;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என அதிபர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera)…

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு: ஐரோப்பிய தலைவர்கள் கண்டனம்

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ( Robert Fico) புதன்கிழமை நடந்த சந்தேகத்திற்கிடமான படுகொலை முயற்சியில் பல முறை துப்பாக்கியால் சூடப்பட்டுள்ளார். தற்போது அவர் படுகாயமடைந்து பான்ஸ்கா பைஸ்ட்ரிகா (Banska Bystrica) வில் உள்ள மருத்துவமனைக்கு…

நாவல் பழத்தின் மகிமைகள் தெரியுமா…!

பெரும்பாலும் காடுகளிலும் சில இடங்களில் வீடுகளிலும் வளரும் நாவல் மரத்தில் இருந்து விழும் நாவல் பழத்தில் பல்வேறு சத்துக்கள் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பல்வேறு மருத்துவ பயன்களையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாறு…

அணு ஆயுதப்போர் வெடித்தால் இந்த இரண்டு நாடுகள் மட்டும் தப்புமாம்: அவை எந்த நாடுகள்…

ரஷ்யா உக்ரைன், இஸ்ரேல் காசா, வடகொரியா தென்கொரியா என பல நாடுகளுக்கிடையில் மோதல்கள் காணப்படும் நிலையில், எப்போது, யார் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவார் என்ற பயம் உலகில் பலருக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. 5 பில்லியன் மக்கள் மடிவார்கள்…

வீடொன்றிற்கு மாத வாடகை 21 லட்ச ரூபாயா? கொந்தளிக்கும் சுவிஸ் மாகாணமொன்றின் மக்கள்

சுவிஸ் மாகாணமொன்றில் சமீபத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின்முன் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்த சம்பவம் நினைவிருக்கலாம். தற்போது, வீட்டு வாடகை எக்கச்சக்கமாக இருப்பதாக மக்கள் கொந்தளிப்பது குறித்த செய்தி ஒன்று…

நிதி இராஜாங்க அமைச்சருக்கு கொலை மிரட்டல்: விசாரணைகள் தீவிரம்

சிறிலங்காவின் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு (Asanka Shehan Semasinghe) எதிராக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகளை கோட்டை காவல்நிலையம் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான தொலைபேசி அழைப்பு நேற்று (15) பிற்பகல்…

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய தகவல்: உயர்தர வகுப்புகள் ஆரம்பம்

இவ்வருடம் சாதரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த விடயத்தை கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதன் மூலம் அறிவித்துள்ளது.…

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவை கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்…

யாழில் குடும்ப பெண் கொலையில் திடீர் திருப்பம்; கணவன் கைது!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (10) குடும்ப பெண்ணொருவர், கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் உடுத்துறை வடக்கு, தாளையாடியை சேர்ந்த…

300 பேருக்கு சிஏஏ சட்டம் மூலம் இந்திய குடியுரிமை வழங்கிய மத்திய அரசு

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதச் சிறுபான்மையினர் பலர் வசித்து வருகின்றனர். அந்நாடுகளில் இந்துகள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமண மற்றும் புத்த மதத்தினர் சிறுபான்மையினராக…

தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு

யாழ்ப்பாண மாவட்ட கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 15/05/2024 (புதன் கிழமை) இடம்பெற்றது. இதில் வளவாளராக அரச மூலிகை தோட்டம் மற்றும் சித்த மத்திய மருந்தகத்தின் மருத்துவப்…

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் பெயரிலான அரங்கு 5.05.2024 அன்று திறந்து…

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் பெயரிலான அரங்கு , பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். ஸ்ரீ. பிரசாந்தன் அவர்களின் தலைமையில், 15.05.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. பேராசிரியர். சு. வித்தியானந்தன்…

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் (video)

video-https://wetransfer.com/downloads/ad4f46e5be8c7a593ad4bc3a478e699e20240516054250/f8fb23?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இருமாவட்டங்களிலும் நீண்ட…

யாழ். மருத்துவபீடம் முன்பாக போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம்…

முள்ளிவாய்க்கால் கஞ்சி – ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு-அம்பாறையில் சம்பவம்(photoes)

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்படுபவர்கள் என குறிப்பிட்டும் ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது மே-19 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி வட…

வேகமெடுக்கும் ரஷ்ய தாக்குதல்கள் :உக்ரைன் அதிபர் எடுத்துள்ள முடிவு

கடந்த சில நாட்களாக உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள கார்கீவ் பிராந்தியத்தை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(volodymyr zelenskyy) தனது வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்துள்ளதாக…

கறுப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு எது தெரியுமா…!

பால் என்றாலே நமக்கு உடனே ஞாபகத்திற்கு வருவது வெள்ளைப்பாலைத்தான். ஆனால் இந்த உலகில் உள்ள ஒரேயொரு விலங்கு மட்டுமே கறுப்பு நிறத்தில் பாலைத் தருகிறது என்றால் நீங்கள்நம்பவா போகின்றீர்கள். ஆனால் அதுதான் உண்மை. மனிதர்களின் வாழ்க்கையில் பால்…

வீட்டில் இருந்த 5 மாதக் குழந்தையை கடித்து தின்று கொன்ற நாய்… மனதை உலுக்கிய சம்பவம்

தெலங்கானாவில் வீட்டில் இருந்த 5 மாதக் குழந்தையை நாய் ஒன்று கடித்துக் கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டத்தில் தண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல் பாலிஷ் தொழிலாளி தத்து. இவருக்கு 5…

