;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து

ஜனாதிபதி தேர்தலுக்கு எமது மொட்டு கட்சியிலிருந்து தகுதியான ஒருவரின் பெயர் குறிப்பிடப்படும். அது குறித்து தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி…

நெடுந்தீவில் தடையற்ற மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் – துறைசார்…

நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் என துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் பாரிய மின்பிறப்பாக்கிகள் மூலமாக…

தாய்வானில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானின்(Taiwan) கிழக்கு கடற்கரை மாவட்டமான ஹுவாலியன் கவுண்டியில் உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது நேற்று (06.05.2024) அந்நாட்டு நேரப்படி மாலை…

அழியப்போகும் பூமி: விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி(Delhi) மெயில்(Mail) அறிக்கையின்படி, பிரிஸ்டல்(Bristol) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி…

புற்றுநோயாளருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் : தலைகீழாக மாறிய வாழ்க்கை

அமெரிக்காவில்(America) புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு லொட்டரியொன்றில் அமெரிக்க டொலர் மதிப்பில் 1.3 பில்லியன் டொலர்கள் பரிசாக கிடைத்துள்ளது. லாவோஸ்(Laos) நாட்டை சேர்ந்த செங்சைபன்(46) என்ற நபர் கடந்த 10 வருடங்களுக்கு…

300 புதிய தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு! மன்னர் சார்லஸ் பெரும் முடிவு

பிரித்தானிய மன்னர் 3ம் சார்லஸ் புதிதாக 300 தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் ஆண்டு மாட்சிமை நிறைவு செய்த மன்னர் சார்லஸ் கடந்த ஆண்டு மே மாதம் அரியணை ஏறிய பிரித்தானிய மன்னர் சார்லஸ், தனது முடிசூட்டு…

யேமன் – ஹவுதி மோதல்: 45 ஊடகவியலாளர்கள் பலி

2015 ஆம் ஆண்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசாங்கத்திற்கும்(Yemen) ஹவுதி குழுவிற்கும் இடையில் வெடித்த சண்டையில் இருந்து யேமனில் 45 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு, 165 பத்திரிகை தளங்கள் வேலை செய்வதை நிறுத்திவிட்டதாகவும்,…

பொதுத்தேர்வு முடிவுகள் ; மதிப்பெண் குறைந்தால் தளர வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின்…

பொதுத்தேர்வு முடிவுகள் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகள் மாணவர்களை விட மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி (4.07%) அடைந்துள்ளனர். 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். 7,60,606…

வெள்ளக்காடாக மாறிய பிரேசில்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

பிரேசிலில்(Brazil) உள்ள கிராண்டே டோ சுல் மாகாணத்தில் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறித்த மாகணத்தில் உள்ள நகரங்களில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 உயர்வடைந்துள்ளளது.…

இறைச்சிக்காக கடத்தப்பட்ட மாடுகள் யாழில் மீட்பு: தீவிரமடையும் விசாரணை

யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் கொல்களம் ஒன்று இன்று (06) முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் மாடுகள் கொலை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில்…

நிஜ்ஜார் கொலை வழக்கில் சிக்கிய இந்தியர்கள்: கனேடிய பிரதமர் பெருமிதம்

கனடாவில்(Canada) ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(Hardeep Singh Nijjar) கொலை தொடர்பாக மூவர் கைதான விடயம் குறித்து அந்நாட்டு பிரதர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) கருத்து தெரிவித்துள்ளார். கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்( கொலை…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2023 பெறுபேறுகள்: பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு!

இன்று (6) ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் (2023) பெறுபேறுகள் செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில்…

யாழில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு : 30 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி பகுதியில் 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றைய தினம் (05.05.2024) மருதங்கேணியில்…

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

கேரளத்தில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர் ஒருவர் விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கேரள மாவட்டத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 3ஆண்டு…

115 ஆண்டுகளுக்கு முன் மாயமான சாபக் கப்பல்.. உடைந்த பக்கங்கள் கண்டுபிடிப்பு

115 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சபிக்கப்பட்ட கப்பலின் உடைந்த பக்கங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் மூழ்கிய பல கப்பல்கள் பற்றிய உண்மைகளும் செய்திகளும் வெளிவந்திருக்கிறது. விபத்துக்குள்ளான கப்பல்கள் மூழ்கியதால் பாரிய…

இலங்கை ஊடகத்துறையில் தடம் பதித்துள்ள ஏ.ஐ தொழிநுட்பம்

இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவை (AI தொழில்நுட்பம்) பயன்படுத்தி சிங்கள செய்தி ஒளிபரப்பை ஊடகமொன்று வழங்கியுள்ளது. குறித்த ஒளிபரப்பானது தொலைக்காட்சியில் நேற்றிரவு 8 மணிக்கு ஒளிபரப்பான செய்தியறிக்கையில், ஒளிபரப்பப்பட்டுள்ளது.…

34 வயதில் மரணமடைந்த பிரித்தானியாவின் மிகவும் உடல் பருமனான நபர்… வெளியான மரண காரணம்

பிரித்தானியாவின் மிகவும் உடல் பருமன் கொண்ட நபர் தனது 34வது வயதில் மரணமடைந்துள்ள நிலையில், அவரது மரணத்தின் காரணம் வெளியாகியுள்ளது. உடல் எடை 317 கிலோ பிரித்தானியாவின் ஹாம்ப்ஷயர் பகுதியில் வசித்து வந்த Jason Holton என்பவரே தமது 34வது…

நூற்றுக்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுகளுடன் வடிகாலில் கிடந்த பை

மஹரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பையில் 180 கடவுச்சீட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது,…

மெக்ஸிக்கோவில் பதற வைக்கும் கண்டுபிடிப்பு: சுற்றுலா பயணிகள் காணாமல் போன இடத்தில் உடல்கள்!

