;
Athirady Tamil News
Daily Archives

20 May 2024

யாழில். போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சங்கானை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார்…

சஜித் – அனுர இடையிலான விவாதத்திற்கான புதிய திகதிகள் வெளியாகின

ஐக்கிய தேசியக் கட்சியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் (Sajith Premadasa) தேசிய மக்கள் சக்தியின் (JVP) தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் (Anura Kumara Dissanayake) இடையிலான விவாதத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய திகதிகளை…

யாழில். 400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் 400…

தொடரும் போர் பதற்றம்: ரஷ்யா உக்ரைன் மீது நவீன ஏவுகணை தாக்குதல்

ரஷ்யாவின்(Russia) ஆக்கிரமிப்பில் உள்ள கிரீமியா பெல்கோரட் மற்றும் கிரான்ஸ்னடர் ஆகிய ரஷ்யா பகுதிகளை குறிவைத்து உக்ரைன்(Ukraine) இராணுவம் நவீன ஏவுகணைகளை வீசியும், ஆளில்லா விமானங்கள் அனுப்பியும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

யாழில். இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையை சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் பால் எடுத்து சென்ற வேளை ,…

பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்..? நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!

பாஜக வேட்பாளருக்கு 8 முறை இளைஞர் ஒருவர் வாக்களித்ததாக சமூக வலை தளங்களில் வீடியோ வெளியான நிலையில்,தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மக்களவை தொகுதிக்கான…

தோல்வியில் முடிந்த பசிலின் திட்டம் – ராஜபக்ச குடும்பத்திற்கு ஏமாற்றம்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக பசில் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் தலைமையிலான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெற மீண்டும் ஒருமுறை முயற்சித்த போதிலும், அது தோல்வியடைந்துள்ளது. நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க…

இலங்கையில் நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் ; நடந்தது என்ன? தீவிர…

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்றை தலவாக்கலை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை மீட்டுள்ளனர். பிரேத பரிசோதனை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 18 வயதுடைய பெண் எனவும் இவர் லிந்துலை பொலிஸ்…

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல்

பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வார காலப் பகுதியில் வெளியிடப்படவுள்ள நிலையில்…

மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம்! பகீர் கிளப்பும் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க தலைமையின் திறமையின்மையால் மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் திகதி நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், ஜோ…

ரசாயனம் மூலம் பழுக்க வைத்து மாம்பழம் விற்றால் கடும் நடவடிக்கை: எச்சரித்த அதிகாரிகள்

ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரசாயனம் கலந்த மாம்பழங்கள் தமிழகத்தில் அதிகளவில் விளையும் மாம்பழங்கள் உள்ளூர் மற்றும் வெளி…

இலங்கை அதிபர் தேர்தல்: ரணிலை ஆதரிக்க மொட்டுக்கட்சி தீர்மானம்

அதிபர்த் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அரசு அவதானம் செலுத்தியுள்ள நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) மீண்டும் ஆதரவளிக்கும் வகையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் (slpp)…

ரணிலே ஒரே தீர்வு : மொட்டுக் கட்சியினருக்கு அமைச்சர் சுசில் அறிவுரை

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க களமிறங்குவதே சிறந்தது. அவருக்கே சவாலை எதிர்கொண்ட அனுபவம் உள்ளது. இதனை மொட்டுக் கட்சியினர் கவனத்தில்கொள்ள வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

ஈரான் ஜனாதிபதிக்காக பிரார்த்தனை செய்யும் மகிந்த

உலங்கு வானூர்தி விபத்தில் காணாமல் போயுள்ள ஈரானிய ஜனாதிபதிக்காக பிரார்த்தனை செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ராய்சி (Ebrahim Raisi) உள்ளிட்டவர்கள் பயணம் செய்த உலங்கு வானூர்தி…

சீரற்ற வானிலை காரணமாக சில பாடசாலைகளுக்கு பூட்டு

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் (puttalam) மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்று (20) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை வடமேல் மாகாண ஆளுநர் வெளியிட்டுள்ளார். பாடசாலை விடுமுறை குறித்து அவர் மேலும் கருத்துத்…

புதிய காஸா திட்டம்: அமைச்சர் ஒருவரின் மிரட்டலால் இஸ்ரேல் பிரதமருக்கு புதிய சிக்கல்

புதிய காஸா திட்டத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், மறுத்தால் அமைச்சரவையில் இருந்து விலக இருப்பதாக அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் பிரதமருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். ஆதரவை கட்டாயம் திரும்பப்பெறும் இஸ்ரேலில் போர் தொடர்பில் உருவாக்கப்பட்ட…

எகிப்து பிரமிடுகள் தொடர்பில் ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

எகிப்தில் சுமார் 3700 முதல் 4700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அது எப்படி கட்டப்பட்டது, அந்த பாறைகள் எவ்வாறு கொண்டு வரப்பட்டிக்கும் என்பது பல ஆண்டுகளாக புதிராகவே இருந்து வந்தது.…

துபாயில் பள்ளி பேருந்துகளில் புதிய முயற்சி RTA ஒப்புதல்

துபாயில் பள்ளி பேருந்துகளில் விளம்பரத்தரங்கள் ஒட்டுவது குறித்து புதிய முயற்சி எடுக்கவுள்ளதாக போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது பள்ளிப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் நேற்று…

ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கிய GST கமிஷனர்! எவ்வளவு ஏக்கர் தெரியுமா?

ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக பணிபுரிந்து வருபவர் ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கியுள்ளார். வனப்பகுதி கிராமம் இந்திய மாநிலமான, குஜராத்தில் ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக பணிபுரிந்து வருபவர் சந்திரகாந்த் வல்வி. இவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா…