;
Athirady Tamil News
Daily Archives

19 May 2024

இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல தயார்: சரத் பொன்சேகா உறுதி

இலங்கையை (Sri Lanka) முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எந்த சவாலையும் எதிர்கொள்ள, தாம் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா (Sarath Fonseka) தனது 'X' பதிவில் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத்தை வழிநடத்தி…

ரிஷி சுனக், மனைவி சொத்து மதிப்பு அதிகரிப்பு

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், அவா் மனைவி அக்ஷதா மூா்த்தியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு சுமாா் ரூ.160 கோடி அதிகரித்துள்ளது. பிரிட்டனின் மிகப் பெரிய பணக்காரா்களின் பட்டியலை ‘சண்டே டைம்ஸ்’ இதழ் ஆண்டுதோறும்…

கோவில் குளத்தில் நீந்தச் சென்ற இளைஞர்கள்: செல்பியால் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை

இந்தியாவின் பெங்களூருவில், சில பதின்மவயது மாணவர்கள் சுற்றுலா சென்ற நிலையில், கோவில் குளம் ஒன்றில் நீந்தி விளையாடியுள்ளார்கள். அப்போது அவர்களில் ஒருவர் எடுத்த ஒரு செல்பி, அதிரவைக்கும் ஒரு செய்தியை வெளிக்கொணர்ந்தது! கோவில் குளத்தில்…

மரக்கறிகள் மற்றும் பழங்கள் இறக்குமதிக்கு செலவிடப்பட்டுள்ள டொலர்கள்

இந்த வருடத்தின் (2024) முதல் மூன்று மாதங்களில் 120.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மரக்கறிகள் மற்றும் பழங்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…

சொகுசு வாகன உதிரிபாகங்கள் இறக்குமதி: அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அதிக இழப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். கடந்த 15 வருடங்களில்…

நெடுந்தீவுக்கு தடையில்லா மின்சாரம்

நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் சீரான மின்சார வழங்கல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமக்கான அவசர தேவைகளில் அதிக…

புற்றுநோய் கண்டறியப்பட்டபின் முதன்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் மன்னர் சார்லஸ்

சமீபத்தில், மன்னர் சார்லஸ் எப்படி இருக்கிறார் என ராணி கமீலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவரது உடல் நிலையில் சீரான முன்னேற்றம் உள்ளது, ஆனால், அவர் ஓய்வே எடுக்கமாட்டேன்கிறார், வேலை செய்துகொண்டேயிருக்கிறார் என சலித்துக்கொண்டார் கமீலா.…

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை! தூக்கில் தொங்கிய நபர் – அதிர்ச்சி…

இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டதும், ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், குடும்ப நபர்கள்…

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிறீதரன் எம்.பியுடன் கலந்துரையாடிய அக்னெஸ் கலமார்ட்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நேற்று  அஞ்சலி செலுத்த வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் (S. Shritharan)…

முள்ளிவாய்க்கால் அவலம்: நினைவேந்தலுக்கு அழைப்பு விடுக்கும் கனேடிய பிரதமர்

இலங்கையின் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூறுவதற்காக கனேடிய அரசின் (Canada) சார்பில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அழைப்பு விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தேல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள…

மன்னாரில் புதையல் தோண்டிய 7 பேர் கைது

மன்னார் (Mannar) - பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்…

வெளியானது அதிவிசேட வர்த்தமானி

பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டமூலத்தின் மீதான வர்த்தமானி அதிவிசேட வெளியிடப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிமுகப்படுத்தப்படுகிறது. நாடாளுமன்றில்…

UK Seasonal Worker Visa: ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும்

பிரித்தானியா, Seasonal Worker visa என்னும் பருவகாலப் பணியாளர் விசா வழங்குவதை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இது தற்காலிக பணியாளர்களுக்கு தற்போதைக்கு நல்ல செய்திதான் என்றாலும், அதன் பின்னணியில் ஒரு கெட்ட செய்தியும் உள்ளது.…

“ஒன் சிப் சேலஞ்ச்” மாரடைப்பில் உயிரை விட்ட 14 வயது சிறுவன்: பின்னணி என்ன?

அமெரிக்காவில் 14 வயதான சிறுவன் கடந்த ஆண்டு சமூக வலைதள சவாலில் ஈடுபட்ட பின்னர் மாரடைப்பால் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. விபரீதத்தில் முடிந்த சேலஞ்ச் அமெரிக்காவின் மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஹாரிஸ் வோலோபா (Harris…

பிரிக்சாமில் குடிநீரில் ஒட்டுண்ணி: இரட்டிப்பாகும் பாதிப்பு: மக்களுக்கு எச்சரிக்கை

பிரிக்சாமில் குடிநீரில் ஒட்டுண்ணி கண்டறியப்பட்ட பிறகு உறுதிப்படுத்தப்பட்ட நோய் பாதிப்பு இரட்டிப்பாகிறது. டெவான்'s பிரிக்சாமில் வசிக்கும் மக்கள், நீரில் பரவும் ஒட்டுண்ணியுடன் தொடர்புடைய உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு…

முழு நகரமும் விற்பனைக்கு., ரூ.200 கோடி இருந்தால் போதும்! அனைத்தும் உங்களுக்கு சொந்தம்

பொதுவாக வீடுகள், நிலம், விவசாய நிலங்கள், வாகனங்கள் விற்பனைக்கு வரும். ஆனால் இந்த நாட்டில் ஒரு நகரமே விற்பனைக்கு வந்துள்ளது. அவ்வளவு பணம் இருந்தால் இந்த ஊரை ஒருவர் வாங்கிக்கொள்ளலாம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கேம்போ (Campo)…