;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

ரணில் – சஜித் ஒருபோதும் ஒன்றிணையமாட்டார்கள் : ரஞ்சித் மத்தும பண்டார

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் ஒன்றிணைப்பதற்கு எந்தவொரு வெளிநாடும் முற்படவில்லை. ஜனாதிபதி சஜித், பிரதமர் ரணில் என்ற கோரிக்கைக்குக்கூட நாம் உடன்படப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின்(Samagi…

புலம்பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்

புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகளவான பணத்தினை சட்டரீதியான வங்கி முறையில் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.…

இலங்கையில் குறைவடைந்து வரும் பிறப்பு வீதம்! எதிர்காலம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் (Sri Lanka) பிறப்பு வீதம் பாரியளவில் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் பிறப்பு வீதம் 30 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக கலுபோவில (Kalubowila) போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் பேராசிரியர்.…

காஷ்மீரில் வெடித்த மக்கள் போராட்டம்: தீவிரமடையும் பதற்ற நிலை

பாகிஸ்தான் (Pakistan) ஆக்கிரமிப்பு, காஷ்மீரில் (Kashmir) பணவீக்கம், அதிக வரி மற்றும் மின்சார பற்றாக்குறை ஆகியவற்றை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த போராட்டத்தை ஜம்மு காஷ்மீர்…

நாடு முழுவதும் இன்று 4ஆம் கட்டத் தேர்தல்..!

நாடு முழுவதும் உள்ள 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 தொகுதிகளில் இன்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலானது 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 102…

ஜனாதிபதி செயலகத்திலிருந்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம்

ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பணிப்பாளர் என்று கூறிக்கொண்ட ஒருவருக்கு எதிராக இலஞ்ச குற்றச்சாட்டுகளை சுமத்தும் புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளரின் முகப்புத்தக பதிவு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு…

குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு வழங்கப்படவிருந்த இலவச அரிசி: அம்பலமானது பாரிய மோசடி

மனித பாவனைக்கு தகுதியற்ற ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோகிராம் அரிசியை மோசடியான பொதியிடல்களுக்காக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அதனை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். நுகர்வோர் அதிகார சபையின் அனுராதபுரம்…

கொழும்பு – மட்டக்குளியில் காணாமல் போயுள்ள வயோதிபர் : பொலிஸில் முறைப்பாடு

கொழும்பு 15 (Colombo) - மட்டக்குளி, அலிவத்தை பகுதியில் வயோதிபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வயோதிபர் நேற்று முன்தினம் (11) காலை தனது வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.…

நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நிலவும் கடும் மழை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு…

இஸ்ரேலின் கடற்கரை நகர் மீது நள்ளிரவில் காசாவிலிருந்து தாக்குதல்

இஸ்ரேல் (Israel) கடற்கரை நகரமான அஸ்கெலோனில் (Ashkelon) உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் மீது காசா பகுதியிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசாவின் வடக்குப் பகுதியில் (North of Gaza) இருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இந்தப்…

சுவிஸில் உலக அமைதிக்கான உச்சி மாநாடு ; கனேடிய பிரதமர் தெரிவிப்பு

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைனுக்கான முதல் அமைதி மாநாட்டில் கனடா இருக்கும் என தெரிவித்துள்ளார். முதல் உலக அமைதி உச்சி மாநாடு சுவிட்சார்லாந்தில் ஜூன் மாதம் 15 -16ஆம் திகதிகளில் முதல் உலக அமைதி உச்சி மாநாடு நடைபெற உள்ளது.…

கொல்லப்பட்ட பிரித்தானிய பிணைக்கைதி தொடர்பில் சில மணிநேரத்தில் வெளியான திருப்பம்

காசாவில் ஒரு பிரிட்டிஷ்-இஸ்ரேலிய பணயக்கைதி கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்த நிலையில், அவர் உயிருடன் இருக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானிய பிணைக்கைதி Nadav Popplewell (51) என்பவர் காசாவில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர்…

பாண்டாவாக மாறிய நாய்! பார்வையாளர்களை ஏமாற்றிய பூங்கா நிர்வாகம்

சீனாவில் சௌ சௌ இன நாய்களுக்கு கருப்பு வெள்ளை வர்ணம் பூசி பாண்டா கரடியாக மாற்றி பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவமானது சீனாவின் தைசௌ உயிரியல் பூங்காவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சௌ சௌ…

தோலின் நிறம் காரணமாக மகள் குடும்பத்தையே கொல்ல முயன்ற தாய்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய…

தன் மகள் ஆப்பிரிக்கப் பின்னணி கொண்ட ஒருவரை திருமணம் செய்துகொண்டதால், அவரது குடும்பத்தையே கொல்ல முயன்றுள்ளார் ஒரு பெண். குடும்பத்தையே கொல்ல முயன்ற பெண் வெள்ளையினப் பெண் ஒருவரின் மகள், தன் தாயின் விருப்பத்துக்கு எதிராக பிரான்ஸ் மொராக்கோ…

தாய், மனைவி மற்றும் பிள்ளைகள் என மொத்த குடும்பத்தையும் சுட்டுக்கொன்ற நபர்! பின்னர் அவர்…

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் தொழிலாளி ஒருவர் தனது மனைவி, பிள்ளைகள் உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மதுரா பகுதியைச் சேர்ந்தவர் அனுராக்…

கனடாவில் அதிகரிக்கும் வீட்டு வாடகை! வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் (Canada) வீட்டு வாடகைத் தொகை சடுதியான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கனேடிய நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் வாடகைத் தொகை 9.3 வீதமாக அதிகரித்துள்ளது. வாடகைத்…

