வர்ணம் பூசி பாண்டா கரடியாக மாற்றி பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவமானது சீனாவின் தைசௌ உயிரியல் பூங்காவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சௌ சௌ…