;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

தொடரும் மழையினால் வயிற்றுப்போக்கு நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு பூராகவும் தானம்…

ஈரானிய அதிபர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்து: மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள சிக்கல்

புதிய இணைப்பு ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசிபயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து பல மணிநேர தேடுதலுக்குப் பிறகு, விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு குழுக்களை…

தொழிலில் ஆபத்தை எதிர்கொள்ளவுள்ள சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலை பணியாளர்கள்

நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலையில் உள்ள 650 க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தமது தொழிலில் ஆபத்தை எதிர்கொள்ளவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையம், தனியான பொது நிறுவனமாக மாற்றப்படுவதால்…

அமெரிக்காவில் திடீரென்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு : 3 பேர் பலி

அமெரிக்காவின் (America) ஓகியோ மாகாண தலைநகர் கொலம்பசில் உள்ள வெயின்லேண்ட் பூங்கா அருகே திடீரென்று மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் மூன்று பேர்…

இத்துனூண்டு தான்.. ஆனால் சத்தம் யானையை விட அதிகம் – அதிசய மீன் பற்றி தெரியுமா?

சிறிய அளவிலான மீன் ஒன்று யானையை விட அதிக ஒலி எழுப்புவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதிக ஒலி உலகின் மிகச் சிறிய மீன்களில் ஒன்றாக டேனியோனெல்லா செரிபிரம் (Danionella cerebrum) கருதப்படுகிறது. இந்த மீன் கண்ணாடி போன்ற ஒளி…

பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா சிக்கியது

49 கிலோ நிறையுடைய பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) சிக்கியது. காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் தூண்டிலில் சுமார் கோடிக்கணக்கான பெறுமதியானது என…

இரவை பகல் போல் மாற்றிய விண்கல்: பகிரப்படும் காணொளி

போர்த்துக்கல் (Portugal) நாட்டில் இரவை பகல் போல் மாற்றிய பிரகாசமான விண்கல் (Meteor) ஒன்றின் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த விண்கல்லானது ஸ்பெயின் (Spain) மற்றும் போர்த்துக்கல் நாடுகளுக்கு இடையே நேற்று…

கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் விமான நிறுவனம்: மேலதிக கொடுப்பனவாக 8 மாத சம்பளம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) நிறுவனமானது, அதன் ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை மேலதிக கொடுப்பனவாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு, எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைத்ததால் எட்டு மாத…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா தலைமறைவு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.…

தமிழ் மக்களுக்கான கடமையை மறுக்கும் மேற்குல ராஜதந்திரிகள் : மனோ கணேசன் குற்றசாட்டு

தமிழ் மக்கள் தொடர்பில் மேற்கு நாட்டு ராஜதந்திரிகள் தனது கடமையை சரியாக செய்யவில்லையென தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் (Mano Ganeshan) குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வருடா வருடம் முரண்பாடுகள்…

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நாளில் நடத்துமாறு கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நாளில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி (SJB), அரசாங்கத்திடம் கோரியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா (Harshana Rajakaruna) இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.…

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கைக்கு உரித்தான தவளை

இலங்கைக்கே (Sri Lanka) உரித்தானது என கூறப்படும் தங்கம் போல மின்னும் அபூர்வ தவளை இந்தியாவில் (India)கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய விலங்கியல் ஆய்வகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கிழக்குத் தொடர்ச்சி மலையின் தென்கோடியில் உள்ள சித்தூர்…

யாழ் நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு நிகழ்வு..!!

யாழ் நண்பர்களின் 10ஆவது வருட நிறைவை முன்னிட்டு சமூக பெரியார்களை கௌரவித்து முத்திரைகள் வெளியிடப்பட்டன. யாழ் நண்பர்களின் 10ஆவது வருட நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (19/05/2024) ஏற்பாடு செய்யப்பட்ட…

ஈரான் தலைவரின் மறைவு : நரேந்திர மோடி இரங்கல்

ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) சோகமான மறைவு ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியுமளித்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்துள்ளார். குறித்த தகவலை அவர் தனது எக்ஸ் (Twitter) தளத்தில் வெளியிட்டுள்ள…

கேரள லொட்டரியில் ரூ.1 கோடி வென்ற மூதாட்டி! ரூ.500 தான் விழுந்தது என்று ஏமாற்றிய…

கேரள லொட்டரியில் ரூ.1 கோடி வென்ற தெருவோர வியாபாரியை ஏமாற்ற முயன்ற லொட்டரி விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள லொட்டரியில் ரூ.1 கோடி தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளால் பலர் வாழ்க்கையை தொலைத்த நிலையில், மாநில அரசு அதற்கான தடையை…