பிரித்தானியாவில் மர்மமான நோயுடன் போராடும் கடலோர மக்கள்…! எழுந்துள்ள குற்றச்சாட்டு

பிரித்தானியாவில் (United Kingdom) உள்ள கடலோர நகரத்தில் வசிக்கும் மக்கள் மர்மமான நோயுடன் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள், கடுமையான நீர் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, குமட்டல் அல்லது வாந்தி, லேசான…

யாழ்.உடுத்துறை பெண் படுகொலை – கணவன் கைது

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், கடந்த வெள்ளிக்கிழமை கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பின் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுத்துறை வடக்கு, தாளையாடியை சேர்ந்த 44 வயதுடைய…

தெஹிளையில் தகர்க்கப்பட்ட விருந்தக பகுதியில் மீண்டும் கட்டிட நிர்மாணம் : பலர் கைது

தெஹிவளை கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள சோல் பீச் என்ற விருந்தகம், ஏற்கனவே பொலிஸாரால் தகர்க்கப்பட்ட நிலையில், குறித்த இடத்தில் மீண்டும் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்த பலர் கைது செய்யபபட்டுள்ளனர். சட்டவிரோத கட்டுமானத்தை மேற்கொண்டார்கள்…

விஜயதாசவிற்கு எதிரான தடை உத்தரவு கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு

விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) மற்றும் கீர்த்தி உடவத்த (Keerthi Udawatta) ஆகியோரின் நியமனங்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்பு (Colombo) மாவட்ட நீதிமன்றம் இன்று…

யாழ் பல்கலை மாணவர்களால் கல்வியங்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

இனப்படுகொலைப் போரின் வலிகளை தலைமுறைகளிற்கும் கடத்தும் வகையில் தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டும் வரும நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கல்வியங்காட்டுச் சந்தியில் 15.05.2024…

வெளிநாடொன்றில் பிரதமர் மீது திடீர் துப்பாக்கிச் சூடு

ஸ்லோவாக்கியாவின் (Slovakia) பிரதமர் ராபர்ட் ஃபிகோ (Robert Fico) துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகரில் இருந்து வடகிழக்கே 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள…

அரங்கேறும் கொடூரச்செயல்…குடிநீர் கிணற்றில் கலக்கப்பட்ட மனித மலம் – போலீசார்…

கிராமத்தில் உள்ள குடிநீர்தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் கிணறு விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர்.பாளையம் கிராமத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் மலம் கலக்கப்பட்டதாக…

இலங்கை வரலாற்றில் முதன்முறை… முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

இலங்கையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே…

நடுக்காட்டில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ள தாய்: விடுத்துள்ள கோரிக்கை

ஹபரணை - புவக்பிட்டிய பகுதியில் இளம் தாய் ஒருவர் கடந்த அன்னையர் தினத்திற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தம்புள்ளை வைத்தியசாலையில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த தாய்க்கு 03 வயதுடைய மற்றுமொரு மகள் இருப்பதாகவும், இதற்கு…

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்து பல சந்திப்புகளில் ஈடுபட்டார். தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் அமெரிக்க தூதர் ஜீலி சங் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மானிப்பாயில் உள்ள அமெரிக்க…

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு தீர்வை வழங்காது!

யார் பொது வேட்பாளர் என்ற கேள்வி பலர் மத்தியில் காணப்பட்டாலும் கூட தற்போது அதுபற்றி யாரும் பேசவில்லை. தற்போது பொது வேட்பாளர் என்ற கோட்பாட்டை அனைவரிடமும் கட்டி எழுப்பி அனைத்து தரப்பையும் ஒன்று சேர்த்து அதன் பின்னர் யார் பொது வேட்பாளர் என்பதை…

தெங்கு செய்கை மற்றும் பாக்கு செய்கை தொடர்பான கலந்துரையாடல்

தெங்கு செய்கை மற்றும் பாக்கு செய்கை தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (15.05.2024) யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ் மாவட்ட…

சிங்கப்பூரில் முடிவுக்கு வரும் லீ அரசியல் சகாப்தம்…! பதவி விலகும் பிரதமர்

கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் (Singapore) பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் (Lee Hsien Loong) இன்றுடன் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் அளித்த இறுதிப் பேட்டியில் சிங்கப்பூர் மக்களின் ஆதரவுக்கு…

இனக் கலவரம்: மணிப்பூரில் 67,000 போ் இடப்பெயா்வு

‘மணிப்பூரில் இனக் கலவரம் காரணமாக கடந்த ஆண்டில் 67,000 போ் இடம்பெயா்ந்தனா்; தெற்காசிய அளவில் 97 சதவீத இடப்பெயா்வுக்கு மணிப்பூா் வன்முறையே காரணமாக இருந்தது’ என்று சா்வதேச உள்நாட்டு இடப்பெயா்வு கண்காணிப்பு மையத்தின் ( ஐடிஎம்சி) அறிக்கையில்…

காரைதீவில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கப்பட்டது

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை அனுஸ்டிக்கும் பொருட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் செயற்பாடு காரைதீவில் இன்று இடம்பெற்றது. காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வு…

யாழில். 17 இலட்ச ரூபாய் ஆலய நிதி மோசடி – தலைவர் தலைமறைவு

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் நிர்வாக சபை தலைவர் ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 17 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அந்நிலையில் குற்றம்…