;
Athirady Tamil News
Daily Archives

15 May 2024

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரலின் போது 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க(Shehan Semasinghe) குறிப்பிட்டுள்ளார். குறித்த விண்ணப்பங்களில் 84 சதவீதமானவை தற்போதைக்கு கணனி…

இலங்கையில் இந்த பகுதிகளில் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கையில் நிலவும் சிரற்ற காலநிலையினால் பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அபாய…

நாட்டில் மீண்டும் உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை

நாட்டில் எலுமிச்சம் பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இடைத்தரகர்களின் மோசடியான நடவடிக்கைகள் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.…

அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி செலுத்திய இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அஸ்ட்ராசெனிகா (AstraZeneca) தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தேவையற்ற அச்சம்கொள்ள தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை…

சர்வதேச மாணவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு

பிரித்தானிய (Britain) பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பிரித்தானியாவில் பணிபுரியும் வகையில் பட்டதாரி விசா (graduate visa) வழங்கப்பட்டு வருகிறது. குறித்த விசாவின் தவறான பயன்பாடுகளை தடுப்பதற்காக…

இவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: இந்திய சுகாதாரத்துறை…

ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்காவுக்கு செல்வோர் மற்றும் அங்கிருந்து இந்தியாவிற்கு வருவோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று இந்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி ஆப்பிரிக்கா…

யாழில் அரச உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாக தயாரித்து மோசடி

யாழ். கரவெட்டியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது. குறித்த ஆலயத்தின் தலைவரே இவ்வாறு ஆலய நிலையான…

நினைவுகூரல் உரிமையை மறுதலிக்கும் சிறிலங்கா அரசு: தமிழர் தரப்பு கண்டனம்

நினைவுகூரல் உரிமையை மறுதலித்து மூன்று பெண்கள் உட்பட நான்கு தமிழர்களை கைது செய்த சம்பவத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வன்மையான கண்டனம் வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு…

ஆஹுங்கல்லவில் நபரொருவர் சுட்டுகொலை… ஒருவரை கைது செய்த பொலிஸார்!

அஹுங்கல்ல பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொஸ்கொட, துவமோதர பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட அதிரடிப் பிரிவின்…

புத்தளம் ஆரச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை

புத்தளம்(Puttalam) ஆரச்சிக்கட்டுவை பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிலாபம், விஜயகட்டுபொத்த பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று…

உக்கிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்…! அவலநிலையில் காசா மக்கள்: ஐ.நா அதிர்ச்சித் தகவல்

ரஃபாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், காசாவில் (gaza) பாதுகாப்பான இடம் என எதுவும் கிடையாது என ஐக்கிய நாடுகள் சபை (united nation) தெரிவித்திருக்கிறது. இதனை பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியின் (UNRWA)…

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் வீழ்ச்சியடைந்துள்ள சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாணவர்களுக்கான வீசாவில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே மாணவர்கள்…

பியர் கான்களை விற்று கோடீஸ்வரரான தாத்தா

இங்கிலாந்தை(england) சேர்ந்த 60 வயது நபர் தான் சேர்த்து வைத்த பியர் கான்களை பல லட்சம் ரூபாய்க்கு விற்று கோடீஸ்வரரான சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நிக் வெஸ்ட் என்ற தாத்தாவே இவ்வாறு கோடீஸ்வரர் ஆனவராவார். 42 ஆண்டுகளில் 10…

வடகொரியாவில் விசித்திர தடைபோட்ட கிம் ஜாங் உன்!

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் நாட்டு மக்கள் மீது விசித்திரமான சட்டங்களை திணிப்பதில் பிரபலமானவர். அந்தவகையில் தற்போது வடகொரியாவில் சிவப்பு உதட்டுச்சாயத்தை தடை செய்யும் நடவடிக்கையை ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…