;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

அதிகரித்துள்ள ஓய்வூதியம் : நிதி அமைச்சு சார்பில் வெளியான அறிவிப்பு

மக்கள் தொடர்ந்தும் சிரமங்களை சந்தித்த வருவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை நாங்கள் அறிவித்துள்ளோம். பணம் இல்லையென்று எப்படி கூறுகின்றீர்கள். அஸ்வெசும நிவாரணத் திட்டம் உள்ளிட்ட பல நன்மைகள்…

கொழும்பில் வெள்ள அபாய பகுதிகளாக 22 இடங்கள் அடையாளம்!

கொழும்பில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. மேலும், வடிகால் அமைப்புகளின் முறைகேடு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அதன் பொறியாளர் குறிப்பிட்டுள்ளார். நீர் வடிந்து செல்லும்…

அதிகரித்த பொது மக்களின் வாழ்க்கை செலவு: ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickramasinghe) பொது மக்களின் வாழ்க்கை செலவினை குறைக்க முடியவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் (Batticaloa) அமைந்துள்ள அவரது காரியாலயத்தில்…

இருபாலை தென்கோவை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா

இருபாலை தென்கோவை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(19.05.2024) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 16 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 02ஆம் திகதி காலை…

பறந்து கொண்டிருந்த விமானத்தில் திருமண ஒத்திகை!

நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமான பணிப்பெண் ஒருவர் சக பயணி ஒருவருடன் திருமண சடங்கு ஒத்திகையில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் காட்டுத்தீபோல பரவி வருகிறது. வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம்…

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

பாகிஸ்தானில் மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் மினி டிரக் ஒன்று சனிக்கிழமை கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் இருந்து பஞ்சாபின்…

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? அன்புமணி கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த 3 நாட்களில் இருவர் பலி: அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? என பாமக அன்புமணி ராமதாஸ் வினவியுள்ளார். அன்புமணி அறிக்கை இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம்…

சுவிட்சர்லாந்தில் சுவிஸ் குடிமக்களைவிட அதிக ஊதியம் பெறும் வெளிநாட்டவர்கள்: ஒரு…

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, பொதுவாக சுவிஸ் குடிமக்களைவிட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவாகத்தான் இருக்கும் என்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால், சில துறைகளில் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் மட்டும் சுவிஸ் குடிமக்களை விட அதிக…

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். இன்று (19.05.2024) அதிகாலை 03 மணி முதல் நாளை (20.05.2024) அதிகாலை 03.00…

நிதி அமைச்சராக ஹர்ச டி சில்வா…! சஜித் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவே (Harsha de Sliva) நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) தலைவர் சஜித் பிரேமதாச (Sajith…

காவல்துறையினரால் தாக்கப்பட்ட 13 வயது பாடசாலை மாணவன்…! எழுந்துள்ள குற்றச்சாட்டு

13 வயது பாடசாலை மாணவன் ஒருவன் காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்படும் மாணவன் குருநாகல் (kurunegala) போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல தயார்: சரத் பொன்சேகா உறுதி

இலங்கையை (Sri Lanka) முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எந்த சவாலையும் எதிர்கொள்ள, தாம் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா (Sarath Fonseka) தனது 'X' பதிவில் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத்தை வழிநடத்தி…

ரிஷி சுனக், மனைவி சொத்து மதிப்பு அதிகரிப்பு

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், அவா் மனைவி அக்ஷதா மூா்த்தியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு சுமாா் ரூ.160 கோடி அதிகரித்துள்ளது. பிரிட்டனின் மிகப் பெரிய பணக்காரா்களின் பட்டியலை ‘சண்டே டைம்ஸ்’ இதழ் ஆண்டுதோறும்…

கோவில் குளத்தில் நீந்தச் சென்ற இளைஞர்கள்: செல்பியால் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை

இந்தியாவின் பெங்களூருவில், சில பதின்மவயது மாணவர்கள் சுற்றுலா சென்ற நிலையில், கோவில் குளம் ஒன்றில் நீந்தி விளையாடியுள்ளார்கள். அப்போது அவர்களில் ஒருவர் எடுத்த ஒரு செல்பி, அதிரவைக்கும் ஒரு செய்தியை வெளிக்கொணர்ந்தது! கோவில் குளத்தில்…

மரக்கறிகள் மற்றும் பழங்கள் இறக்குமதிக்கு செலவிடப்பட்டுள்ள டொலர்கள்

இந்த வருடத்தின் (2024) முதல் மூன்று மாதங்களில் 120.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மரக்கறிகள் மற்றும் பழங்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…

சொகுசு வாகன உதிரிபாகங்கள் இறக்குமதி: அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அதிக இழப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். கடந்த 15 வருடங்களில்…

நெடுந்தீவுக்கு தடையில்லா மின்சாரம்

நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் சீரான மின்சார வழங்கல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமக்கான அவசர தேவைகளில் அதிக…

புற்றுநோய் கண்டறியப்பட்டபின் முதன்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் மன்னர் சார்லஸ்

சமீபத்தில், மன்னர் சார்லஸ் எப்படி இருக்கிறார் என ராணி கமீலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவரது உடல் நிலையில் சீரான முன்னேற்றம் உள்ளது, ஆனால், அவர் ஓய்வே எடுக்கமாட்டேன்கிறார், வேலை செய்துகொண்டேயிருக்கிறார் என சலித்துக்கொண்டார் கமீலா.…

