;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

தொழிலாளர்களுக்கான விசேட நிவாரணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் பணியாற்றும் 55 வயது நிறைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

பொது வேட்பாளர் விடயத்தை சுமந்திரன் குழப்புகிறார் – சி.வி.விக்னேஸ்வரன்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் இடம்பெற்றுவரும் முன்னெடுப்புக்களை சுமந்திரன் குழப்பியடிக்கின்றார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.…

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவிலுள்ள (Canada) மாகாணம் ஒன்றில் உண்ணிகள் காரணமாக லைம் (Lyme) என்ற நோய் பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் வழமையை விடவும் இம்முறை லைம் நோய்த் தொற்று அதிகளவில் காணப்படுவதாகத்…

யாழில். 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தாது முகாமை விட்டு சென்ற…

இராணுவத்தினர் மின்சார கட்டணம் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில், அதனை செலுத்தது முகாமை அப்புறப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் முகாம் அமைத்து…

தேர்தலில் தோற்றால் அமெரிக்காவில் குடியேற திட்டம்? பிரித்தானிய பிரதமர் ரிஷி விளக்கம்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தேர்தலில் தோல்வியடைந்தால், அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டுள்ளதாக கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின்…

AI Camera உதவியை நாடும் பெங்களூரு மாநகரம்! சாலை பள்ளங்களை கண்டறிய புது முயற்சி

தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வரும் பெங்களூரு, அடுத்து வரும் மழைக் காலத்தை பொறுப்புடன் எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு (AI) உதவியை நாடியுள்ளது. AI Camera உதவி தற்போது கோடை காலத்தில் பெங்களூருவில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்திற்கு முறையான நடவடிக்கை…

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தைக் குழப்பும் சுமந்திரன் : விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

ஐனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்துப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அது தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் என்ற போர்வையில் சுமந்திரன் எம்.பி. ஏற்பாடு செய்துள்ள நிகழ்வானது திசை திருப்பும் செயற்பாடு…

தேர்தல் ஒத்தி வைக்கப்படாது : நிமால் லன்சா உறுதி

அரசியல் சாசனத்தின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லன்சா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு எவ்வித உத்தேசமும் அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

காசாவில் உச்சக்கட்ட பதற்றம்….! முகாம் மீது இஸ்ரேல் மிலேச்சதனமான தாக்குதல்: பலர்…

இஸ்ரேல் (israil) தலைநகர் டெல்அவிவ் நகரம் மீது காசாவில் (gaza) இருந்து ஹமாஸ் அமைப்பின் ஆயுத படை பிரிவினர் பாரிய ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் படையினர் ஹமாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெற்கு காசாவில் உள்ள ரபா…

மடிக்கணினி சார்ஜ் செய்யும்போது நேர்ந்த விபரீதம்! பயிற்சி பெண் மருத்துவர் பரிதாப மரணம்

தமிழக மாவட்டம் நாமக்கல்லில் பயிற்சி பெண் மருத்துவர், தனது மடிக்கணினிக்கு சார்ஜ் செய்யும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயிற்சி மருத்துவர் நாமக்கல்லின் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் சரணிதா (32). இவர்…

யாழில் பாடசாலை மாணவிகளை கடுமையாக தாக்கிய அருட்சகோதரிக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விடுதியில் பாடசாலை மாணவிகளை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அருட்சகோதரியை இன்று  (29-05-2024) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில்…

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய முடிவு வெளியானது

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்தால், வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்…

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஜீவன் எச்சரிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க முடியாத பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

கிளிநொச்சியில் போதைப்பொருள் விற்பனையாளருடன் இருந்த காவல்துறை அதிகாரி கைது

கிளிநொச்சி(kilinochchi) ஆனந்தபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் போதைப்பொருள் விற்பனையாளருடன் தங்கியிருந்த உப காவல்துறை பரிசோதகர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட…

வெளிநாடொன்றில் 126 டிகிரி வரையில் வெயில்: பாடசாலைகளுக்கும் விடுமுறை

பாகிஸ்தானின் (Pakistan) தெற்கு மாகாணமான சிந்துவில் உள்ள மொஹென்ஜோ டாரோவில், கடந்த 24 மணி நேரத்தில் 126 டிகிரி வெப்பநிலை வரை உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கோடை காலத்தில் பதிவான அதிகபட்ச வெப்பம்…

ஆண்டுக்கு நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் உலகின் மிகவும் குளிர்ச்சியான நகரம்

உலகின் குளிர்ச்சியான நகரம் என அழைக்கப்படும் Yakutsk நகரம், சைபீரியாவில் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வாழும் மக்களின் அன்றாட வாழ்வைக் குறித்த சில விடயங்களைத் தெரிந்துகொள்ளலாம். உலகின் குளிர்ச்சியான நகரம் உலகின் குளிர்ச்சியான நகரம் என…

இஸ்ரேலில் கண்டுபிடிக்கபட்ட 2300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம்!

இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் பகுதிய்ல் 2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தங்க மோதிரம் விலையுயர்ந்த சிவப்பு கல்லால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், ஜெருசலேமில்…

30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கும் ஒரு கட்டிடம்! எந்த நாட்டில் உள்ளது தெரியுமா….

சீனாவில் (China) 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் 36 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது. இந்தக் கட்டிடம் ஒரு நகரத்தை போல் உள்ளதுடன் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பல விடயங்கள் இதில் உள்ளன.…

வெளிநாடொன்றில் பயங்கர விபத்து சம்பவம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழ்ந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, லாகூரில் இருந்தூ 350 கிமீ தொலைவில் உள்ள முசாபர்கர் மாவட்டத்தில்…

திடீர் உடல்நல கோளாறு – சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மருத்துவமனையில் அனுமதி!!

சென்னை முன்னாள் மேயரும், அதிமுக முக்கிய நிர்வாகியுமான சைதை துரைசாமி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மேயர் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான சைதை துரைசாமி, எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகிய போது…

திடீரென எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அலைமோதும் மக்கள் கூட்டம்!

எவரெஸ்ட் சிகரத்தில் எண்ணற்றோர் மலை ஏறும் காட்சியை சதீஸ் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்தது, விரைவில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஒரு போக்குவரத்து காவலரை பணி நியமனம் செய்து விடலாம் என்று…

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். உரிய அதிகாரிகளுக்கு இது தொடர்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் அனர்த்த நிலைமை குறையும் வரை நிவாரணப்…

வட கொரியா மீண்டும் உளவு செயற்கைக்கோள்?

வட கொரியா திங்கள்கிழமை ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தியதாகவும், அதில் அந்த நாட்டின் 2-ஆவது செயற்கைக்கோள் இருந்திருக்கலாம் என்றும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனா். ராக்கெட் புறப்பட்ட 4 நிமிஷங்களில் அதன் சிதறல்கள் கடலின் மேற்பரப்பில்…

மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட சில அமைப்புக்கள் எங்களது போராட்டத்துக்கு வலுச்சேர்காமை…

கடந்த 26 நாட்களாக எங்களது நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து போராடிவரும் நிலையில் நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட ஏனைய சங்கங்களும் பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள பல்வேறு சங்கங்களும் அமைப்புக்களும்…

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு(photoes)

நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான கணக்காளரை மீண்டும் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில்…

கிழக்குப் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு கல்முனை மேல்நீதிமன்று இடைக்காலத் தடை

கிழக்கு மாகாணத்தில் இன்று வழங்கப்படவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் கல்முனை மேல் நீதிமன்றத்தினால் நேற்று வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி…

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- மௌலவிக்கு தொடர் விளக்கமறியல்(photoes)

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு திங்கட்கிழமை(27) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு…

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு ஜனாதிபதியால் 110 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு…!

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் கேட்போர் கூட கட்டிட நிர்மாணத்திற்கு 110மில்லியன் ரூபா நிதி ஜனாதிபதியினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக 70 மில்லியன் ரூபாய் நிதி இன்றைய தினம் பாடசாலை கட்டிட நிர்மாணத்துக்காக…

யாழில் உணவு பொதிக்குள் மட்டத்தேள் – உணவகத்திற்கு சீல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உணவு பொதிக்குள் மட்டத்தேள் ஒன்று காணப்பட்டதாக , கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் உணவக உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் நடவடிக்கை எடுத்துள்ளார். குறித்த…

யாழ்.தெல்லிப்பளையில் விடுவிக்கப்பட்ட காணிகள்: பொதுமக்கள் பிரவேசிக்க தற்காலிக தடை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம்…

இலங்கை வரும் மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை

அவுஸ்திரேலியா (Australia) அரசாங்கம் சிறிலங்காவுக்கான தனது பயண ஆலோசனைகளில் சில எச்சரிக்கைகளை சேர்த்துள்ளது. குறித்த எச்சரிக்கையில் சிறிலங்காவிற்கு பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

யாழில் சோற்றுப் பாசலில் மட்டைத் தேள்; உணவகத்திற்கு சீல் வைப்பு!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி உணவகம் ஒன்றில் கடந்த வெள்ளியன்று மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பார்சலில் மட்டைத்தேள் காணப்பட்ட நிலையில் குறித்த உணவகம் இன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர் பா.…

முடிவடையும் தேர்தல் – 3 நாள் பயணம் !!தியானம் செய்ய தமிழகம் வரும் பிரதமர் மோடி !!

நாட்டின் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் நாடு முழுவதுமாக தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார் பிரதமர் மோடி. 7 கட்ட தேர்தலில் இன்னும் ஒரு கட்ட தேர்தலே மீதம் இருக்கும்…

யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர் மீது தாக்குதல் ; நடவடிக்கை எடுக்ககோரி அரச வைத்திய அதிகாரிகள்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ககோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் வட மாகாண ஆளுநருக்கும் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது. நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி…