;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானின் புதிய திட்டம்

பாகிஸ்தான் நாடு நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் திணறி வருகிறது. அங்கு பண வீக்கம் அதிகரித்ததால் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களின் விலை உச்ச…

இந்தோனேசியாவில் ரணில்: சந்திரிக்கா இடையே இரகசிய பேச்சுவார்த்தை

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickramasinghe) முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் (Chandrika Kumaratunga) இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தையானது இந்தோனேசியாவுக்கு ரணில் விஜயம்…

சுவிஸ் பூங்கா ஒன்றில் ஆடையின்றித் திரிந்த இளைஞரால் பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்

சுவிட்சர்லாந்திலுள்ள பூங்கா ஒன்றில் ஆடையின்றி அலறியபடித் திரிந்த இளைஞர் ஒருவர், பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். பெண்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில், சூரிச் ஏரிக்கு அருகிலுள்ள பூங்கா…

தொடரும் சீரற்ற வானிலை: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் உருவாகும் சூறாவளி புயல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையி்ல், கடற்றொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில்…

பாலஸ்தீனுக்கு அங்கீகாரம் வழங்கிய 3 ஐரோப்பிய நாடுகள்: இஸ்ரேல் எடுத்த பதிலடி நடவடிக்கை

பாலஸ்தீனை அங்கீகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் முக்கிய ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை திரும்பப் பெறுகிறது. காசாவில் தொடரும் போர் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக, காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்…

தியத்தலாவ வீதியை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

நிலவும் கடும் மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக இன்று (24) அதிகாலை ஹப்புத்தளைக்கும் தியத்தலாவவிற்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக…

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் : புகைப்படமெடுத்த பொலிஸார்

யாழ். ( Jaffna) தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். குறித்த விகாரைக்கு அருகில் இன்று (24.05.2024) எதிர்ப்பு போராட்டம்…

இந்தியாவில் கைதான ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களின் வாக்கு மூலம்: குறிவைக்கப்படும் ஆர்எஸ்எஸ்

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும், பாரதிய ஜனதாக் கட்சியின் (Bharatiya Janata Party) தலைவர்கள் மற்றும் கட்சியின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பை தாக்குவதற்கு சென்றுள்ளதாக…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் இன்று (24/05/2024) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ்,…

யாழ் மாவட்டசெயலக வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட வெசாக் தின நிகழ்வு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (23.05.2024) மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீ…

செல்ல பிராணிகளுக்கு Dating App; இனி துணை தேடுவது ஈஸி – மருத்துவ மாணவர் புது முயற்சி!

செல்ல பிராணிகளுக்கு துணை தேடுவதற்கு கால்நடை மருத்துவ மாணவர் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் அபின் ஜாய். இவர் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், மக்களவைத் தேர்தல்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராக…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராக கறுப்பு கொடி கட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்து வைப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி…

விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த தம்பிராசா ரவிசந்திரன் (வயது…

யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் – ஜனாதிபதி…

யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன்மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மான் கொம்பை கொண்டுவந்தவர் கைது

கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு மான் கொம்பை கொண்டுவந்தவர் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது…

பிரான்ஸ் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் தொடர்பில் ஒரு முக்கிய செய்தி

பிரான்சில், 10 ஆண்டுகள் செல்லத்தக்க நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டை வைத்திருப்போர் அவற்றை புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகளின் வகைகள் பிரான்சில் மூன்று வகை நிரந்தரக் குடியிருப்பு…

யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் விசேட உலங்கு வானுர்தியில் வந்திறங்கிய ஜனாதிபதியை கடற்தொழில் அமைச்சர்…

சகுனம் சரியில்லை… தேர்தல் அறிவிப்பின்போது சதி செய்த வானிலை: கேலி கிண்டலுக்காளான…

பிரித்தானியாவில் ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட இருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். ஆனால், அந்த அறிவிப்பின்போது மழை கொட்டித்தீர்த்ததால், பிரதமர் மழையில் நனைந்துகொண்டே பேசும் காட்சிகள் கேலி கிண்டலுக்கு வழிவகை…

யாழ்.மாநகர சபையின் அனுமதியின்றி இராணுவத்தினரால் ஆரியகுளத்தினுள் அலங்காரம்

யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில், மாநகர சபையின் அனுமதியின்றியே வெசாக் அலங்காரங்களை இராணுவத்தினர் செய்துள்ளதாக மாநகர சபை ஆணையாளர் கிருஷ்னேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு அருகில் உள்ள ஆரியகுளம் பகுதியில் வெசாக்கினை…

வெசாக் கூடுகளினால் அலங்கரிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம்- மக்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வும்…

