;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு இஸ்ரேல் எதிர்ப்பு

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ராசின் (Ebrahim Raisi) அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தமை குறித்து இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் நாபீர் கிலன் (Naor Gilon) எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை…

நீதிமன்றத்தை அவமதித்த டிரம்ப்…பெருந்தொகை அபராதம் விதிப்பு!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நீதிபதி 9,000 டொலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, நேற்று முன்  தினம் (30) டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில்…

கல்குவாரி வெடி விபத்து; பலியானவர்கள் வாரிசுக்கு அரசு வேலை – முதல்வர் ஸ்டாலின்…

கல்குவாரி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கல்குவாரி விபத்து விருதுநகர் மாவட்டம், ஆவியூர் அருகே உள்ள கடம்பன்குளம் ஊராட்சியில் சேது என்பவருக்கு சொந்தமான RSR குவாரி செயல்பட்டு வருகிறது.…

குளியாப்பிட்டிய இளைஞர் கடத்தல்: விசாரணையில் சிக்கிய காதலியின் பெற்றோர்

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்…

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் வேலைநிறுத்தம்

அனைத்துப் பல்கலைக் கழகங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (02.05.2024) நண்பகலில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது. கடந்த (29.04.2024) திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் சேவைகளை முன்னெடுக்க வாகன வசதிகள் வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன (Eran Wickramaratne) தெரிவித்துள்ளார். ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல்…

அதிபர் தேர்தல் : கருத்து கணிப்பில் முந்திய சஜித்

வெளிநாட்டு கணக்கெடுப்பு நிறுவனம் ஒன்று அதிபர் தேர்தல் தொடர்பில் மக்களிடையே நடத்திய அண்மைய கணக்கெடுப்பின்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார…

கனடாவில் திருடனால் ஏற்பட்ட கோர விபத்து:நால்வர் உயிரிழப்பு

கனடாவின் பவுமான்வெல் பகுதியில் சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்ற போது இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவத்தில் வயது முதிர்ந்த தம்பதியினரும், பேரப்பிள்ளையும், விபத்தினை மேற்கொண்ட சந்தேகநபர்…

மோடி வேண்டாம் – வேறொருவர் பிரதமராக வேண்டும் – பாஜக மூத்த தலைவர் பரபரப்பு…

நாட்டின் மக்களவை தேர்தல் மிக பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. மோடி மோடி பிரதமர் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மீண்டும் முன்னிறுத்தப்பட்டுள்ளார் மோடி. அவர் மீது விமர்சனங்களை எதிர்க்கட்சியினர் வாரி இறைத்து வருகிறார்கள். நாட்டின்…

ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னக்கோனிடம் கையளிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி, 5308 காவல்துறை பொறுப்பதிகாரிகள் மற்றும் உப நிலைய பொறுப்பதிகாரிகளில் 1106 பேர் தாம் நிரந்தரமாக வசிக்கும் காவல்துறை பிரிவிலேயே பணிபுரிவதாக தெரியவந்துள்ளது.…

மே 18 – கந்தகபூமி 2024

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் "மே 18 - கந்தகபூமி 2024" எனும் தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடைபெறவுள்ளது. முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட தமிழினப்படுகொலை மற்றும் தொடர்கதையாகும்…

ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) அவர்களும், வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும் யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதிக்கு நேற்று …

உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தர( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர் விண்ணப்பித்திருந்தனர்.…

நான்கு மாதங்களில் 40 இலட்சம் பேருக்கு டெங்கு ;அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள நாடு

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10 இலட்சம் பேருக்கு டெங்கு பரவிய நிலையில் தற்போது 4 மடங்கு…

ஆண்டுக்கு 25 இளம்பெண்கள்: வட கொரிய ஜனாதிபதி தொடர்பில் இளம்பெண் தெரிவித்துள்ள அதிரவைத்துள்ள…

தன்னை மகிழ்விப்பதற்காக, ஆண்டுக்கு 25 இளம்பெண்களை வட கொரிய ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதாக, அவரிடமிருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மர்ம நாடு பொதுவாகவே, சர்வாதிகாரிகள் ஆட்சி செய்யும் நாடுகளில்…

இறந்த எலிகளுக்கு சிலைகள் வைக்கும் நாடு – இப்படி ஒரு காரணமா?

உயிரிழந்த எலிகளுக்கு சிலை வைக்கும் நாடு குறித்து பார்க்கலாம். எலிக்கு சிலை நோய்களுக்கு மருந்து கண்டறிவது, உயிரியல் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்ளுவது என பல்வேறு விதமான ஆராய்ச்சிகளுக்கு ஆய்வு கூடங்களில் எலிகள் பயன்படுத்தப்படுகிறது.…

சிக்கன் உணவுக்காக காத்திருந்த நேரத்தில் பெண்ணுக்கு லொட்டரியில் அடித்த ஜாக்பாட்

மெரிக்காவில் சிக்கன் உணவுக்காக காத்திருந்த பெண்ணுக்கு லொட்டரியில் கோடிகளில் அதிர்ஷடம் அடித்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தின் தலைநகரமான அனாபொலிஸை சேர்ந்த இந்த வயதான பெண், தனியுரிமை காரணங்களுக்காக, தனது பெயரை Faithful…

6900 ஆண்டுகளுக்கு முன்பு விண்கல்லால் ஏற்பட்ட பள்ளம்: புகைப்படம் எடுத்த நாசா

இந்திய மாநிலமான குஜராத்தில் விண்கல்லால் ஏற்பட்ட பள்ளத்தை நாசா (NASA) புகைப்படம் எடுத்துள்ளது. விண்கல்லால் ஏற்பட்ட பள்ளம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் அமைந்துள்ள லூனா பள்ளத்தின் படத்தை நாசா புவி ஆய்வு மையத்தின்…

மக்களே உஷார்…Dairy Milk சாக்லேட்டில் படர்ந்த பூஞ்சை – கொதித்த வாடிக்கையாளர்!

டெய்ரி மில்க் புதிய சாக்லேட்டில் பூஞ்சையை கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். சாக்லேட் டெய்ரி மில்க் சாக்லேட்டுக்கு ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. வயது வித்தியாசமின்ரி இதை ருசித்து சாப்பிடுபவர்கள் அதிகம். அதுமட்டுமல்லாமல் காதலர்கள்…

உக்ரைனின் பிரபல மாளிகை மீது திடீர் தாக்குதல் நடத்திய ரஷ்யா

தெற்கு உக்ரைன் துறைமுகமான ஒடேசாவில் உள்ள "ஹாரி பாட்டர் கோட்டை" (Harry Potter castle) மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. பிரபல மாளிகை மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா இந்த தாக்குதலில் குறித்த பாரம்பரிய மாளிகையானது பலத்த சேதமடைந்துள்ளதாக…

பிரித்தானிய நகரின் பல பகுதிகளில் மீட்கப்பட்ட உடல் பாகங்கள்… வெளியான புகைப்படம்…

பிரித்தானியாவின் Salford நகரின் பல பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் தொடர்பில் பொலிசார் பெயர் உட்பட பிரதான தகவல்களை வெளியிட்டுள்ளனர். உடல் பாகங்கள் குறித்த நபர் 67 வயதான Stuart Everett என அதிகாரிகள் தரப்பு நம்புவதாக…

தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்… திகதி வெளியானது!

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவையானது இம்மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,…

சுவிஸில் இடதுசாரிகள், முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து “புளொட்” சுவிஸ் கிளையின் மேதின…

சுவிஸில் இடதுசாரிகள், முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து “புளொட்” சுவிஸ் கிளையின் மேதின ஊர்வலம்.. (படங்கள், வீடியோ) சுவிஸ் சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் நிகழ்த்தப்பட்ட மே தின ஊர்வலம் சுவிஸ் இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு…

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் விபத்தில் பலி

ஐக்கிய தேசியக் கட்சியின் வென்னப்புவ தொகுதி அமைப்பாளர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். வென்னப்புவ பேருந்து நிலையத்திற்கு அதிகாலை 1 மணியளவில் முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் மே தினம் தொடர்பான பிரச்சார…

இன்ஃப்ளூயன்ஸா: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

இன்ஃப்ளூயன்ஸா தீநுண்மியால் (வைரஸ்) ஏற்படும் பருவகால காய்ச்சல் நிலைமையை பல்வேறு மாநிலங்களில் நிகழ்நேர அடிப்படையில் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதார…

பச்சை மிளகாயை தண்ணீரில் ஊறவைத்து அதை குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

பொதுவாகவே பச்சை மிளகாய் அனைவரது வீட்டின் சமையலறையிலும் காணப்படும் பொருளாகும். உணவின் சுவையை அதிகரிக்கவோ அல்லது சாலட் செய்து சாப்பிடவோ இது உதவுகிறது. உணவுக்கு காரமான சுவையை சேர்க்கும் பச்சை மிளகாய், ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது.…

ஜேர்மனியில் காணாமல்போன குழந்தையைத் தேடும் 1,200 மீட்புக்குழுவினர்

ஜேர்மனியில் காணாமல்போன ஒரு ஆறுவயது சிறுவனை, பொலிசார், ராணுவத்தினர், தீயணைப்புக்குழுவினர், அவசர உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் என சுமார் 1,200 பேர் தேடிவருகிறார்கள். காரணம், அந்தக் குழந்தை ஆட்டிஸக்குறைபாடு கொண்ட குழந்தை! பிரம்மாண்ட…

மே தின கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பக்கம் தாவிய மொட்டு எம்.பி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கயாஷான் நவனந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு…

தொழிலாளர் தினம்

தொழிலாளர் தினம் தொழிலாளர்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் உள்ள சவால்களைப் பிரதிபலிக்கிறது. இது தொழிலாளர் உரிமைகள் மற்றும் நியாயமான தொழிலாளர் நடைமுறைகளுக்கான தொடர்ச்சியான தேடலின் வரலாற்றில் ஆழமாக வேரூன்றிய ஒரு நாளாகும். 2024 ஆம்…

லண்டனில் மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக் குத்து தாக்குதல்: பலர் காயம்

லண்டனில் மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவமானது லண்டனில் உள்ள சுரங்க தொடருந்து நிலையத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளது. இதன்போது,36 வயதான…

கொலம்பியாவில் விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்: 9 வீரர்கள் பலி

கொலம்பியாவில் இராணுவ ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் ஒன்பது வீரர்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள சான்டா ரோரா நகராட்சியில் முகாமிட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு தேவையான…

மட்டக்களப்பில் 11 அரியவகை கஜமுத்துக்களுடன் சிக்கிய நபர்!

மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் கஜமுத்துக்களுடன் சந்தேக நபரொருவர் விசேட அதிரப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு காந்தி பூங்கா பகுதியில் நேற்று முன்தினம் (29-04-2024) மாலை…

மலையக மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றப்போகும் சஜித்: மே தினக் கூட்டத்தில் உறுதி

மலையக மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றப்போவதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தலவாக்கலை விளையாட்டு மைதானத்தில் இன்று(01) தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற…

ஜே.வி.பி யின் யாழ் மேதின கூட்டம்

"நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில் திரள்வோம்" என்ற கோஷத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரம் தலைமையில் யாழ். மத்திய…