;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

என்னை கைது செய்த பின் ஆம் ஆத்மியில் ஒற்றுமை அதிகரித்துள்ளது -கேஜரிவால்

சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் இன்று (மே .12) ஆலோசனை நடத்தினார். மின்சார விநியோகம், குடிநீர் விநியோகம், மருந்துகள்…

யாழில் பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் தென்னிலங்கை கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கைது

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக யாழில் பண மோசடியில் ஈடுபட்ட தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்றின் யாழ் மாவட்ட அமைப்பாளர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுளளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 09…

மாட்டிறைச்சி கடையை ஒழிப்பவர்களுக்கே எமது வாக்கு – சிவசேனை யாழில் போராட்டம்

பசுவதைக்கு எதிராக யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சிவசேனையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் சிவசேனையின் தலைவர்…

யாழில். முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு – ஊர்தி பவனியும் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. முன்னதாக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் அஞ்சலி…

பாகிஸ்தானிடம் இருக்கும் அணுகுண்டு: எழுந்துள்ள சர்ச்சை

பாகிஸ்தானிடம் (Pakistan) அணுகுண்டு இருப்பது தொடர்பில் இந்தியா (India) மதிப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயர் (Mani Shankar Aiyar) கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேர்காணல் ஒன்றின்போது கருத்துரைத்த…

போலி வீசா முகவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம்

ஐக்கிய இராச்சியத்திற்கு (United Kingdom) வீசா சேவைகளை வழங்குவதாகக் கூறி போலி முகவர்களால் மேற்கொள்ளப்படும் மோசடி தொடர்பில் இலங்கையர்களை அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி,…

கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை பரிதாப உயிரிழப்பு

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று (11.4.2024) மெதகம (Medhakama,) - ஈரியகஹமட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை வீட்டுக்கு அருகில் உள்ள…

சாதாரண தரப்பரீட்சை வினாத்தாள் மோசடி : தனியார் வகுப்பாசிரியர் கைது

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில வினாத்தாளை வட்ஸ்அப் மூலம் வெளியிடுவதில் ஈடுபட்ட தனியார் ஆங்கில பாட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து இன்று காலை கைது…

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை நாளை இடம்பெறாது – 17 ஆம் திகதி ஒத்திவைப்பு

நாகை - காங்கேசன்துறை கப்பல் சேவை தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் தாமதமானமையால் கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. காங்கேசன் துறைக்கும் தமிழகத்தின்…

யாழ்.மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 888 முறைப்பாடு

யாழ்.மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த 2023ஆம் ஆண்டு 888 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் , அவற்றில் 873 முறைப்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு , 10.47 மில்லியன் ரூபாய் தண்டம்…

யாழில் 30 இலட்ச ரூபாய் பெறுமதியான பாலை மரக்குற்றிகள் மீட்பு பி சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

யாழ்ப்பாணத்தில் சுமார் 30 இலட்ச ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளை கடத்தி சென்றவர்களை பொலிஸார் மடக்கி பிடிக்க முற்பட்ட நிலையில் தப்பி சென்றுள்ளனர். சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும்…

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் நேற்றைய தினம் (11-05-2024) காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது, ஹொக்கைடோவில் 32.2 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 6.17 மணியளவில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான…

பூமியை தாக்கும் மிகச் சக்தி வாய்ந்த சூரிய புயல்: தகவல் தொடர்பு துண்டிக்கப்படுமா?

பூமியை மிகவும் சக்தி வாய்ந்த சூரிய புயல் வெள்ளிக்கிழமை தாக்கிய நிலையில், அறிவியலாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். சூரிய புயல் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகான மிக சக்தி வாய்ந்த சூரிய புயல் ஒன்று வெள்ளிக்கிழமையில் பூமியை…

அரச உத்தியோகத்தர்கள் தாய்லாந்துக்கு செல்லும் சந்தர்ப்பம்: விசேட அறிவிப்பு வெளியானது

அரச உத்தியோகத்தர்களை தாய்லாந்திற்கு தற்காலிக நியமனத்திற்கு அனுப்பும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாய்லாந்து அரசரின் பிறந்த…

தொலைபேசி ஊடாக தொந்தரவை ஏற்படுத்துவோருக்கு எதிராக புதிய சட்டம்

தொலைபேசி ஊடாக பொய்யான தகவல்களைப் பகிர்ந்து பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு அபராதம் விதிப்பதற்கான இலங்கை தொலைத்தொடர்பு (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்தவினால்(Susil…

உணவுப் பொருட்களுக்கு விசேட விலைச் சலுகை வழங்க சதொச நிறுவனம் தீர்மானம்

வெசாக் மற்றும் பொசன் தினத்தை முன்னிட்டு உணவுப் பொருட்களுக்கு விசேட விலைச் சலுகைகளை வழங்குவதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதான நிகழ்வுகளுக்கு தேவையான வகையில் இந்த தீர்மானம்…

யாழில் பரபரப்பு சம்பவம்… திடீரென தீப்பற்றி எரிந்த தென்னை மரம்!

யாழ்ப்பாணத்தில் தென்னை மரம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் நேற்று…

இஸ்ரேலுக்கு அடுத்த இடியை இறக்கிய அமெரிக்கா… சட்டவிரோதம் என அறிவிப்பு

ரஃபா தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை தடை செய்துள்ள அமெரிக்கா, தற்போது அடுத்த நெருக்கடியை அளித்துள்ளது. 46 பக்க அறிக்கை காஸாவில் இனி அமெரிக்கா வழங்கியுள்ள ஆயுதங்களை பயன்படுத்துவது என்பது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும்…

சர்ச்சையான அமைப்பில் முருகன் சிலை! கோயில் நிர்வாகம் எடுத்த முக்கியமான முடிவு

சேலத்தில் உள்ள ராஜ முருகன் கோவிலில் 56 அடி ராஜ முருகன் சிலை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முருகன் சிலை தமிழக மாவட்டமான சேலம், தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி ராஜ முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த…

நாட்டில் இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் கொடிய நோய்!

