;
Athirady Tamil News
Daily Archives

29 May 2024

யாழில். 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தாது முகாமை விட்டு சென்ற…

இராணுவத்தினர் மின்சார கட்டணம் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில், அதனை செலுத்தது முகாமை அப்புறப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் முகாம் அமைத்து…

தேர்தலில் தோற்றால் அமெரிக்காவில் குடியேற திட்டம்? பிரித்தானிய பிரதமர் ரிஷி விளக்கம்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தேர்தலில் தோல்வியடைந்தால், அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டுள்ளதாக கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின்…

AI Camera உதவியை நாடும் பெங்களூரு மாநகரம்! சாலை பள்ளங்களை கண்டறிய புது முயற்சி

தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வரும் பெங்களூரு, அடுத்து வரும் மழைக் காலத்தை பொறுப்புடன் எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு (AI) உதவியை நாடியுள்ளது. AI Camera உதவி தற்போது கோடை காலத்தில் பெங்களூருவில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்திற்கு முறையான நடவடிக்கை…

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தைக் குழப்பும் சுமந்திரன் : விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

ஐனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்துப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அது தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் என்ற போர்வையில் சுமந்திரன் எம்.பி. ஏற்பாடு செய்துள்ள நிகழ்வானது திசை திருப்பும் செயற்பாடு…

தேர்தல் ஒத்தி வைக்கப்படாது : நிமால் லன்சா உறுதி

அரசியல் சாசனத்தின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லன்சா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு எவ்வித உத்தேசமும் அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

காசாவில் உச்சக்கட்ட பதற்றம்….! முகாம் மீது இஸ்ரேல் மிலேச்சதனமான தாக்குதல்: பலர்…

இஸ்ரேல் (israil) தலைநகர் டெல்அவிவ் நகரம் மீது காசாவில் (gaza) இருந்து ஹமாஸ் அமைப்பின் ஆயுத படை பிரிவினர் பாரிய ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் படையினர் ஹமாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெற்கு காசாவில் உள்ள ரபா…

மடிக்கணினி சார்ஜ் செய்யும்போது நேர்ந்த விபரீதம்! பயிற்சி பெண் மருத்துவர் பரிதாப மரணம்

தமிழக மாவட்டம் நாமக்கல்லில் பயிற்சி பெண் மருத்துவர், தனது மடிக்கணினிக்கு சார்ஜ் செய்யும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயிற்சி மருத்துவர் நாமக்கல்லின் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் சரணிதா (32). இவர்…

யாழில் பாடசாலை மாணவிகளை கடுமையாக தாக்கிய அருட்சகோதரிக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விடுதியில் பாடசாலை மாணவிகளை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அருட்சகோதரியை இன்று  (29-05-2024) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில்…

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய முடிவு வெளியானது

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்தால், வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்…

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஜீவன் எச்சரிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க முடியாத பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

கிளிநொச்சியில் போதைப்பொருள் விற்பனையாளருடன் இருந்த காவல்துறை அதிகாரி கைது

கிளிநொச்சி(kilinochchi) ஆனந்தபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் போதைப்பொருள் விற்பனையாளருடன் தங்கியிருந்த உப காவல்துறை பரிசோதகர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட…

வெளிநாடொன்றில் 126 டிகிரி வரையில் வெயில்: பாடசாலைகளுக்கும் விடுமுறை

பாகிஸ்தானின் (Pakistan) தெற்கு மாகாணமான சிந்துவில் உள்ள மொஹென்ஜோ டாரோவில், கடந்த 24 மணி நேரத்தில் 126 டிகிரி வெப்பநிலை வரை உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கோடை காலத்தில் பதிவான அதிகபட்ச வெப்பம்…

ஆண்டுக்கு நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் உலகின் மிகவும் குளிர்ச்சியான நகரம்

உலகின் குளிர்ச்சியான நகரம் என அழைக்கப்படும் Yakutsk நகரம், சைபீரியாவில் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வாழும் மக்களின் அன்றாட வாழ்வைக் குறித்த சில விடயங்களைத் தெரிந்துகொள்ளலாம். உலகின் குளிர்ச்சியான நகரம் உலகின் குளிர்ச்சியான நகரம் என…

இஸ்ரேலில் கண்டுபிடிக்கபட்ட 2300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம்!

இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் பகுதிய்ல் 2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தங்க மோதிரம் விலையுயர்ந்த சிவப்பு கல்லால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், ஜெருசலேமில்…

30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கும் ஒரு கட்டிடம்! எந்த நாட்டில் உள்ளது தெரியுமா….

சீனாவில் (China) 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் 36 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது. இந்தக் கட்டிடம் ஒரு நகரத்தை போல் உள்ளதுடன் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பல விடயங்கள் இதில் உள்ளன.…