பலஸ்தீனத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி

பலஸ்தீனம் (Palestine) ஐக்கிய நாடுகள் (UN) சபையில் உறுப்பினராக விண்ணப்பிக்க தகுதியான நாடு என்று அதன் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அங்கு பலஸ்தீனத்துக்கு ஆதரவாக 143 வாக்குகளும், இஸ்ரேல்(Israel), அமெரிக்கா (US) உள்ளிட்ட 9…

விமான நிலையத்துக்குமா? தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளிகள், மருத்துவமனைகள் தொடர்ந்து விமான நிலையத்துக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. மாலை 6.15 மணியளவில் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மீட்புப் படைக்கு அழைப்பு வந்ததாக…

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் தீப்பரவல்

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கி தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை 5.30 அளவில் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் புகையை வெளியேற்றும் எரிவாயு குழாய் மீதே மின்னல்…

நாட்டில் பல வேலைவாய்ப்புக்கள் இருக்கின்றன : மனுஷ நாணயக்கார தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் (JR Jayawardena) இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

களத்தில் குதிக்கும் ரணில் – பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்

ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த வேட்பாளர் தொடர்பில் குழப்ப நிலை நீடிக்கிறது. இந்நிலையில் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சாதுர்யமாக காய்நகர்தலை முன்னெடுத்து வருவதாக அரசியல்மட்டத் தகவல் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக…

இன்றைய சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் தேவை இல்லாமல் *அதிரடி இணையத்தை வம்புக்கு இழுத்த*…

இன்றைய சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் தேவை இல்லாமல் *அதிரடி இணையத்தை வம்புக்கு இழுத்த* டிராம் பாலா என்பவர்.. (நடந்தது என்ன?) மூன்று தினங்களுக்கு முன்னர் இன்றைய சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் நடைபெறவுள்ள பொதுச்சபைக் கூட்டம், அங்குள்ள…

பிரேசில் வெள்ளத்தில் உயிர் தப்பிக்க பல மணிநேரமாக கட்டிட மேற்கூரை மேல் நின்ற குதிரை!

பிரேசில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரையில் 107 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 136 பேர் காணாமல் போயிருப்பதாகவும்…

சட்டவிரோத மதுபானம் காய்ச்சிய மூவர் கைது

கைது வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் உற்பத்தி செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று சந்தேகநபர்களும் நேற்றிரவு (11) கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகந்தை இராணுவ புலானாய்வுப் பிரிவினருக்கு…

பெருந்திரளானோரின் கண்ணீருடன் மலேசியாவில் உயிரிழந்த இளைஞனின் சடலம் அடக்கம்

மலேசியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த தமிழ் இளைஞனின் சடலம் (12.05.2024) மாலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மஸ்கெலியா, மொடிங்ஹேம் தோட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார் டேவிட்சன் என்ற 24 வயது திருமணமாகாத இளைஞனே இவ்வாறு…

அதிரடியாக கலைக்கப்பட்ட குவைத் நாடாளுமன்றம்!

குவைத்தின் (Kuwait) எமிர் ஷேக் அல்-சபாவால் (Sheikh al-Sabah), அந்த நாட்டு நாடாளுமன்றம் நேற்று  (11) அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது. அத்துடன், குவைத்தின் அரசியலமைப்பில் உள்ள சில பகுதிகளை நான்கு ஆண்டுகளுக்கு இடைநிறுத்துவதாகவும் அவர்…

மின்சார வாகனங்களுக்கு தடை விதித்த ஹர்சவின் குழு

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் காலத்தை நீடிக்கக் கோரும் அசாதாரண வர்த்தமானி அறிவித்தலுக்கு நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு தடை விதித்துள்ளது. திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இன்மையே இதற்கான…

காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்; 1 லட்சம் பேர் வெளியேற்றம்

காசா ரபா நகரில் இஸ்ரேல் ராணுவம் சரமாரி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி உள்ளனர். காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி…

கரட் துண்டால் பறிபோன குழந்தையின் உயிர்

கரட் துண்டொன்று தொண்டையில் சிக்கியதில்,19 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 11ஆம் திகதி மாலை வீட்டில் இருந்த போது இந்த துயரம் இடம்பெற்றுள்ளது. உடனடியாக , குழந்தையை 1990 அம்புலன்ஸ்…

தென்னிலங்கை கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கைது

பண மோசடியில் ஈடுபட்ட தென்னிலங்கை அரசியல் கட்சியொன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழில் கைது செய்யப்பட்டுளளார். இந்த சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, அவரிடமிருந்து 09…

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் மற்றுமொரு சிக்கல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விஞ்ஞானப் பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து…

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நிதியுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian Development Bank) பல பில்லியன் டொலர் அன்பளிப்பு நிதியின் கீழ் 2025ஆம் ஆண்டு முதல் நான்கு வருடங்களுக்கு மானியங்களைப் பெறும் வளரும் நாடுகளில் இலங்கையின் (Sri Lanka) பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது ஆசிய…

இளவரசி கேட் எப்படி இருக்கிறார்? இளவரசர் வில்லியம் தெரிவித்த தகவல்

இளவரசர் வில்லியம், மருத்துவமனை ஒன்றின் புதிய கட்டிட கட்டுமானப்பணி துவக்க விழாக்கு நேற்று சென்றிருந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகிகள் கேட்டின் உடல் நலம் குறித்து அவரிடம் விசாரித்துள்ளார்கள். இளவரசி கேட் எப்படி இருக்கிறார்? நேற்று…

தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது சிறுமி! விளையாட்டால் விபரீதமா என விசாரணை

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் 9 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செங்கல்பட்டின் நந்தீஸ்வரர் காலனி 4வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பிரபு என்பவரின் மகள் ஹன்சிகா (9). சிறுமி…