;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

யாழில் நிகழ்ந்த ஆச்சரியம் ; கண்ணீர் சிந்தும் மாதா சொரூபம்

யாழ்ப்பாணம் (Jaffna) இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள மாதா சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது, நேற்று (2024.05.04) மாலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது, வழிபாட்டிற்கு…

சூடு பிடிக்கும் இந்திய கனேடிய உறவு : ஹர்தீப் சிங் கொலை தொடர்பில் மூன்று இந்தியர்கள் கைது!

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார்[Hardeep(Singh Nijar) (வயது 45), கனடாவில் கடந்த 2023 ஜுன் மாதம் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அந்நக் கொலையுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து மூன்று இந்தியர்களை கனடா…

2024 ஆம் ஆண்டுக்கான உலகின் பணக்கார நாடுகள் பட்டியல் வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான உலகின் பணக்கார நாடுகள் பட்டியல் GDP அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) என்பது உலகளவில் நாடுகள் மற்றும் அதன் குடிமக்களின் பொருளாதார செழிப்பை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.…

14 கோடி மைல் தூரத்தில் இருந்து லேசர் சிக்னல்! நாசா சொன்ன மகிழ்ச்சியான தகவல்

நாசா, விண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் இருந்து லேசர் சிக்னலை வெற்றிகரமாக பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது டி.எஸ்.ஓ.சி (Deep Space Optical Communication) என்ற புதிய தொழில்நுட்பத்தின் சாதனை ஆகும். சைக் விண்கலம்) சைக் விண்கலம் 2023…

இளவரசர் ஹரி பொறுப்பிலிருந்து விலகவேண்டும்: மேகனால் உருவாகியுள்ள பிரச்சினை

போரில் காயமடைந்த மற்றும் உறுப்புகளை இழந்த ராணுவ வீரர்களுக்காக விளையாட்டுப் போட்டிகளைத் துவங்கினார் பிரித்தானிய இளவரசர் ஹரி. ஆனால், அவரது மனைவி மேகனால், அவர் அந்த விளையாட்டுக்களை நடத்தும் பொறுப்பிலிருந்து விலகவேண்டும் என குரல்கள் ஒலிக்கத்…

வெளிநாடு செல்ல ஆர்வம் காட்டாத இந்தியர்கள்: வெளியானது காரணம்

வெளிநாட்டில் பணிபுரிய விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த ஆய்வானது, பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (Boston Consulting Group) என்ற அமெரிக்க நிறுவனம் மேற்கொண்டுள்ளது.…

ரஷ்யாவில் பிரித்தானிய ஆயுதம்: உக்ரைனுக்கு அனுமதி வழங்கிய பிரித்தானியா

ரஷ்ய எல்லைகளில் தாக்குதல் நடத்துவதற்கு பிரித்தானிய ஆயுதங்களை பயன்படுத்தலாம் என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் கேமரூன்(David cameron) தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை(16) உக்ரைனுக்கு விஜயம் செய்திருந்த அவர்,…

அம்பாறையில் கோர விபத்து… 25 மாணவர்கள் உட்பட 33 பேர் வைத்தியசாலையில்!

அம்பாறையில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 25 பாடசாலை மாணவர்கள் உட்பட 33 பேர் வரை காயமடைந்ததாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (03-05-2024) அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில் அம்பாறை - கல்ஓயா…

ஜப்பானில் பறவைக்காச்சால் 57 ஆயிரம் கோழிகள் அழிப்பு

ஜப்பானின் சிகா மாகாணம் டோமிசோடா நகரில் ஒரு கோழிப்பண்ணை செயல்படுகிறது. இங்கு ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த பண்ணையில் சில கோழிகள் மர்மமாக இறந்தன. இதனையடுத்து அங்குள்ள கோழிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏவியன்…

மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு!

மட்டக்களப்பு - ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஏறாவூர் செங்கலடி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதவான் பரிசோதனையின்…

ஜனாதிபதி வேட்பாளாராக நாமல் ராஜபக்ஷ… அட்வைஸ் செய்த மஹிந்த!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷ இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் நேற்றையதினம்…

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

தில்லியின் கன்னௌட் பகுதியில், கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அப்பகுதியை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து, வெடிகுண்டு நிபுணர்களுக்குத் தகவல் கொடுத்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து…

ஷானி அபேசேகரவின் வழக்கு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான ஷானி அபேசேகரவினால் (Shani Abeysekara) தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தொடர்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த அனுமதியானது நேற்றைய தினம் (05.05.2024)…

தலைமன்னார் பிரதான வீதி ஓரங்களில் குவிந்துள்ள மருத்துவ கழிவுகள்!

தலைமன்னார் பிரதான வீதி ஓரங்களில் மருத்துவ கழிவுகள் உட்பட பொலித்தீன் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளமை சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். குறிப்பாக வீதி ஓரங்களில் பொலித்தீன் பைகளால் சுற்றப்பட்டு பாரியளவு…

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பேரிடி: கனேடிய அரசின் அதிரடி முடிவு…!