மெக்ஸிகோவில் அவுஸ்திரேலிய, அமெரிக்க சுற்றுலா பயணிகள் காணாமல் போன இடத்தில் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன. மெக்ஸிகோ நகரத்தில் கடந்த வார இறுதியில் சர்ஃபிங் பயணத்தின் போது காணாமல் போன இரு ஆவுஸ்திரேலியர்கள் மற்றும் ஒரு அமெரிக்க சுற்றுலா பயணியை…

தினமும் கொஞ்சம் பூசணி விதைகள் சாப்பட்டால் இந்த பிரச்சினைகள் வரவே வராது!

பூசணி விதைகளை நாம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதில் நம் உடலுக்கு நன்மையை தரும் பல ஊட்டச்சத்துகள் உள்ளது. பொதுவாகவே நம்மில் பலரும் பூசணிக்காயை உணவில் பயன்படுத்துவதை விடவும் கண் திருஷ்டிக்காக வீதியில் உடைப்பதற்காகவே…

ஒற்றைப் பதிவால் கொல்லப்பட்ட அழகி! மறைக்கப்பட்ட அந்த உண்மை

ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மிஸ் ஈகுவடார் லாண்டி பராகா கோய்புரா என்ற 23 வயது இளம்பெண், 2022யில் மிஸ் ஈகுவடார் போட்டியில் பங்கேற்று பிரபலமானார். ஓர் ஆண்டுக்கு…

உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்… அதிர்ச்சி பின்னணி

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பண்ணை ஒன்றில் உயிருடன் புதைக்கப்பட்டதாக கருதப்படும் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலையில் பலத்த காயங்களுடன் குயின்ஸ்லாந்தில் உள்ள Mount Mee பகுதியில் அமைந்துள்ள பண்ணை…

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

யாழ் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் யாழ் சர்வதேச விமான…

வருகை தரும் விசா தொடர்பான சர்ச்சை: விளக்கமளித்த டிரான் அலஸ்

வருகை தரும் விசா (On Arrival Visa) வசதி தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்(Tiran Alles) விளக்கமளித்துள்ளார். குறித்த தகவலை இன்று(06) அமைச்சில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து…

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் குறித்து சமல் ராஜபக்சவின் அறிவிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலின் அதிபர் வேட்பாளராக ஒருவரை தெரிவு செய்தற்கு முன், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் எவ்வாறான வேலைத் திட்டங்களை செய்திருக்கின்றார் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana…

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான…

இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (06/05/2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும்…

5 வயது சிறுமி படுகாயம் – ஆசையாய் வளர்த்த செல்ல நாய்கள் செய்த கொடூரம்!

5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி படுகாயம் சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் ரகு என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.…

சவுக்கு சங்கர் கைதுக்கு.. அரசை கடுமையாக கண்டித்த நாம் தமிழர் கட்சி சீமான்

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கைது விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கர் கைது அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை பற்றி கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் சவுக்கு…

இலங்கையில் பெரும் சோகம்… 21 வயது பெண் உயிரிழப்பு! இரு பெண்கள் வைத்தியசாலையில்

கண்டி – பன்வில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதான பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் பன்வில, தவலந்தன்ன – ஆகலை தோட்டத்தைச் சேர்ந்த 21 வயதான நிலு என்றழைக்கப்படும் செல்வராஜ் சபியா என்ற…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞன்: பொது பாதுகாப்பு அமைச்சர்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒன்லைன் விசாவை இந்திய அதிகாரிகள் வழங்கியமைால் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் இலங்கை இளைஞன் கடும் கோபமாக பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்தது. இந்நிலையில், விசா வழங்கும் பிரிவில் குழப்பத்தை…

சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவன் பரிதாப மரணம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை - மாரதென்ன(Balangoda) பகுதியில் இந்த துயரச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. 2023ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்…

வடக்கின் தொழில் முயற்சியாளர் ஊக்குவிக்கத் தயார் – டேவிட் பீரிஸ் குழுமம் தெரிவிப்பு

வடக்கின் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு, டேவிட் பீரிஸ் குழுமத்தின் துணை நிறுவனமான டிபி இன்ஃபோடெக் (DP Info tech) நிறுவனம் தயாராக இருப்பதாக டேவிட் பீரிஸ் குழுமத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரோஹன திசாநாயக்க தெரிவித்தார்.…

பிரேசில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 60 பேர் பலி, 70 பேர் காணவில்லை

பிரேசிலின் தெற்கே உள்ள மாநிலமான Rio Grande do Sul-ல் கனமழை பேரழிவை ஏற்படுத்தியது. இதில் குறைந்தது 60 பேர் உயிரிழந்ததாகவும், 70-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், இன்னும் சிலர் கணக்கில் வரவில்லை…