;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

உலகம் முழுவதும் வெப்ப அலையால் உயிரிழப்போர் எத்தனைபேர் தெரியுமா..!

உலகளாவிய ரீதியில் ஏற்படும் கடும் வெப்ப அலைகளால் ஒவ்வொரு ஆண்டும் 1.53 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் ஏற்படும் வெப்ப அலைகள் குறித்தும், அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும்…

கனடாவில் வீட்டு விற்பனையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

கனடாவில் வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய வீட்டு மனை ஒன்றியத்தினால் இது தொடர்பிலான அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் வீட்டு விற்பனை 1.7…

‘கோவேக்ஸின்’: 30% பேருக்கு உடல்நல கோளாறு: ஆய்விதழில் தகவல்

கரோனா தீநுண்மிக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களில் சுமாா் 30 சதவீதம் பேருக்கு ஓராண்டுக்குப் பின்னா் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ‘ஸ்பிரிங்கா் நேச்சா்’ என்ற…

நான்கு கை மற்றும் மூன்று கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்

இந்தோனேசியாவில் (Indonesia) நான்கு கைகள் மற்றும் மூன்று கால்களுடன் ஒட்டியநிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். இஸ்கியோபகஸ் டிரிபஸ் என அறிவியல் ரீதியாக அழைக்கப்படும் இந்த இரட்டையர்கள் மிகவும் அரிதாக இரண்டு மில்லியன் பிறப்புகளுக்கு…

ஒரு கிலோ எலுமிச்சை ரூ.3000 – வரலாறு காணாத உச்சத்தை தொடும் எலுமிச்சை, இஞ்சி விலை

இலங்கையில் வரலாறு காணாத வகையில் எலுமிச்சையின் விலை உச்சத்தை எட்டியுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சத்தை தொட்ட எலுமிச்சை, இஞ்சி விலை இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு காய்கறிகளின் விலைகள் அண்மை காலங்களில்…

வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு

தேர்தல் ஆணையம் தேர்தல் திகதியை அறிவித்தவுடன் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடங்கும் என அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாக்குச் சீட்டுகளை விரைவாக அச்சிடுவதற்குத் தேவையான பணியாளர்கள் மற்றும் அச்சடிக்கும் வசதிகள்…

யாழில். பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மர்மான முறையில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தாவடி பகுதியை சேர்ந்த சி.ஜென்சியா (வயது 31) எனும் குடும்ப பெண்ணே…

வடக்கு கிழக்கில் 20ஆம் திகதி வரையில் கனமழைக்கு வாய்ப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் கனமழை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். கடந்த 13ம் திகதி இலங்கைக்கு தெற்கே…

இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி :ரபா நகரில் இருந்து ஆறு இலட்சம் மக்கள் இடம்பெயர்வு

மக்கள் தொகை அடர்ந்த ரபா நகரில் இருந்து சுமார் ஆறு லட்சம் மக்கள் இடம்பெயந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் (Israel) இராணுவமானது ரபா நகர் மீது தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ரபா நகர் மீது தாக்குதல்…

கேஜரிவாலுக்கு சலுகை காட்டவில்லை: ஜாமீன் வழங்கியது குறித்து உச்சநீதிமன்றம்

‘தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதில் எந்தவித சலுகையும் காட்டப்படவில்லை’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெளிவுபடுத்தியது. கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் சிறப்பு சலுகை அளிப்பதாக விமா்சனங்கள் எழுந்த நிலையில்,…

தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்குகளினால் ஆயிரக்கணக்கானோருக்கு சிக்கல்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 1,000,000 குடும்பங்களுக்கு அதன் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் அண்மையில் நாடாளுமன்ற…

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக வானிலையில் மாற்றம்

இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின்…

தென்னிலங்கையில் நடந்த கொள்ளைச் சம்பவம் ; வீட்டில் நுழைந்தவர் வாசலிலேயே மரணம்

கொழும்பு - அவிசாவளை – உக்வத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட வந்த ஒருவர் வீட்டு வாசலிலேயே விழுந்து உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் விசாரணை உக்வத்தை…

பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டம்: மருத்துவ உபகரணங்களும் கையளிப்பு

பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆகியோரின் பங்கேற்புடன் புதன்கிழமை (15)…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிற்ப திரை நீக்க விழா

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வரலாற்று நிகழ்வுகளை தாங்கிய சிற்ப திரை நீக்க விழா சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ரங்க சந்திரசேன தலைமையில் கடந்த புதன்கிழமை(15) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி…

கனடாவில் பாரிய காட்டுத்தீ: வெளியேற்றப்பட்ட 6000 பொதுமக்கள்

கனடாவின் (Canada) மேற்கு மாகாணமான அல்பெர்டாவில் நேற்று முன் தினம்  (15) திடீரென காட்டுத்தீ பரவியதால் 6000 பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பகுதியில் அதிகமாக காற்று வீசிய…

யாழ். பல்கலையின் மருத்துவப் பீட கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ள ஜனாதிபதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. வடக்கு…

யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கியுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்

யாழ்ப்பாணம் - மாதகல் புளியந்தரை கடற்கரையில் படகுடன் மூன்று இந்திய மீனவர்கள் கரையொதுங்கியுள்ளனர். படகு பழுதா அல்லது என்ன நோக்கத்திற்காக மூவரும் கரையொதுங்கினார்கள் என்பதை விசாரணை செய்வதற்காக மூவரையும் இளவாலைப் பொலிஸார் பொலிஸ் நிலையத்தில்…

உக்ரைனுடனான பேச்சுவார்த்தைக்குத் தயார்: விளாடிமிர் புடின் பகிரங்கம்

ரஸ்ய உக்ரைன் போர் தொடர்பில், பேசுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜின்பிங் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து புடின் நேற்று (16)சீனாவிற்கு பயணம்…

