;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

மதுபான பாவனையில் வீழ்ச்சி ; மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவிப்பு

கடந்த புத்தாண்டுக் காலத்தில் இலங்கையின் மதுபான பாவனை சுமார் 65 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மதுபான பாவனையில் வீழ்ச்சி…

கொழும்பு நகை்கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளை

கொழும்பு - ஹோமாகமை(Homagama) நகரில் உள்ள நகை்கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் நேற்று(10) இடம்பெற்றுள்ளது. ஹோமாகம நகரத்தில் உள்ள நகைக்…

பிரித்தானியாவில் வேகமாக பரவும் 100 நாள் இருமல்: 5 சிறுவர்கள் உயிரிழப்பு

பிரித்தானியாவில் பரவி வரும்100 நாள் இருமல் தொற்று காரணமாக ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உயிரிழப்புக்கள் ஜனவரி முதல் மார்ச் இறுதி வரையான மூன்று மாதங்களில் பதிவானவையாகும்.…

விரைவில் சந்திப்போம்! 10, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு நல்ல செய்தி சொன்ன விஜய்

10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தேர்வு முடிவுகள் தமிழகத்தில் கடந்த 6 -ம் திகதி பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியது. அதன்படி,கடந்த…

யாழ். பொதுச் சந்தையில் திடீர் சோதனை நடவடிக்கை ; வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

யாழ்ப்பாணம் பொதுச் சந்தையொன்றில் வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ். சாவகச்சேரி பொது சந்தையில் சாவகச்சேரி பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை நடவடிக்கை…

பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் விபத்தில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு நேற்று இரவு உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்…

அனுரவின் ஆட்சி பெரும் பொருளாதார நெருக்கடியை தோற்றுவிக்கும்: ராஜித எச்சரிக்கை

அனுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne ) எச்சரித்துள்ளார். தேசிய மக்கள்…

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (10.05.2024) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இக்…

வளைகுடா பகுதியில் பற்றி எரியும் கப்பல்கள்….! ஹவுதியின் திடீர் ஏவுகணை தாக்குதல்

ஹவுதி (Houthi) கிளர்ச்சிப் படையினர் ஏடன் வளைகுடா (Gulf of Aden) பகுதியில் பயணித்த 3 கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். பலஸ்தீனத்துக்கு (Palestine) எதிரான போரை இஸ்ரேல் (israel) கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கடல்,…

கோடீஸ்வருக்கு பண உதவி செய்த சிறுவனுக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்

அமெரிக்காவில் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவருக்கு சிறுவன் ஒருவன் தன்னிடம் இருந்த ஒரு டொலரை உதவியாக கொடுத்த நிலையில் அதனால் குறித்த சிறுவனுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மேட் புஸ்பைஸ்…

கிழக்கு நோக்கி நகரும் பூமி: எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

பூமியானது கிழக்கு நோக்கி நகர்வதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்ற நிலையில் பூமியில் இருந்து அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளது…

மரங்களை கட்டிப்பிடித்து இளைஞர் கின்னஸ் சாதனை!

கானாவை சேர்ந்த ஒரு வாலிபர் மரங்களை கட்டிப்பிடித்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கானா அபுபக்கர் தாஹிரு. 29 வயதான இவர் வனவியல் ஆர்வலர் ஆவார். இவர் ஒரு மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.…

ஓடுபாதையில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்… 11 பேருக்கு நேர்ந்த நிலை!

செனகல் நாட்டில் உள்ள பிரதான விமான நிலையத்தில் 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் செனகல் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட டிரான்சைர் ஏர்லைனுக்கு…

பன்னீர் சாண்ட்விச்க்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்ட பெண் – வெளியான காரணம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சாண்ட்விச்க்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு பதிவு செய்துள்ளார். பன்னீர் சாண்ட்விச்க்கு ரூ.50 லட்சம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் என்ற…

அமெரிக்க பாடசாலைகளிலும் யூதவெறி தாக்குதல்கள்

காஸா போரைத் தொடர்ந்து அமெரிக்க பல்கலைக்கழகங்களில் யூத மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்ததைப் போல், பாடசாலைகளிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருவதாக கூறப்படுகின்றது. அது தொடர்பாக விசாரிக்க அரசு அமைத்த செனட் கமிட்டி முன் ஆஜராகி…

வவுனியாவில் ஐஸ் போதை பொருள் வைத்திருந்த 3 பேர் கைது

ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா (Vavuniya) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவு, இன்றையதினம் (10.05.2024) வவுனியா நீதிமன்றத்தினால்…

யாழிலுள்ள 126 வருடம் பழமையான வைத்தியசாலையில் புதிய மருத்துவ விடுதி!

126 வருடம் பழமை வாய்ந்த இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, மருத்துவ சத்திர சிகிச்சை விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று (10) காலை திறந்து வைக்கப்பட்ட இந்த சிகிச்சை விடுதிகள் புகழ்பெற்ற…

சொகுசு வாகன இறக்குமதி வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இலங்கைக்கு 1,728 BMW சொகுசு வாகனங்களை வரியில்லா அனுமதிப்பத்திரத்தின் கீழ் இறக்குமதி செய்த போது அரசாங்கத்திற்கு 16 பில்லியன் ரூபா வரி இழப்பு ஏற்பட்டமை தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொள்ள சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு…

கவலைக்கிடமான நிலையில் சிறுமி; 23 வகை நாய்களை வளர்க்க தடை – அரசு உத்தரவு!

23 வகை நாய்களை வளர்க்க அரசு தடை விதித்துள்ளது. நாய் கடித்த விவகாரம் சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இங்கு பராமரிப்பாளராக உள்ள ரகு என்பவரின் மகள் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த போது,…

மொட்டு கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கு தயார்

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி தேர்தலுக்குத் தயார் என கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் இதுவரையில் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் தேர்தல் அலுவலகத்தை…

விமானத்தில் பயணிகள் மோதல் : வெளியான அதிரடி காணொளி

தாய்வானில்(Taiwan) இருந்து கலிபோர்னியா(California) செல்லும் விமானமொன்றில் பயணிகள் இடையே ஏற்பட்ட தகராறு ஒன்றின் காணொளியானது தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குறித்த விமானத்தில் பயணித்த இரண்டு பயணிகளும் இருக்கைக்காக…

ஐநா அழுத்தம் காரணமாக காசா பாதை திறப்பு

இஸ்ரேல், காசா போரால் பாதிக்கப்பட்டு, காசா பகுதியில் சுமார் 23 லட்சம் பேர் நிவாரணப் பொருட்களை எதிர்நோக்கியுள்ளனர். எகிப்து மற்றும் காசா எல்லை என இரண்டு சாலைகள் உள்ள நிலையில், பாதுகாப்பு காரணமாக அவற்றை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.…

யாழ் மாவட்ட அரசாங்க அதிபருடன் இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் WBJK ஜனக விமலரத்ன RWP RSP…

யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை புதிதாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட 51ஆவது படைப்பிரிவின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் WBJK ஜனக விமலரத்ன RWP RSP அவர்கள் மரியாதை நிமித்தமாக…

யாழில். சகோதரனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சகோதரி

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் சகோதரன் உள்ளிட்ட கும்பல் ஒன்றினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான பொலிஸ் விசாரணையில் , சகோதரன் மாத்திரமே சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளமை…

முதல் முறையாக வெளிப்படையாக பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடினின் முன்னாள் காதலி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சொந்த மக்களை மட்டுமே நம்புகிறார் என அவரது முன்னாள் காதலி புகழ்ந்துள்ளார். போருக்கு எதிராக பதிவிடும் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின், அவரது காதலி, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றுள்ள Alina…

மருத்துவமனையில் பற்களை திருடி.. கோடிக்கணக்கில் சம்பாதித்த மருத்துவர்

10 ஆண்டுகளாக மருத்துவமனையில் பற்களை திருடி விற்று வந்த மருத்துவர் கோடீஸ்வரர் ஆகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடீஸ்வரரான மருத்துவர் மருத்துவமனைகளில் உடல் உறுப்புகளை திருடி விற்பனை செய்து வருவது பரவி வரும் நிலையில்…

இவர்களுக்காக தான் எல்லாம் செய்தேன்.. ஆனால், அவர்களே! நிர்மலா தேவி கிளப்பும் புதிய சர்ச்சை

மாணவிகளை தவறான வழிநடத்த முயற்சி செய்தது இவர்களுக்காக தான் என்று பேராசிரியை நிர்மலா தேவி புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார். சிறை தண்டனை அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை…

சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் மீண்டும் குளறுபடி.. நடந்தது என்ன? நடப்பது என்ன?? (விபரமான…

சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் மீண்டும் குளறுபடி.. நடந்தது என்ன? நடப்பது என்ன?? (விபரமான தகவல் படங்களுடன்..) கடந்த சில வருடங்களாக சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் நடைபெறும் நிர்வாகச் சிக்கல், வரவுசெலவுக் கணக்கு விபரம், தனிநபர் தாக்குதல்,…

தட்டில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட சிதைந்த உடல்.. சிவகாசி அருகே 10 பேரைக் காவு வாங்கிய…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வந்த சரவணன் என்ற நபருக்கு சொந்தமான பட்டாசு தயாரிப்பு ஆலையில் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். இந்நிலையில், நேற்று பிற்பகலில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், 10…

தமிழ் மக்களின் அபிலாசைகளை ஈ.பி.டி.பியால் பெற்றுக்கொடுக்க முடியும் – வேலணையில்…

தமிழ் மக்களின் அபிலாசைகளை தேசிய நல்லிணக்கமே நிறைவேற்றிக் கொடுக்கும். அத்துடன் அதுவே சாத்தியமான வழிமுறையாகவும் உள்ளது என ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அமைச்சரும்…

இலங்கை மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் 46 சதவீத பெண்களும் 10 சதவீத பாடசாலை மாணவர்களும் உடல் பருமனுடன் இருப்பதாக சுகாதார அமைச்சு (Ministry of Health) எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த தகவலை சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மகிபால (Palita Mahipala) தெரிவித்துள்ளார்.…

கெங்கம்மா ஞாபகார்த்தமாக மகப்பேற்று, மருத்துவ ,சத்திர சிகிச்சை விடுதிகள் திறப்பு

126 வருடம் பழமை வாய்ந்த இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புகழ்பெற்ற மகப்பேற்று வைத்தியர் டாக்டர் கெங்கம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, மருத்துவ ,சத்திர சிகிச்சை விடுதிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்தது…

யாழில். வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது…

458,247 மில்லியன் ரூபாவை இழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

கடந்த பத்து வருடங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 458,247 மில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் கீழ் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே கேட்ட…