;
Athirady Tamil News
Daily Archives

26 May 2024

சுங்கத் திணைக்களத்தால் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை சுங்கத்துறையில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுங்கத் திணைக்களம் ( Customs Department) பொது மக்களை அறிவறுத்தியுள்ளது. குறித்த மோசடி தொடர்பில் தமக்கு பல…

இலங்கையில் ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்: பரிதாபமாக உயிரிழந்த பெண்! இருவர் வைத்தியசாலையில்

நாட்டில் சமீப நாட்களாக நிலவும் மோசமான வானிலை காரணமாக வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மற்றுமொரு பெண், ஆண் காயமடைந்து வைத்தியசாலையில்…

யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டு , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

யாழில் இளைஞர், யுவதிகளுக்கு உறுதி அளித்த ஜனாதிபதி ரணில்!

இந்த ஆண்டிற்குள் (2024) இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு இளைஞர், யுவதிகளின் தொழில் பிரச்சினை தீர்க்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். இதேவேளை, மீண்டும் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில்…

வெளிநாடொன்றில் பாரிய நிலச்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பப்புவா நியூ கினியாவின் தனிமைப்படுத்தப்பட்ட எங்க மாகாணத்தில் இந்த பேரனர்த்தம் நிகழ்ந்துள்ளது. பாரிய நிலச்சரிவினால்…

கடவுள் தனது திட்டத்தை வெளிப்படுத்தாமல் என்னை செய்யவைக்கிறார்! மோடியின் அண்மை பேச்சு

ஒரு நோக்கத்திற்காக பரமாத்மா தான் என்னை அனுப்பியிருக்கிறார் என்று நம்புவதாக பிரதமர் மோடி மீண்டும் பேசியுள்ளார். மோடி பேசியது ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "நான் பயலாஜிகலாக பிறந்திருக்க…

அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கின்றது: நாமல் ராஜபக்ச எச்சரிக்கை

அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்(Batticaloa) நேற்று (25.05.2024) இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்…

ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதி தேர்தல் – நீதியமைச்சர் திட்டவட்டம்

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம்…

ஜப்பானின் மீம்ஸ் புகழ் கபோசு நாய் உயிரிழப்பு

இணைய மீமில் பிரலபமானதும் மற்றும் கிரிப்டோ நாணயத்துக்கு மாற்றீடான பிட்காயின் உருவமான ஜப்பானிய நாயான கபோசு ( kabosu) உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நாய் நேற்று முன் தினம்  (24) தனது 18 ஆவது வயதில் தூங்கும் போது இறந்துள்ளதாக…

குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொள்ள.., 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை வெட்டிய கணவன்

குழந்தையின் பாலினத்தை அறிய 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அரிவாளால் வெட்டிய கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குழந்தையின் பாலினம் இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில், குழந்தையின் பாலினத்தை அறிய 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அரிவாளால்…

பெண்களின் வாக்குகளினால் அனுர ஜனாதிபதியாவார் : ஹரினி அமரசூரிய

பெண்களின் வாக்குகளின் ஊடாக அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாவார் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனுர, பெண்களின் சக்தியினால் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்…

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரனிடம் ரணில் கூறிய விடயம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் தகுதி அல்லது ஒற்றுமை தமிழ் மக்களிடமோ அல்லது தமிழ் கட்சிகளிடமோ இல்லை என ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C. V.…

யாழ் – தொல்புரம் வாள்வெட்டு சம்பவம்: விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்

யாழ்ப்பாணம்(Jaffna) - தொல்புரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொல்புரம் பகுதியில் கடந்த புதன்கிழமை(22.05.2024) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் காவல்…

வங்காள விரிகுடா பகுதியில் இன்று நள்ளிரவு தீவிர புயலாக வலுவடைய உள்ள ரீமல் புயல்

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் நேற்று கடுமையான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதையடுத்து, இன்று (2024.05.26) நள்ளிரவு தீவிர புயலாக வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கரையை கடக்க…

விரைவில் மூன்றாம் உலகப்போர் ஆரம்பம் : ஜோதிடர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான திகதிகள் குறித்து இந்திய ஜோதிடர் குஷால் குமார் (Kushal Kumar) தகவல் வெளியிட்டுள்ளார். மூன்றாம் உலகப் போர்கள் குறித்து நாஸ்ட்ராடாமஸ் (Nostradamus), பாபா வங்கா (Baba Vanga ) உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பல…

40 ஒளி ஆண்டுகள் தொலைவில் கண்டுபிக்கப்பட்ட புதிய கிரகம்

வானியலில் முன்னணிவாய்ந்த சர்வதேச குழுக்கள் பூமி மற்றும் வீனஸ் கோள்களில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கண்கவர் கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். Gliese 12b என்று பெயரிடப்பட்ட இந்த கிரகம் பூமியைப் போன்ற கிரகமாக கருதப்படுகிறது.…

லொத்தர் சீட்டிலுப்பில் மிகபெரும் தொகையை வென்ற ரொறன்ரோ பிரஜை!

லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர் பணப் பரிசினை ரொறன்ரோ பிரஜையொருவர் வென்றெடுத்துள்ளார். கிரேக் சியால்டாஸ் என்ற நபரே இவ்வாறு பெருந்தொகை பண் பரிசு வென்றெடுத்துள்ளார். பணப்பரிசு வென்றெடுத்தமையை அறிந்து கொண்ட சியால்டாஸ்…

வடகொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடுமையான விதிகள்: அதிர்ச்சியில் மக்கள்

சர்வாதிகார ஆட்சி நடத்தும் கிம் ஜாங்(kim jong un) உன் வடகொரியாவில்(North korea) சில கடுமையான விதிகளை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தன் நாட்டு மக்கள் மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றக்கூடாது என கருதும் கிம், வடகொரியாவில்…