மனதில் நினைப்பதை வார்த்தைகளாக அறிய முடியும் ; வருகிறது புதிய அம்சம்

மனித மூளையின் குறிப்பிட்ட பகுதியில் மிகச்சிறிய கருவியை பொருத்துவதன் மூலம் மனதில் நினைப்பதை, விரும்பிய மொழியில் வார்த்தைகளாக அறிய முடியும் என அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கால்டெக் என்ற தொழில்நுட்ப…

10 வருடங்களாக கோமாவிலிருந்த கணவரை அன்பினால் குணப்படுத்திய மனைவி

மனைவியின் ஈடு இணையற்ற அன்பால், கடந்த 10 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த கணவர் மீண்டு வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது தன்னலமற்ற ஆண்டுகளில் இருந்து மீண்டு வந்தார். இந்த பெண் சேவை மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக 10…

மன்னர் & ராணி கலந்து கொண்ட பிரமாண்ட விருது நிகழ்வு: 2000 பேர் பங்கேற்பு

பிரித்தானிய பேரரசு விருது பெற்றவர்களுக்கான சிறப்பு நிகழ்வில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா கலந்து கொண்டனர். மன்னர் மற்றும் ராணி சிறப்பு பங்கேற்பு லண்டனில் உள்ள புனித பவுல் கதீட்ரலில் நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவில் மன்னர் சார்லஸ்…

கனடாவில் புதிய வகை கோவிட் உப திரிபு

கனடாவில் புதிய வகை கோவிட் உப திரிபு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கோவிட் உப திரிபு கனடாவில் பரவலாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் தற்போதைய கோவிட் தொற்றாளர்களில் 30 வீதமானவர்கள் இந்த புதிய உப திரிபு…

பாலஸ்தீனிய நபரொருவருக்கு ஜேர்மனியில் ஆயுள் தண்டனை

ஜேர்மனியில், பாலஸ்தீனியர் ஒருவர் தொடரூந்தில் நடத்திய கத்திக்குத்து தாக்குதலின் பிரதான சந்தேகநபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு,ஜனவரி மாதம் 25ஆம் திகதி, ஹாம்பர்கிலிருந்து Kiel நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு தொடருந்தில் ,…

அதிபர் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

அதிபர் தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடுவதற்கு தயாராகி வருவதாக அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். அதிபர் தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் எந்தவொரு அபிவிருத்திப்…

நியமனங்களை பெற்றுத்தர ஆவன செய்யுங்கள் – உடற்கல்வி டிப்ளோமா மாணவர்கள் அமைச்சர் டக்ளஸ்…

யாழ் பல்கலைக்கழக உடற்கல்வி துறையின் 12 ஆவது அணியில் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்கள் தமக்கான பணி நியமனங்களை பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு இன்றையதினம்…

வெளியேறிய 6 லட்சம் பாலஸ்தீனியர்கள்: தொடரும் இஸ்ரேலின் பதிலடி நடவடிக்கை

இஸ்ரேலின் தாக்குதலுக்கு இடையே மே 6ம் திகதி முதல் ராஃபாவில் இருந்து கிட்டத்தட்ட 600,000 பேர் இடம்பெயர்ந்தனர் என ஐ.நா தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கில் வெளியேறும் மக்கள் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் இடைவிடாத தாக்குதலுக்கு மத்தியில்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிற்ப திரை நீக்க விழா

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வரலாற்று நிகழ்வுகளை தாங்கிய சிற்ப திரை நீக்க விழா சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ரங்க சந்திரசேன தலைமையில் புதன்கிழமை(15.05.2024) இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

மூதூர் கைது தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு

தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அதைச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanathan) மற்றும்,…

ஒன்லைன் விளையாட்டில் பறிபோன பணம்..தூக்கில் தொங்கிய 23 வயது இளைஞர்

சென்னையில் இளைஞர் ஒருவர், ஒன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்லைன் ரம்மி கொருக்குப்பேட்டை கே.கே.நகரைச் சேர்ந்த மருத்துவ கல்லாரி மாணவர் தனுஷ் (23). இவர் ஒன்லைன்…

புத்தளத்தில் பிடிக்கப்பட்ட இராட்சத முதலை

புத்தளத்தில் நபரொருவரின் வீட்டு தோட்டத்திற்குள் உட்புகுந்த இராட்சத முதலையொன்று பிடிக்கப்பட்டுள்ளது. புத்தளம் - வண்ணாத்திவில்லு சமகிபுர பகுதியில் அமைந்துள்ள நபரொருவரின் வீட்டு தோட்டத்தினுள் இன்று (16.05.2024) அதிகாலை இராட்சத முதலையொன்று…

கார்கிவ் நகரிலிருந்து பின்வாங்கிய உக்ரைன் படைகள்: ஜெலென்ஸ்கி எடுத்த அதிரடி முடிவு!

ரஷ்ய படையின் தாக்குதலை பின் தொடர்ந்து, உக்ரைன் கார்கிவ் எல்லைப் பகுதியில் இருந்து பின் வாங்கியுள்ளது. தீவிர தாக்குதலை எதிர்கொண்ட படைகள் உக்ரைனின் கார்கிவ்(Kharkiv) பகுதியில் ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள பல கிராமங்களில் இருந்து உக்ரைன்…

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் அமைப்பின் சமூக மருத்துவ நிபுணர் ஷெரில் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 18 வயதுக்கும் 69…

யாழ் கோப்பாய் பகுதியில் அம்மாச்சி பாரம்பரிய உணவகம் வடக்கு மாகாண ஆளுநரால் இன்று திறந்து…

நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்குடன், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை வடக்கு மாகாண ஆளுநர்…