வெசாக் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு ஐஸ் கிறீம் , தேனீர் மற்றும் பிஸ்கட் கடலை சோறு தானம் வழங்கும் நிகழ்வு பரவலாக இடம்பெற்றன. அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரியநீலாவணை, பாண்டிருப்பு, காரைதீவு ,சம்மாந்துறை ,அம்பாறை ,நகரப்பகுதிகளில்…

யாழில். பனைமரம் முறிந்து விழுந்து வீடொன்று சேதம்

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் வீடொன்றின் மீது பனைமரம் முறிந்து விழுந்தமையால் , வீட்டின் ஓடுகள் உடைந்து சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வீசிய காற்றின் காரணமாகவே வீட்டு வளவினுள் நின்ற பனை மரம் முறிந்து…

யாழ்ப்பாணம் – தீவங்களுக்கு இடையிலான படகு சேவைகள் இரத்து

வடக்கில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதனால் , யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் பகுதியில் இருந்து தீவுகளுக்கு செல்லும் படகு சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குறிகாட்டுவான் - நயினாதீவுக்கான படகு சேவைகள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு…

திருக்குறளும் சுகநலமும் நூல் வெளியீட்டு விழா

குணராஜா நக்கீரன் எழுதிய திருக்குறளும் சுக நலமும் என்ற நூலின் வெளியீட்டு விழா 26.05.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் நடைபெற உள்ளது கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் செந்தமிழ்ச்…

தூங்கிய நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணம்! அதிர்ச்சி சம்பவம்

கர்நாடகாவில் சிலிண்டர் கசிவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, ஒரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீண்ட நேரமாகியும் திறக்காத கதவு இந்திய மாநிலம் கர்நாடகாவில் உள்ள மைசூரில் வசித்து வந்தவர்…

காற்றின் வேகத்தில் கவிழ்ந்த தேர்தல் பிரசார மேடை: உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம்

மெக்சிகோவில் பேரணியின் போது மேடை இடிந்து விழுந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடிந்து விழுந்த மேடை மெக்சிகோவின் வடக்கு பகுதியில் நடைபெற்ற அரசியல் பேரணியில் பலத்த காற்று காரணமாக மேடை இடிந்து விழுந்ததில் 1…

பங்களாதேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவில் படுகொலை

இந்தியாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பங்களாதேஷின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அன்வருல் அசீம் அன்வர்(anwarul-azim-anar) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,…

கடவுளின் தூதரான மோடி அம்பானி,அதானிக்கு மட்டுமே வேலை செய்கிறார் – ராகுல் காந்தி…

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தூதர் மோடி நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதில், முதல் 5 கட்டங்கள்…

விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்…! கடுமையாக சாடும் அமைச்சர்

அதிபர் தேர்தலுக்கு முன்னர் திடீர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என கடந்த வாரம் பல்வேறு தரப்பினர் வெளியிட்ட அறிக்கைகளினால் பங்குச் சந்தையில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. வாராந்த அமைச்சரவை மாநாட்டில் அமைச்சர் பந்துல…

அரசியலமைப்பை திருத்தும் திட்டம் எதுவும் ஜனாதிபதியிடம் இல்லை

தனது பதவிக் காலத்தை நீடிப்பதற்காகவோ அல்லது பொதுத் தேர்தலை நடாத்தவோ, அரசியலமைப்பை திருத்தும் திட்டம் எதுவும் ஜனாதிபதியிடம் இல்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் திடீர்…

நட்டத்தில் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்களை மீளப்பெற அரசாங்கம் பரிசீலனை

நட்டத்தில் இயங்குவதாக கூறப்படும் பெருந்தோட்ட நிறுவனங்களை மீளப் பெறுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து அது தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளது. இந்தநிலையில் அரசாங்கத்தினால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள 22…

சிறி லங்கன் ஏர்லைன்ஸை விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்

சிறி லங்கன் ஏர்லைன்ஸை (SriLankan Airlines) தனியார் மயப்படுத்தும் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்த ஏலத்தாரர்கள் பட்டியலில் இருந்து மூன்று நிறுவனங்கள் தேர்வுக்காக இறுதிப்பட்டியலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 6 நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களை…

பாலஸ்தீன தேசத்தை உடனடியாக அங்கீகரிக்கும் நோக்கம் இல்லை: அவுஸ்திரேலியா

பாலஸ்தீன (Palestine) தேசத்திற்கு தற்போதைக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எதுவுமில்லை என அவுஸ்திரேலிய (Australia) அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், பாலஸ்தீன அதிகாரசபையின் சீர்திருத்தம் மற்றும்…

காவி உடையில் திருவள்ளுவர் : வெடித்தது சர்ச்சை

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…