எலன் மஸ்க்கின் இலங்கை விஜயம்: ரணில் விடுத்துள்ள அழைப்பு

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) அழைப்பின் பேரில், எலன் மஸ்க் (Elon Musk) இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார். இந்தோனேஷியாவிற்கு (Indonesia) இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர்…

மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்…

நீண்டகாலமாக பல்வேறு காரணங்களினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாய பூர்வமாக மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற குறித்த நிகழ்வில்…

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

வெசாக் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் அனைத்தையும் மூடுவதற்கு இலங்கை கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது . அதன்படி, வெசாக் மற்றும் பௌர்ணமி தினமான 23 முதல் 24 வரையான திகதிகளில் இந்த மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக…

இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு; ஈரானின் புதிய ஜனாதிபதியாக Mohammad Mokhber தெரிவு

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர் (Mohammad Mokhber) தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim…

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் ; 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்புகள்

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதுடன் அது உலக அளவில் லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்திய பின்னர் கொரோனா…

உயிரிழந்த ஈரான் அதிபர் ரைசிக்கு இரங்கல் வெளியிட்ட ரணில்

உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகி உயிரிழந்த ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு (Ebrahim Raisi) சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இரங்கல் தெரிவித்துள்ளார். குறி்த்த விடயத்தை தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (x) தளத்தில்…

விபத்தில் பலியான ஈரான் அதிபரின் உடல் மீட்கப்பட்டதாக அறிவிப்பு

புதிய இணைப்பு உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (iran) அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ibrahim Raisi) உடல் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. . அத்துடன் இப்ராஹிம் ரைசியுடன் (Ibrahim Raisi) பயணம் செய்த வெளியுறவு அமைச்சர்…

பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி… ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர்…

பாகிஸ்தானில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாகிஸ்தானின் கைபர் பக்துங்குவா மாகாணத்தை…

ஆம் ஆத்மி தலைவர் கைது நடவடிக்கையைக் கண்டித்து டெல்லியில் பரபரப்பு; ஊரடங்கு அமல்

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் டெல்லி காவல்துறையினரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். அதையடுத்து ஆம்ஆத்மி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவாலை பிபவ்…

60,000 கோடி லாபம் ஈட்டிய விமான நிறுவனம்., ஊழியர்களுக்கு போனஸாக 8 மாத சம்பளம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸாக வழங்க உள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைப்பதால் எட்டு மாத சம்பளத்திற்கு இணையான தொகையை போனஸாக வழங்க முடிவு செய்துள்ளது.…

சகோதரியின் பெயரில் டென்மார்க் சென்று பிரஜாவுரிமை பெற்ற பெண் யாழில் கைது

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுசீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் டென்மார்க் பிரஜையை யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு…

யாழில். போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சங்கானை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார்…

சஜித் – அனுர இடையிலான விவாதத்திற்கான புதிய திகதிகள் வெளியாகின

ஐக்கிய தேசியக் கட்சியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் (Sajith Premadasa) தேசிய மக்கள் சக்தியின் (JVP) தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் (Anura Kumara Dissanayake) இடையிலான விவாதத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய திகதிகளை…

யாழில். 400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் 400…

தொடரும் போர் பதற்றம்: ரஷ்யா உக்ரைன் மீது நவீன ஏவுகணை தாக்குதல்

ரஷ்யாவின்(Russia) ஆக்கிரமிப்பில் உள்ள கிரீமியா பெல்கோரட் மற்றும் கிரான்ஸ்னடர் ஆகிய ரஷ்யா பகுதிகளை குறிவைத்து உக்ரைன்(Ukraine) இராணுவம் நவீன ஏவுகணைகளை வீசியும், ஆளில்லா விமானங்கள் அனுப்பியும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

யாழில். இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையை சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் பால் எடுத்து சென்ற வேளை ,…

பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்..? நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!

பாஜக வேட்பாளருக்கு 8 முறை இளைஞர் ஒருவர் வாக்களித்ததாக சமூக வலை தளங்களில் வீடியோ வெளியான நிலையில்,தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மக்களவை தொகுதிக்கான…

தோல்வியில் முடிந்த பசிலின் திட்டம் – ராஜபக்ச குடும்பத்திற்கு ஏமாற்றம்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக பசில் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் தலைமையிலான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெற மீண்டும் ஒருமுறை முயற்சித்த போதிலும், அது தோல்வியடைந்துள்ளது. நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க…

இலங்கையில் நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் ; நடந்தது என்ன? தீவிர…

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்றை தலவாக்கலை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை மீட்டுள்ளனர். பிரேத பரிசோதனை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 18 வயதுடைய பெண் எனவும் இவர் லிந்துலை பொலிஸ்…