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை! தூக்கில் தொங்கிய நபர் – அதிர்ச்சி…

இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டதும், ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், குடும்ப நபர்கள்…

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிறீதரன் எம்.பியுடன் கலந்துரையாடிய அக்னெஸ் கலமார்ட்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நேற்று  அஞ்சலி செலுத்த வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் (S. Shritharan)…

முள்ளிவாய்க்கால் அவலம்: நினைவேந்தலுக்கு அழைப்பு விடுக்கும் கனேடிய பிரதமர்

இலங்கையின் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூறுவதற்காக கனேடிய அரசின் (Canada) சார்பில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அழைப்பு விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தேல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள…

மன்னாரில் புதையல் தோண்டிய 7 பேர் கைது

மன்னார் (Mannar) - பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்…

வெளியானது அதிவிசேட வர்த்தமானி

பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டமூலத்தின் மீதான வர்த்தமானி அதிவிசேட வெளியிடப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிமுகப்படுத்தப்படுகிறது. நாடாளுமன்றில்…

UK Seasonal Worker Visa: ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும்

பிரித்தானியா, Seasonal Worker visa என்னும் பருவகாலப் பணியாளர் விசா வழங்குவதை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இது தற்காலிக பணியாளர்களுக்கு தற்போதைக்கு நல்ல செய்திதான் என்றாலும், அதன் பின்னணியில் ஒரு கெட்ட செய்தியும் உள்ளது.…

“ஒன் சிப் சேலஞ்ச்” மாரடைப்பில் உயிரை விட்ட 14 வயது சிறுவன்: பின்னணி என்ன?

அமெரிக்காவில் 14 வயதான சிறுவன் கடந்த ஆண்டு சமூக வலைதள சவாலில் ஈடுபட்ட பின்னர் மாரடைப்பால் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. விபரீதத்தில் முடிந்த சேலஞ்ச் அமெரிக்காவின் மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஹாரிஸ் வோலோபா (Harris…

பிரிக்சாமில் குடிநீரில் ஒட்டுண்ணி: இரட்டிப்பாகும் பாதிப்பு: மக்களுக்கு எச்சரிக்கை

பிரிக்சாமில் குடிநீரில் ஒட்டுண்ணி கண்டறியப்பட்ட பிறகு உறுதிப்படுத்தப்பட்ட நோய் பாதிப்பு இரட்டிப்பாகிறது. டெவான்'s பிரிக்சாமில் வசிக்கும் மக்கள், நீரில் பரவும் ஒட்டுண்ணியுடன் தொடர்புடைய உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு…

முழு நகரமும் விற்பனைக்கு., ரூ.200 கோடி இருந்தால் போதும்! அனைத்தும் உங்களுக்கு சொந்தம்

பொதுவாக வீடுகள், நிலம், விவசாய நிலங்கள், வாகனங்கள் விற்பனைக்கு வரும். ஆனால் இந்த நாட்டில் ஒரு நகரமே விற்பனைக்கு வந்துள்ளது. அவ்வளவு பணம் இருந்தால் இந்த ஊரை ஒருவர் வாங்கிக்கொள்ளலாம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கேம்போ (Campo)…

கனடாவில் ஓன்லைன் சொப்பிங் செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கனடாவில் ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் வியாபாரப் போட்டி முகவர் நிறுவனம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இணைய வழியில் கொள்வனவு செய்யும் போது ஏதேனும் மறைமுகக் கட்டணங்கள் அறவீடு…

800 விருந்தினர்கள்..!பிரமாண்ட கப்பலில் ஆனந்த் அம்பானியின் 2வது திருமண விழா

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் இரண்டாவது திருமண விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானி தம்பதியினர் இந்தியாவின் செல்வாக்குமிக்க தம்பதிகளான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோர் மற்றொரு…

10 வருட Blue Residency Visa-வை அறிமுகப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம்., யார்…

ஐக்கிய அரபு அமீரகம் புதிதாக Blue Residency visa எனும் 10 வருட சிறப்பு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அயராது உழைத்தவர்களுக்கு பத்து வருட நீலக் குடியுரிமை விசா (Blue Residency visa) வழங்கப் போவதாக ஐக்கிய அரபு…

பிரான்சில் பதற்றம்! தொழுகைக்கூடத்திற்கு தீ வைக்க முயற்சி: பொலிஸார் துப்பாக்கி சூடு

வடக்கு பிரான்சின் தொழுகைக்கூடத்திற்கு தீ வைக்க முயன்ற சந்தேக நபரை பிரான்ஸ் காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. தொழுகைக்கூடத்தில் தீ வைப்பு முயற்சி வடக்கு பிரான்சின் ரூவன்(Rouen) நகரில் உள்ள ஒரு தொழுகைக்கூடத்திற்கு தீ வைக்க முயன்ற சந்தேக…

பல்கலைக்கழக மாணவிக்கு இடையூறு ஏற்படுத்திய 6 இளைஞர்கள் கைது

தொடருந்தில் பயணித்த பல்கலைக்கழக மாணவியொருவருக்கு தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 6 இளைஞர்கள் ஹட்டன் தொடருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த…

உக்ரைனின் ராட்சத ட்ரோன் தாக்குதல்! 100+ ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

உக்ரைன் ராட்சத ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. உக்ரைன் தாக்குதல் உக்ரைன் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் தென் ரஷ்யா மற்றும் கிரிமியாவை குறிவைத்து பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு…

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில் நேற்று (17.5.2025) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக்…