;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

பிரான்ஸில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

பிரான்ஸில் (France) 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டை (Permanent residency card) வைத்திருப்பவர்கள் அவற்றை காலாவதி திகதிக்கு முன்னர் புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் Carte de…

முல்லை பெரியாறு விவகாரம்… உச்சநீதிமன்றம் சென்ற கேரள அரசு!

முல்லைப்பெரியாறு அருகே புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசிடம் கேரள அரசு விண்ணப்பித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள்…

பிரித்தானியாவில் புலம்பெயர காத்திருப்போருக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு முயற்சியாக பிரித்தானிய அமைச்சர்கள் ஆங்கிலப் புலமை இல்லாத புலம்பெயர்ந்தோருக்கு சிக்கலை உருவாக்கும் ஒரு அதிரடி…

நாட்டில் எரிப்பொருள் விலையில் திடீர் மாற்றம்

வெசாக் வாரம் ஆரம்பமாகிய நிலையில் எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக எரிபொருள் விற்பனை குறைந்திருந்த நிலையில் திடீரென அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.…

யாழில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல இராணுவம் தடை…! பொதுமக்கள் அச்சம்

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவித்த நிலங்களுக்குள் செல்ல இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் குறித்த பகுதிகளுக்குள் வெடிபொருட்கள் இருக்கின்றன என்று தெரிவித்தே மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக…

வடக்கில் சர்ப்பிரைஸ் கிப்ட்டால் சீரழியும் தமிழர்கள்!

தற்போது சர்ப்பிரைஸ் கிப்ட் என்பது வடக்கு மக்களை பிடித்து ஆட்டுவித்து வருவதாகவும் இதனால் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். வெளிநாடுகளில் வாழும் உறவினர்கள் , தாயகத்தில் உள்ள நண்பொஅர்கள் மற்ரும்…

திருகோணமலை இன்று அதிகாலை கோர விபத்து ; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி பலி

திருகோணமலை - ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இன்று இடம்பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை சேர்ந்த சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று (2024.05.23) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மேலதிக சிகிச்சை 6…

இலங்கையில் கடன் பெற காத்திருப்போர் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் பலர் கடன் பெற காத்திருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதென ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி திருமதி அசுசா குபோடா தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் அண்மையில் இலங்கையின் நிதி…

சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழப்பு

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அதன்படி இமதுவ, ராஸ்ஸகல ,மாதம்பே மற்றும் நாத்தாண்டிய ஆகிய பிரதேசங்களிலிருந்து…

தாய்வானில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில்(Taiwan) உள்ள ஹுவாலியன் மாகாணம் அருகே கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று (22) மாலை 4 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நில…

நிலக்கரி ஊழல் : ஜுன் 4ம் தேதிக்கு பிறகு விசாரணை – ராகுல் காந்தி அதிரடி!

பாஜக ஆட்சியில் நிலக்கரி ஊழல் தொடர்பான புகார்கள் குறித்து ஜுன் 4ம் தேதிக்கு பிறகு விசாரணை நடத்தப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் இருந்து தரமற்ற நிலக்கரியை கொள்முதல் செய்து அதை…

முன்னாள் அமைச்சர் கெஹலிய உட்பட ஒன்பது பேருக்கு இறுகும் பிடி

நோயாளிகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்கி பல கோடி ரூபா வருமானம் ஈட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல(keheliya rambukwella) உட்பட சுகாதார அமைச்சின் ஒன்பது அதிகாரிகளின்…

காணாமற்போன மாணவன் பிக்குவாக துறவறம்

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மதுரங்குளிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து காணாமல் போன 12 வயதுடைய மாணவன் கதிர்காமத்தில் உள்ள விகாரையொன்றில் பிக்குவாக துறவறம் பூண்டுள்ளதாக கதிர்காமம் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த மாணவனின் தாய்…

யாழில் பயங்கர சம்பவம்… வாள்வெட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி உட்பட மூவர்…

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொல்புரம் பகுதியில் நேற்றையதினம் (21-05-2024) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும்…

ஈரான் அதிபரின் திடீர் மரணம்: உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்தால் உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3…

தடை நீக்கம் எதிரொலி: இந்தியாவில் இருந்து 40,000 டன் வெங்காயம் ஏற்றுமதி

இந்தியாவில் தடை நீக்கப்பட்ட பிறகு, இம்மாத தொடக்கத்தில் இருந்து 45,000 டன்களுக்கும் அதிகமான வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். உலகின் மிகப்பெரிய காய்கறி ஏற்றுமதியாளரான இந்தியா, வெங்காய…

கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டது தடை

அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல நாள் கடற்றொழில் படகுகள் உட்பட அனைத்து கடற்றொழில் படகுகளும் கடற்றொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது…

யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய கனடா வாசிகள் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள வீடொன்றினுள் அத்து மீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் (Canada) இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில்…

முல்லைத்தீவு கல்விவலயக் கணக்காளரின் திருவிளையாடல் அம்பலம்!

முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காளர் ஒருவர் பல நிதி மோசடிகளை குறித்த கல்விவலையப் பணிப்பாளருடன் இணைந்து செய்வது அம்பலமாகியுள்ளது. சுமார் 4 லட்சத்து 85ஆயிரம் ரூபா பெறுமதியான அரசாங்க நிதியை, முல்லைத்தீவு சம்பத்நுவர…

ஜனாதிபதி வருகைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற விசேட…

ஜனாதிபதியின் வெசாக் வாழ்த்து செய்தி

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க((Ranil Wickremesinghe) விசேட வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல்…

தயவுசெய்து போரை நிறுத்துங்கள்: காசா சிறுவனின் மனதை உருக்கும் பதிவு

இஸ்ரேல் - ஹமாஸ் போர் (Israel–Hamas war) தொடங்கி 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில் பலஸ்தீன (Palestine) சிறுவன் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதலை மேற்கொண்டது.…

இரவை பகலாக்கிய விண்கல்; வாய்பிளந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளை கடந்து சென்ற அதி பிரகாசமான விண்கல் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. பூமிக்கு வெளியே விண்வெளியில் ஏராளமான கோள்களும், விண்மீன்களும், விண்கற்களும் உள்ளன.…

உலகில் கரப்பான் பூச்சிகள் பரவியது எப்படி!வெளியான அதிர்ச்சி தகவல்கள்

உலகம் முழுவதும் பரவியுள்ள ஜெர்மன் கரப்பான் பூச்சி இனம், சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் (United States) தேசிய அறிவியல்…

இளவரசி கேட் தொடர்பில் ஒரு மகிழ்ச்சியான செய்தி: தம்பதியர் வெளியிட்டுள்ள வீடியோ

இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டபின், மீண்டும் பணிக்குத் திரும்ப இருக்கிறார் அவர். அதை உறுதி செய்யும் வகையில் இளவரசர் வில்லியம், இளவரசி கேட் தம்பதியர் சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்கள். பணிக்குத் திரும்பும்…

இளவரசர் ஹரி – மேகன் தம்பதிக்கு தடையாக இருக்கும் அரச குடும்பத்தில் இருவர்

மூத்த அரச குடும்ப உறுப்பினர்களுடனான இளவரசர் ஹரியின் உறவில் விரிசல் நீடிக்கிறது என்றே சமீபத்திய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நல்லிணக்கத்திற்கான நம்பிக்கை இருப்பினும், அவரது சமீபத்திய லண்டன் விஜயம் நல்லிணக்கத்திற்கான சிறிய நம்பிக்கையை…

ஈரானின் பலம் வாய்ந்த புதிய ஜனாதிபதி! யார் இந்த முகமது மொக்பர்?

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, நாட்டின் புதிய ஜனாதிபதியாக முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். புதிய ஜனாதிபதி பொறுப்பேற்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரானின் அஜர்பைஜானி…

ரைசி இரங்கல் தெரிவிப்பதற்கு தகுதியற்றவர்: ஈரானின் கடைசி மன்னரின் மகன் சாடல்

ஈரான் ஜனாதிபதி ரைசி, இரங்கல் தெரிவிப்பதற்கு தகுதியற்றவர் என்று கூறியுள்ளார் ஈரானின் கடைசி மன்னரின் மகன். ஈரானின் கடைசி மன்னர் ஈரானில் 1979ஆம் ஆண்டு வரை மன்னராட்சிதான் நடைபெற்றுவந்துள்ளது. ஈரானின் கடைசி மன்னர், ஷா என்று அழைக்கப்பட்ட…

ஈரான் அதிபர் உயிரிழப்பு: தூதரகத்துச் சென்று இரங்கல் தெரிவித்த சஜித்

அஜர்பைஜான் எல்லையில் சில நாட்களுக்கு முன்னர், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi), ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான் (Hossein Amir-Abdollahian) உள்ளிட்ட எட்டு அரச அதிகாரிகளுக்கு,…

யாழ் பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் இருவர்…

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை பவுண் தங்க நகைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற நீதிபதி உத்தரவு சாவகச்சேரி பொலிஸ் நிலைய முன்னெடுத்த விசாரணையில்…

கிராம உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பு: வெளியான மகிழ்ச்சியான தகவல்

கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த (Ashoka Priyantha) தெரிவித்துள்ளார். சேவை அரசியலமைப்பின் வரைவு கிராம அதிகாரிகளின்…

இந்தியாவிலும் புதிய வகை கொரோனா: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சிங்கப்பூரில் (Singapore) தற்போது பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா (COVID-19), இந்தியாவின் (India) சில பகுதிகளில் பதிவாகி உள்ளதால், பொதுமக்களை முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு தமிழக (Tamilnadu) சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில்…

கிருமி நாசினியாக செயற்படும் கோகம் பழம் பற்றி தெரியுமா?

கோகம் பழத்தில் பக்டீரியாவை எதிர்த்து போராடும் பண்பு அதிகமாகவே உள்ளது. கோகம் பழத்திலிருக்கும் இந்த பண்பு கிருமி நாசினியாகவும் செயற்படுவதாக கூறப்படுகிறது. சாப்பிடும் பொழுது ஒரு வகையான குளிர்ச்சி மற்றும் புளிப்பு கலந்த சுவையை உணர்த்தும்.…

ஆட்ட நிர்ணய விவகாரம்: தம்புள்ளை அணியின் நிர்வாக அதிகாரி கட்டுநாயக்கவில் கைது

எல்பிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் பங்களாதேஷ் நாட்டைச்சேர்ந்த நிர்வாக அதிகாரியொருவர் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தமீம் ரஹ்மான் என்ற குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு…