;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்ட மத்திய வங்கி அதிகாரிகள்

தம்மை ஒரு சுயாதீன நிறுவனமாக பிரகடனப்படுத்தியமைக்காக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விளக்கம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, மத்திய வங்கியின் அதிகாரிகளிடம், பொது…

கனேடிய மாகாணமொன்றில் 600 பிள்ளைகளுக்கு அப்பாவாகிய மூன்று ஆண்கள்: கவலையை ஏற்படுத்தியுள்ள…

கனேடிய மாகாணமொன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று ஆண்கள், உயிரணு தானம் மூலம், 600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தைகளாகியுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 600 பிள்ளைகளுக்கு அப்பாவாகிய மூன்று ஆண்கள் சில நாடுகளில், ஒரு…

ரஸ்யாவில் அமெரிக்க இராணுவ வீரர் கைது

ரஷ்யாவில் பெண் ஒருவரிடம் திருட முயன்றார் என்ற சந்தேகத்தின்பேரில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அதனை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த ராணுவ வீரர் தென் கொரியாவில் தங்கியிருந்ததாகவும், தனிப்பட்ட பயணத்திற்காக…

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு : மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இவ்வாறு இலங்கையின் உத்தியோகபூர்வு கையிருப்பு அதிகரித்துள்ளது. அதிகரித்துள்ள கையிருப்பு இதன்படி, இலங்கையின்…

டெலோ இயக்க தலைவர் சிறீசபாரத்தினம் விடுதலைப் புலிகளால், சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது…

டெலோ இயக்க தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் விடுதலைப் புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில் புலிகள் அமைப்பில் இருந்த வாசுதேவன் ஆற்றிய உரை.: மகாத்மா காந்தியடிகள் கூறிய ஒரு வாசகம்! கண்ணுக்கு…

ரபா மீதான தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு சம்மதித்துள்ள நிலையில் பலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்துள்ள ரபா மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. கிழக்கு ரஃபாவில் ஹமாஸுக்கு எதிராக இலக்குகள் மீது தாக்குதல்களை…

திருகோணமலையில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு

திருகோணமலையில் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது, இன்று (07.05.2024) நடைபெற்ற நிலையில், குச்சவெளி, கோமரங்கடவெல, மொரவெவ பிரதேச செயலக பிரிவை…

மட்டக்களப்பில் போதைப்பொருள் விற்பனை : ஒரு வாரத்தில் 67 பேர் கைது

மட்டக்களப்பில் (Batticaloa) போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புபட்ட 67 பேர் கடந்த ஒரு வார காலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த நபர்கள், இன்றைய தினம் (07.05.2024) நீதிமன்றத்தில்…

நிலுவைக் கட்டணத்தை செலுத்தாத மின் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின் மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana…

முன்னாள் எம்.பி பௌசியின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் மகன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன விபத்தை ஏற்படுத்தியதுடன் வீதியில் பயணித்த நபரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது…

கள்ளக்கடல்; ராட்சத அலையில் சிக்கி 8 பேர் பலி; மருத்துவ உலகிற்குப் பேரிழப்பு –…

ராட்சத அலையில் சிக்கி 8 பேர் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கள்ளக்கடல் அமைதியாக கிடக்கும் கடல், எந்தவித மாற்றங்களும் இன்றி திடீரென கொந்தளித்து கரையோரங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதையே `கள்ளக்கடல்’…

3-ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு!! வாக்களித்த பின் பிரதமர் மோடி சொன்ன முக்கிய தகவல்!!

மக்களவை தேர்தல் நாட்டின் அடுத்த அரசை முடிவு செய்யும் மக்களவை தேர்தல் நடந்து வருகின்றது. 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் பாஜக, எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி என இரு முனை போட்டி தீவிரமாக உள்ளது. ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26…

யாழ்.போதனா மீது அவதூறு பரப்புவதை நிறுத்துங்கள்

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பாக அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களிலும், சில இணையத்தளங்களிலும் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றது. அது நம் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் செயல் என யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர்…

யாழ். இணுவில் பகுதியில் குப்பைக் கிடங்கில் தீ ; குப்பைகளை அகற்றுமாறு போராட்டம்

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான இணுவில் குப்பைக் கிடங்கில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இணுவில் காரைக்கால் குப்பைக் கிடங்கில் நேற்றிரவு(06) தீ பரவியது யாழ்.மாநகர சபை மற்றும் ஏனைய பகுதி பிரதேச…

யாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்து கும்பல் ஒன்று அடாவடி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்…

யாழ்.திருநெல்வேலி வர்த்தகருக்கு ஒரு இலட்சத்து 50ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நீதிமன்றினால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகரினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, உரிய…

போர்நிறுத்தத்தை ஏற்றது ஹமாஸ் : காசாவில் அமைதி திரும்புமா..!

எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் முன்வைத்த போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஹமாஸ் தலைவர்…

கடந்த வருடத்தில் பயிற்சிகளுக்காக வடக்கில் 04 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது

வடக்கு மாகாணத்தில் கடந்த வருடத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் பயிற்சிகளுக்கு மாத்திரம் 4 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். கடந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் செயல்பட்ட அரச…

பலஸ்தீன மக்களை துரத்தும் துயரம் : ரபாவிலிருந்தும் வெளியேறும் அவலம்

பலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள ரபா(Rafah) நகரிலிருந்து அவர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் படைத்துறை அறிவித்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த நகர் மீது…

கிரிக்கெட் விளையாடிய 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம் : பதற வைக்கும் காணொளி

கிரிக்கெட் விளையாடிய 11 வயது சிறுவன் அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் மைதானத்திற்குள் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிரா புனேவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த…

கனடாவில் குடிபெயர உள்ளவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஆங்கில பரீட்சை தொடர்பில் வெளியான…

கனடாவில் (Canada) ஒரு மாகாணத்தில் இருந்து மற்றுமொரு மாகாணத்துக்கு குடிபெயர்பவர்கள் ஐ.ஈ.எல்.டி.எஸ் (IELTS) எனப்படும் ஆங்கிலப் பரீட்சை செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாகாண நியமனத் திட்டத்தின் (Provincial Nominee…

அதிகரித்துள்ள வெப்பநிலை: எச்சரிக்கும் யாழ் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர்!

அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட ஹீட் ஸ்ரோக் (Heat stoke) நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு விடுதியில் கடந்த வாரத்தில் மாத்திரம் நான்கு முதல் ஐந்து வரையான இறப்புக்கள் பதிவாகியுள்ளதென வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.…

யாழில் பாரிய தீப்பரவல்

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபையின் ஆளுகையில் உள்ள இணுவில் குப்பைக் கிடங்கில் நேற்று இரவு பெரும் தீப்பரவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இணுவில், காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பைக் கிடங்கிலேயே பாரிய தீ அனர்த்தம்…

“அம்மாவின் கழுத்தை நானே நெரித்து கொன்றேன்” – யாழில் கைதான சிறுவன்…

அம்மாவின் கழுத்தை நானே நெரித்து கொலை செய்தேன் என 16 வயது சிறுவன் பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில்…

ஆயுர்வேதத் திணைக்களத்தால் 359 சித்த மருத்துவ மாணவர்கள் பாதிப்பு

ஆயுர்வேதத் திணைக்களத்தின் குளறுபடியான சில நடவடிக்கைகள் மூலம் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என சித்த மருத்துவ மாணவர்களின் பிரநிதியான வர்ணகுலசிங்கம் பிரவீன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக…

வெளிநாடொன்றில் கடுமையான வெப்ப அலை: அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

வங்காளதேசத்தில் (Bangladesh) கடந்து இரண்டு வாரங்களில் வெப்பம் தாங்க முடியாமல் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் நாட்டவர்.., வேட்புமனுவை நிராகரிக்க குடியுரிமையை காரணம் காட்டி…

ராகுல் காந்தி பிரிட்டிஷ் நாட்டவர் என்றும் சிறை தண்டனை பெற்றவர் என்றும் காரணம் காட்டி ரேபரேலியில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு எதிராக புகார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த…

பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவுவதால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உஷ்ண அலர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்களுக்கு…

ஶ்ரீலங்கன் விமான சேவை பணியாளர்கள் இன ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பணியாளர்கள் இன ரீதியான மற்றும் உருவக் கேலிக்கு உள்ளாவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எயார் பெல்ஜியம் பணியாளர்களினால் இவ்வாறு துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கன் விமான சேவை…

யாழில் 5 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம் ; சோகத்தில் குடும்பம்

யாழ். புத்தூர் பகுதியில் மரத்தில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் நேற்று(06.05.2024) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடற்கூற்று பரிசோதனை இதன்போது கலாசாலை வீதி,…

குளியாப்பிட்டிய இளைஞர் கடத்தல் விவகாரம்: பிரதான சந்தேகநபருக்கு பிணை

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை பிணைகளில் விடுவிக்க குளியாப்பிட்டிய நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் உத்தரவிட்டுள்ளார். குளியாப்பிட்டிய - வெரலுகம…

கனடா தபால் திணைக்களம் எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடி

கனேடிய தபால் திணைக்களத்தின் நிதி நிலைமைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி இதுவரையில் தபால் திணைக்களம் அடைந்துள்ள மொத்த நட்டம் மூன்று பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.…

நாங்குநேரி சம்பவம்: சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன் – அன்பில் மகேஷ்…

சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னத்துரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சின்னத்துரை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (17). இவர் வள்ளியூரிலுள்ள ஒரு…

யாழ். தெல்லிப்பழையில் சந்தேகத்திற்கிடமாக பெண் உயிரிழப்பு – மகன் காவல்துறையினரால்…

புதிய இணைப்பு யாழ். தெல்லிப்பழையில் (Jaffna) உயிரிழந்த குடும்பப் பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் பெண்ணொருவரின்…