நாட்டில் இளைஞர்களிடையே டினியா எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இளைஞர்கள் இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிவதனால் இந்த நோய் நிலைமை ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், பூஞ்சை தொற்றினால்…

தென்னிலங்கையில் நடந்த கொடூரம் ; கொலை செய்து விட்டு பதுங்கி இருந்த இருவர் கைது

காலி அக்மீமன பிரதேசத்தில் ஒருவரை கொன்றுவிட்டு இரத்மலானை பிரதேசத்திற்கு வந்து அங்குள்ள விடுதி ஒன்றில் பதுங்கியிருந்த இருவர் கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபர் இருவரையும் நேற்று…

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியொருவர் விபத்தில் படுகாயம்

பலாங்கொடை - வெலிகேபொல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார். பரீட்சை முடிந்து பேருந்தில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாணவியொருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.…

சீனாவின் புதிய பிரமாண்ட போர்க்கப்பல்…கடும் நெருக்கடியில் இந்திய கடற்படை!

சீனா (China) அண்மையில் தயாரித்து அறிமுகம் செய்த பிரமாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலால் இந்தியா கடும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபியூஜியன் (Fujian) எனப் பெயரிடப்பட்டுள்ள 80 ஆயிரம் தொன் எடையுள்ள இந்த பிரமாண்ட…

ஆண் என தெரியாமல் 27 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்தவருக்கு.., திருமணத்திற்கு முன்பு அதிர்ச்சி

27 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்தவருக்கு திருமணத்திற்கு முன்பு தான் ஆண் என்று அறிந்தததால் அதிர்ச்சியடைந்துள்ளார். சீன பெண் மத்திய சீனாவில் வசித்து வரும் பெண் லி யுவான். இவர், சீரற்ற மாதவிடாய் பிரச்சனை மற்றும் தாமதமான மார்பக வளர்ச்சி…

பிரித்தானிய இளவரசரின் ஆபத்தான பயணம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானிய இளவரசர் ஹரி (Henry Charles Albert David) மற்றும் மேகன் மார்க்கல் (Meghan) நைஜீரியாவுக்கு (Nigeria) விஜயம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இந்த விஜயமானது பிரித்தானிய தரப்பில் பெரும் சர்ச்சையை…

வெள்ளத்தில் பிரிந்த வளர்ப்பு நாய்களுடன் மீண்டும் இணைந்த உரிமையாளர்! வைரலாகும் வீடியோ

பிரேசில் நாட்டில் வெள்ளத்தில் பிரிந்துபோன தனது வளர்ப்பு நாய்களுடன் மீண்டும் இணைந்த உரிமையாளர் தொடர்பிலான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. அண்மையில் பிரேசிலின் ரியோ கிராண்ட் சுலே மாகாணத்தில் கனமழை காரணமாக அங்கு திடீர்…

ஜேர்மானியர்களுக்கு புலம்பெயர்தல் குறித்துதான் அதிக பயம்: ஆய்வு முடிவுகள்

பனி அதிகம் பெய்யும் நாடுகளில் பனி பெய்யாததால் மக்களால் பனிச்சறுக்கு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது, சுற்றுலாவால் வரும் வருவாய் பாதிக்கிறது. வெயில் அதிகம் அடிக்கும் நாடுகள் என கருதப்படும் பாலைவனங்கள் உள்ள நாடுகளில் மழை கொட்டித்தீர்க்கிறது.…

நாட்டில் அதிகரிக்கும் சிறுபான்மையினரின் மக்கள் தொகை – குறையும் இந்துக்களின்…

1950'ல் இருந்து, 2015ம் ஆண்டுக்கு இடையே, ஹிந்துக்கள் மக்கள் தொகை 7.81 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில், முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின்…

புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானியாவின் திட்டம்: லண்டனில் திடீர் போராட்டம்

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களை மிதவைப்படகில் ஏற்றும் திட்டத்திற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியா - லண்டனிலுள்ள தனியார்…

யாழில் இடம்பெற்ற அனர்த்தம்:ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம்(jaffna)-உடுவில் பகுதியில் தென்னை மரமொன்று மின்னல் தாக்கி தீடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அனர்த்தமானது நேற்று(10) உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில்…

யூட்டா மலைகளில் அதிர்ச்சி! பனிச்சரிவில் சிக்கி இளம் ஸ்கையர்கள் பலி

யூட்டா மலைகளில் பனிச்சரிவில் சிக்கி இரண்டு ஸ்கை டைவர்கள் உயிரிழந்துள்ளனர். யூட்டாவின் வாசாட்ச் மலைத்தொடரில்(Utah's Wasatch Range) வியாழக்கிழமை காலை நேரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு ஸ்கையர்கள் உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது.…

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தொழிலதிபர் தம்மிக்க பெரேரா உட்பட நால்வர் தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன…

மனைவி கொலையில் 12 அண்டுகளின் பின் சிக்கிய கணவன்

மனைவியை மன்னா கத்தியால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் தலைமறைவாகியிருந்த கணவர், 12 வருடங்களின் பின் மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. 37 வயது…

அதிகரித்த வெப்பத்தால் மரமுந்திரிகை செய்கை பாதிப்பு :உற்பத்தியாளர்கள் கவலை

தற்போது நிலவும் அதிகளவு வெப்பம் காரணமாக மரமுந்திரிகை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு(Mullaitivu) - முள்ளியவளை மரமுந்திரிகை உற்பத்தியாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில்…