;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

விரலுக்கு பதில் நாக்கில் ஆபரேஷன் – கதறும் 4 வயது சிறுமியின் குடும்பம்!

4 வயது குழந்தைக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை கேரளாவைச் சேர்ந்த 4 வயது குழந்தைக்கு அவரது கையில் ஆறு விரல்கள் இருந்துள்ளது. இதில் ஆறாவது விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.…

வவுனியா இரட்டை கொலை சம்பவம்… சாட்சியாளருக்கு பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல்

வவுனியாவில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருடன் தொடர்பில் இருக்கும் பெண் கிராம அலுவலரால் சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா,…

கடவுச்சீட்டு முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் இ-பாஸ்போர்ட் (இலத்திரனியல் கடவுச்சீட்டு) முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார். கொழும்பில் (colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய்கிறோம்: செல்வம் எம்.பி சுட்டிக்காட்டு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன், தேசியத்தின் பால் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டிலும் ரெலோ ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.…

கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

தைவான் நாடாளுமன்றத்தில் தகராறு: வெளியான பரபரப்பு காணொளி

தைவான் (Taiwan) நாடாளுமன்றத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான வாக்கெடுப்பின் போது முக்கிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ள காணொளியானது சமூக வளைதளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்பட்ட தகராறின்…

ரிஷி சுனக்கால் போகுமிடமெல்லாம் திட்டு வாங்கும் நபர்: ரிஷியைப் போலவே இருக்கும் யார் அவர்?

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கைப் போலவே காணப்படும் ஒருவர் பிரித்தானியாவில் கவனம் ஈர்த்து வருகிறார்! யார் அவர்? பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் சஞ்சுவை (48) பார்த்து சிலர் சத்தமிட, சிலர் கெட்ட வார்த்தையால் திட்ட, சிலர் அவர் மீது தண்ணீரை…

இங்கிலாந்தில் கடந்த ஆண்டில் மட்டும் கிடைத்த வரலாறு காணாத அளவிலான புதையல்கள்

மேலை நாடுகளில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் புதையல் தேடுவதை பிழைப்பாகவே செய்பர்கள் கூட இருக்கிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்தில், கடந்த ஆண்டில் மட்டும் வரலாறு காணாத அளவில் புதையல்கள் கிடைத்துள்ளதாக பிரித்தானிய நீதித்துறை தெரிவித்துள்ளது.…

பூமியின் துருவங்களை ஆய்வு செய்ய நாசா ஆரம்பித்துள்ள புதிய திட்டம்!

பூமியின் துருவப் பகுதிகளில் ஏற்படும் வெப்ப இழப்பை ஆய்வு செய்வதற்கும், மாறிவரும் காலநிலை தொடர்பிலான தகவல்களை தெரிந்து கொள்ள நாசா புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. இதற்காக தனி ஆய்வகம் அமைக்கப்பட்டு துருவப்பகுதிகளான ஆர்க்டிக் மற்றும்…

கனடா முழுவதும் தீவிரமாக தேடப்படும் கேரளா நபர்: அதிரவைக்கும் பின்னணி

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் 29 வயது பெண் தொடர்பில் ஒரு வாரமாக தேடப்படும் நபர் இந்தியா தப்பியிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். லால் கண்ணம்புழ பவுலோஸ் ஒன்ராறியோ மாகாணத்தில் ஓஷாவா பகுதியில் வசித்து வந்த 29 வயது பெண் கடந்த வாரம்…

நாடுகடத்தப்படும் அபாயத்தில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள்: கனடா அரசுக்கு எதிராக…

கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திலிருக்கும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. என்ன பிரச்சினை? கனடாவின் Prince Edward Island மாகாணம், 2024, அதாவது, இந்த…

பிரான்சுக்கு எதிராக நியூ கலிடோனியாவில் போராட்டம் தீவிரம்: அவசர நிலை பிரகடனம்

தென் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பிரான்ஸ் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் தீவுக்கூட்டமான நியூ கலிடோனியா வன்முறை போராட்டங்களால் கலவரத்தில் சிக்கியுள்ளது. பிரான்ஸ் ஆட்சி பகுதி கலவரங்களால் பாதிப்பு தென் பசிபிக் பிரதேசத்தின் மாகாண…

அமைச்சுக்கு சொந்தமான நான்கு வாகனங்களையும் ஒப்படைக்காத டயனா கமகே

முன்னாள் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பயன்படுத்திய அமைச்சுக்கு சொந்தமான நான்கு வாகனங்களையும் இதுவரை கையளிக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானிய பிரஜை என்ற காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம்…

தொடர்ந்து உயரும் கடல் மட்டம் : தலைநகரையே மாற்றும் ஆசிய நாடு

கடல் மட்டம் உயர்வதால் தலைநகரை மாற்ற தாய்லாந்து(Thailand) அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலக வெப்பமயமாதல் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால் ஆசிய நாடான தாய்லாந்தில் தலைநகர் பாங்காக் கடலில் மூழ்கும்…

இறந்த பெண்ணுக்கு உயிர் கொடுத்த விதானையார் கைது!