கனடாவில் (Canada) புகலிட கோரிக்கை தொடர்பில் புதிய சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த சட்டம் தொடர்பில் கனேடிய அரசாங்கம் தெரிவிக்கையில், "புகலிட கோரிக்கை நிராகரிக்கப்படும் நபர்கள் துரித கதியில்…

கென்யாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

கென்யாவில்(kenya) கனமழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170 ஐ தாண்டியது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழையால் தலைநகர் நைரோபி உட்பட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில்,வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள்…

இலங்கையின் சனத்தொகை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையின் சனத்தொகை சுமார் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள(Wasantha…

2000 ஐ கடந்த கைது எண்ணிக்கை: அமெரிக்காவில் வெடித்துள்ள மாபெரும் போராட்டங்கள்

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்தள்ள அமெரிக்க கல்லூரி வளாகங்களில் காவல்துறையினரின் கைது நடவடிக்கைள் 2,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்லூரி வளாகங்களில் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள்…

15 வயது சிறுவன் கொலை வழக்கு: பதின்ம வயதினர் குற்றவாளி என தீர்ப்பு!

பிரித்தானியாவில் இளைஞர் ஆல்ஃபி லூயிஸைக் கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சம்பவத்தில், 15 வயது சிறுவன் ஒருவர் மற்றொரு 15 வயது…

வெளிநாடொன்றில் பெருமளவு இலங்கையருக்கு அளிக்கப்பட்ட மன்னிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்த 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (United Arab Emirates) வெளிவிவகார அமைச்சு அபுதாபியில் உள்ள இலங்கைத்…

சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணிலுக்கு இல்லாத அதிகாரம்

பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் தொடர்பில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கூட கிடையாது. அது கம்பனிகளுக்கே உண்டு என்று பொதுமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்…

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் வேலையை காட்டிய சந்தேக நபர்! கொழும்பில் மீண்டும் கைது

கொழும்பு - வெல்லம்பிட்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவெளை, சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, களஞ்சியசாலை…

யாழில் சட்டவிரோத கடற்தொழில்…அதிரடியாக அறுவர் கைது!

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்றைய தினம் (03) யாழ்ப்பாணம் (Jaffna) சாலை கடற்பகுதியில்…

காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞன் மாயம் : சக்தி வாய்ந்த அரசியல்வாதியிடம் விசாரணை

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் ஒருவர் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் அதுல விஜேசிங்கவிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அவரிடம் சுமார்…

விமல் வீரவன்சவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சட்டவிரோதமான முறையில் பணம் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு(Wimal Weerawansa) எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. கொழும்பு மேல்…

செல்போன் டார்ச் லைட் வைத்து அறுவை சிகிச்சை – அலட்சியத்தில் பறிபோன உயிர்கள்!

செல்போன் டார்ச் வெளிச்சத்தில் செய்த அறுவை சிகிச்சையால் தாயும் சேயும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டார்ச் லைட் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான குசுருதீன் அன்சாரி. இவரது மனைவி ஷாஹிதுன்(26) 9 மாத…

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது – அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு அழைத்து வந்த காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு சங்கர் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது புகார் எழுந்தது.…

பொதுஜன பெரமுனவின் ஆதரவை கோராத ரணில்: நாமலுக்கு மகிந்த அறிவுரை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வலிமைமிக்க வேட்பாளரை நியமிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். இது தொடர்பில், நேற்று(03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,…

கொழும்பு உட்பட பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் உள்ள கடற்பரப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த கடற்பரப்புக்களில் இன்றையதினம் கடல் அலை மேலெழக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் எச்சரிக்கை…

15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..! கொழும்பு அரசியலில் பரபரப்பு

எதிர்வரும் பதினைந்தாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ஆனால் ஜூன் இரண்டாம் வாரம் வரை தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படாது என அரசாங்கத்தின் உயர்மட்ட…

யாழ்ப்பாணத்தில் பாரிய மாடு கடத்தல் பிடிபட்டது

யாழ்ப்பாணத்தில சட்டவிரோத கொல்கலம் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 21 மாடுகளையும் 04 ஆடுகளையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் , ஒரு தொகை இறைச்சியும் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில்…

கனடாவில் நாற்பது நிமிடங்களுக்கு ஒரு திருட்டு: வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவின்(canada) ரொறன்ரோ(toronto)பகுதியில் ஒவ்வொரு நாற்பது நிமிடங்களுக்கு ஒரு தடவை வாகனமொன்று திருடப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் கடந்த ஆண்டில் பதிவான புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது…

இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்ட துருக்கி

இஸ்ரேலுடனான(israel) அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்த துருக்கி(turkey)நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தை துருக்கியின் வர்த்தக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. வர்த்தக நடவடிக்கை நிறுத்தம்…

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

கலால் கொள்கை பணப்பரிவா்த்தனை விவகாரத்தில் கைதாகியுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் குறித்து பரிசீலிக்கவிருப்பதால் அது தொடா்பாக மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ள விவாதங்களுக்கு தயாராக வரும்படி அமலாக்கத் துறையை உச்சநீதிமன்றம்…