இறந்த பெண் ஒருவர் உயிருடன் இருப்பதாகப் போலி ஆவணம் வழங்கியதாகக் கூறப்படும் கிராம உத்தியோகத்தர் ஒருவர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை, தேக்கவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குற்பட்ட பகுதியில்…

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விவசாயத்தில் புதிய மாற்றம்: அதிபர் ரணில் சுட்டிக்காட்டு

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்தார். இன்று (17) கேகாலை பகுதிக்கு சென்ற போதே…

இனி துவரம் பருப்பு, பாமாயில்.. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

ரேஷன் கடை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ரேஷன் கடை ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இரண்டு இலங்கையர்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு தொகை கையடக்க தொலைபேசி மற்றும் பென்…

வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளாதவர்களுக்கு சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் டைபாய்டு எனும் பாக்டீரியா மக்கள் மத்தியில் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். மலக் கழிவுகளால்டைபாய்டு பாக்டீரியா உருவாகும் அதேவேளை, பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து மற்றொரு நபருக்கு பாக்டீரியா…

கனடாவில் சிலவகை நொறுக்குத்தீனிகளை திரும்பப் பெறும் பிரபல நிறுவனம்

கனடாவில் பிரபல நிறுவனத்தின் நொறுக்குத்தீனிகளில் கொடிய நோய்க்கிருமிகள் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவற்றைத் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிரபல நிறுவனத்தின் நொறுக்குத்தீனிகளில் கொடிய நோய்க்கிருமிகள்…

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சமன் அனுப்ப உத்தரவு!

இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சமன் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த…

அவ்வளவு அழகு..! வனத்தில் குட்டியுடன் படுத்து உறங்கிய யானை குடும்பம் – வைரல் Video!

வனப்பகுதியில் யானைக் கூட்டம் ஒன்று புல்வெளியில் படுத்து உறங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. யானைக் கூட்டம் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் கோடை மழை பெய்து வருவதால் மீண்டும் புற்கள் துளிர்க்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் உணவு…

சால்மன் மீனை சாப்பிடுவதால் உடலுக்கு தரும் நன்மை என்னனு தெரியுமா?

பெரிய கடல்களில் இருக்கக்கூடிய சால்மன் மீன்களில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். சால்மன் மீன் சால்மன் மீன்கள் கடல்களில் வாழ்ந்தாலும் இவை நன்னீர் பகுதிகளில் தான் குஞ்சு பொரிக்கின்றன. இந்த…

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் இந்தியர்கள் பலர்: வெளியான மோசடி

முதியோரை கவனித்துக்கொள்ளும் வேலைக்கான விசாவில் இந்தியாவிலிருந்து பிரித்தானியா வந்த பலர், தாங்கள் வேலைக்காக விண்ணப்பித்த ஒரு நிறுவனமே பிரித்தானியாவில் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள். மோசமான விடயம் என்னவென்றால்,…

மக்கள் தெருக்களில் வாழ்வதை முடிவுக்குக் கொண்டு வர ஜேர்மனி திட்டம்: திட்டத்திலுள்ள…

மக்கள் வீடில்லாமல் தெருவோரங்களில் வாழ்வதை முடிவுக்குக்குக் கொண்டுவர ஜேர்மன் அரசு திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் நடைமுறைப் பிரச்சினைகள் பல உள்ளன என்கிறார்கள், வீடற்றவர்களும், அவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களும். மக்கள்…

இலங்கை ஜனாதிபதி தேர்தல்; வெற்றி யாருக்கு? சோதிடர் கூறிய தகவல்!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி இடம்பெற அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கொள்ளுபிட்டிய பகுதியில் உள்ள சோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதுவும் அந்நாளில் ஜனாதிபதி தேர்தல் நடக்குமாயின் ஜனாதிபதி ரணில்…

போலி வைத்தியர்கள் தொடர்பில் அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. போதைப் பொருட்கள் இவ்வாறான சிலர் பல்வேறு வகையான போதைப் பொருட்களையும் மக்களுக்கு விற்பனை செய்வதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்…

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் என இலங்கைக்கான அமெரிக்க…

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று (17/05/2024) சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.…

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் கந்தர்மடத்தில் அமைந்துள்ள அதன் தலைமைச் செயலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிப் பரிமாறப்பட்டது. பெருமளவிலானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தார்கள்.பிள்ளைகளைப்…

கழிவுநீர் கலப்பு… மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

கோவை: கோவை, மதுக்கரை மஞ்சப்பள்ளம் ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை, அறிவொளி நகர் பகுதியில் இருந்து மதுக்கரை, நாச்சிபாளையம் வழியாக கேரளம் மாநிலம் செல்லும் வழியில் மஞ்சப்பள்ளம் ஆறு அமைந்து…

தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம் – நல்லூர்

தமிழினப் படுகொலையின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் அரச பயங்கரவாதம் நடாத்திய இனப்படுகொலைகளை திகதி வாரியாக தொகுத்து யாழ்ப்பாணத்தில் ஆவணகாட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. நல்லூரடியில் உள்ள தியாகதீபத்தின் நினைவிடத்தின் முன்னால்…

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி – நேரில் நிலைமைகளை ஆராயும் அமைச்சர்

வடமாகாணத்திற்கு இரண்டு நாள் விஜயமாக எதிர்வரும் 24மற்றும் 25ஆம் திகதிகளில் ஜனாதிபதி வருகை தரவுள்ள நிலையில் , அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறை சார் தரப்புடன் கலந்துரையாடியதுடன், யாழ்ப்பாணத்தில்…

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தலும்,…

குருநகர் கரையோர வீதி தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஆளுநரும் கலந்துகொண்டார். யாழ்ப்பாணம் மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தலும், விழிப்புணர்வு செயற்பாடும் குருநகர் பகுதியில் இன்று (17/05/2024) நடைபெற்றது.…

இத்தாவில் மாதுளைச் செய்கை தோட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – விரிவாக்கம்…

பளைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் மாதுளைச் செய்கை மாதிரித் தோட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டுள்ளார். பளை இத்தாவில் கிராமத்தில் குறித்த மாதிரி தோட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மாதுளை பயிர்ச் செய்கையில்…