;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

பாதணிகளில் கார்த்திகை பூ – தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்

தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தவே கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளதாகவும் , அதனை தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே தான் பார்ப்பதாகவே தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.…

பிரான்சில் ஆசிரியரின் முகத்தில் கத்தியால் தாக்கிய மாணவனால் பரபரப்பு: வெளியான புதிய தகவல்

தனது ஆங்கில ஆசிரியரின் முகத்தில் கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய மாணவர் ஒருவர் மேற்கு பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். மகிழ்ச்சியாக இல்லை மேற்கு பிரான்சில் Chemille-en-Anjou பகுதியை சேர்ந்த அந்த ஆசிரியர் காயங்களுடன் தப்பியுள்ளார்…

ஊர்காவற்துறையில் அமைந்துள்ள மதுபான சாலையை அகற்ற கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்தை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். பாடசாலைகள் , ஆலயங்கள் , தேவாலயங்கள், நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்பவற்றுக்கு அருகில் குறித்த…

36,000 கடந்த இறப்பு எண்ணிக்கை… கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66 பேர்கள்

கடந்த 7 மாதங்களாக நீடிக்கும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் போரினால் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 36,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 36,050 பேர்கள் குறித்த தகவலை காஸா சுகாதார அமைச்சகம் திங்களன்று…

கழுகிடம் இருந்து குட்டியை காப்பாற்றிய முயல் மனதை உருக்கிய வீடியோ காட்சி….

ஒரு கழுகிடம் இருந்து தன் குட்டியை கடைசி வரை காப்பாற்றும் தாய் முயலின் குறித்த வீடியோ எக்ஸ் தளத்தில் லைரலாகி வருகின்றது. வைரல் வீடியோ முயல் குட்டிகளை தூக்கிச் செல்ல கழுகு நீண்ட நேரம் அந்த இடத்தையே வட்டமடித்தாலும், தனது குட்டிகளை காவு…

உரிய நீதி வேண்டும்… லண்டனில் 43 நாட்கள் தீவிர சிகிச்சையின் பின்னர் மரணமடைந்த நபர்

தெற்கு லண்டனில் பரிந்துரைக்கப்பட்டதைவிடவும் 10 மடங்கு அதிகமாக வலி நிவாரணி அளிக்கப்பட்டதால் மரணமடைந்த நபர் தொடர்பில் குடும்பத்தினர் உரிய நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். நீண்ட காலமாக சிறுநீரக நோயால் கிங்ஸ்டன் பகுதியில்…

யாழில். முச்சக்கர வண்டி விபத்து – நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம்…

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம்: நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு

கிழக்கு (Eastern) மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்றைய தினம் வழங்கப்படவிருந்த ஆசிரியர் நியமனங்களுக்கு கல்முனை (Kalmunai) மேல் நீதிமன்றம் மறு அறிவித்தல் வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளை, இது தொடர்பான வழக்கு எதிர்வரும்…

யாழில் அருட்சகோதரியொருவரால் கொடூரமாக தாக்கப்பட்ட 11 மாணவிகள்

யாழ்ப்பாணம்(Jaffna), தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியொருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். ஊர்காவற்றுறை - கரம்பன் பகுதியிலுள்ள பெண்கள்…

ரணிலின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு ஐ.தே.கவின் புதிய திட்டம்

சிறிலங்காவின் அதிபர் தேர்தல் (Presidential election) மற்றும் பொதுத்தேர்தலை (General election) 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு நாடாளுமன்றில் யோசனை திட்டத்தை முன்வைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி (United National Party) வலியுறுத்தியுள்ளது.…

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணபித்த பிரதமர் மோடி, அமித் ஷா..? குழப்பத்தில் BCCI!

பிரதமர் மோடி உள்பட பிரபலங்கள் பலரின் பெயரில் போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழப்பம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலி விண்ணப்பங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல்…

எடுயூரப்பா மீது போக்சோ புகார் கொடுத்த பெண் – மருத்துவமனையில் மரணம்! அதிர்ச்சி…

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு. கர்நாடக முன்னாள் முதல்வரான பி.எஸ்.எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் மருத்துமனையில் உயிரிழந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மூத்த…

சந்தை வட்டி விகிதங்கள் தொடர்பாக மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

சந்தை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு மேலும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார். அத்துடன், சந்தை வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவனங்கள் வெகுவிரைவில்…

யாழ்.மாவட்ட பதிவாளர் நாயக திணைக்கள ஒரு நாள் சேவைகள் நிறுத்தம்.

யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் திணைக்களத்தில் பிரதியாக்க இயந்திரங்கள் (போட்டோ கொப்பி) பழுதடைந்துள்ளமையால் சேவை பெற செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இயந்திரங்கள் பழுந்தடைந்துள்ள காரணத்தால், திணைக்களத்தில் காணிகளுக்கான தோம்பு…

தமிழ் பொதுவேட்பாளர் முன்னெடுப்புக்கு யாழ்ப்பாணம் வணிகர் கழகமும் ஆதரவு

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள், சமூக அமைப்புகளுடனான உரையாடலின் ஒரு கட்டமாக திங்கட்கிழமை 27.05.2024 மாலை யாழ்ப்பாணம் வணிகர் கழகத்துடனான சந்திப்பு நடைபெற்றது. பொதுவேட்பாளர் விடயத்தில் தொடர்ச்சியான…

சிகிச்சைக்கு அழைத்து வந்தவர்களுடன் முரண்பட்ட உத்தியோகஸ்தர்

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த நபரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தவர், வைத்திய சாலை வளாகத்தினுள் அத்துமீறி மோட்டார்…

இறந்தவர்களுடன் பேசுவதாக கூறிய இளம்பெண்… நம்பி ஏமாந்ததுடன் கம்பியும் எண்ணும் பிரான்ஸ்…

தங்கள் மனைவிகளை மாற்றிக்கொள்வதற்காக ஏராளமானோர் படையெடுக்கும் நகரம் என பெயர் பெற்ற பிரெஞ்சு நகரங்களில் ஒன்று, புதுவித ஊழல் ஒன்றில் சிக்கியுள்ளது. இறந்தவர்களுடன் பேசுவதாக கூறிய இளம்பெண்... பிரெஞ்சு நகரமான Agdeவின் மேயர் கில்ஸ் (Gilles…

வீரமாகாளி அம்மன் கொடியேற்றம்

யாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும்,…

3 நாட்களில் உயிரை பறிக்கும்; பயங்கர புதுவகை வைரஸ் – உருவாக்கிய சீன விஞ்ஞானிகள்!

3 நாட்களில் உயிரை கொல்லும் புதிய வைரஸை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். புதுவகை வைரஸ் சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலை விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை வடிவமைத்துள்ளனர். நோய் தொடர்பான ஆய்வுக்காக இந்த…

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி.. தாசில்தார் என நாடகமாடிய கார் டிரைவர்! கோயம்புத்தூரில்…

அரசு வேலை வாங்கித் தருவதற்காக தன்னை தாசில்தார் என்று கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த கார் டிரைவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மோசடி தமிழக மாவட்டமான கோயம்புத்தூர், பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரிடம், கடந்த 7 -ம் திகதி…

எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான அறிவிப்பு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு மேற்கொள்ளப்படவுள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு (US Dollar) நிகரான இலங்கை ரூபாயின் (Sri Lanka Rupee) மதிப்பு வலுவடைந்து வருவதால்…

மொட்டுக் கட்சியின் காரியாலயத்திற்கு முன்பாக திடீர் பதற்றம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன்பாக கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள காரியாலயத்திற்கு முன்பாகவே இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல சிவில் அமைப்புகளின்…

இந்தியாவில் கைதான இலங்கையின் ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள்: சந்தேகம் வெளியிடும் இலங்கை பாதுகாப்பு…

ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் தொடர்புடையவராக தேடப்படும் ஒஸ்மான்ட் ஜெரார்ட் என்பவரே குறித்த நால்வரையும் கையாள்பவர் என இலங்கை பாதுகாப்புப் படையினர்…

காணமல்போனவர் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை

வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் மீட்கப்பட்ட சட்லம் தொடர்பில் பொலிஸார் வீசாரணைகளி ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் அமைந்துள்ள…

ஜனாதிபதி ரணில் வீட்டுக்கு தீவைத்த ஆசிரியர் கைது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்த போது கொள்ளுப்பிட்டியில் அத்துமீறி நுழைந்து அவரது வீட்டுக்குத் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான் ஆசிரியர் ஒருவர் நவுட்டுடுவ கிரந்திடிய பிரதேசத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது…

கிழக்குப் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு கல்முனை மேல்நீதிமன்று இடைக்காலத் தடை(video)

video link-https://wetransfer.com/downloads/729b21d5cc6de3989fe3292c127ff71b20240528020956/f29c59?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 கிழக்கு மாகாணத்தில் இன்று வழங்கப்படவிருந்த பட்டதாரி…

சுவிட்சர்லாந்துக்கு இந்த ஆண்டில் வர இருக்கும் 2,400 அகதிகளுக்கு இடமில்லை

சுவிட்சர்லாந்துக்கு இந்த ஆண்டில் வரவிருக்கும் அகதிகள் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2,400 அகதிகளுக்கு இடமில்லை சுவிட்சர்லாந்துக்கு இந்த ஆண்டில் வரவிருக்கும் அகதிகள் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரிக்கலாம்…

கனடாவில் வாகன திருட்டுக்கள் அதிகரிப்பு: பலர் கைது

கனடாவில் (Canada) பாரிய வாகன கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேக நபர்களை பீல் பிராந்திய காவல்துறையினர்.கைது செய்துள்ளதாகவும் மேலும் 10 பேரை கைது செய்ய…

அமெரிக்காவில் பிரபல ஹொலிவுட் நடிகர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் (America) முன்னணி ஹொலிவுட் நடிகரான ஜொனி வாக்டர் திருடர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 37 வயதான இவர் அமெரிக்காவில் வெளியான தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் பல திரைப்படங்களிலும்…

முல்லைத்தீவில் இளம்பெண் மரணம் : கணவர் உட்பட மூவர் கைது

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பூதன் வயல் கிராமத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் இருபெண்கள் உள்ளிட்ட மூவரை முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பூதன் வயல் கிராமத்தினை சேர்ந்த…

இந்த அறிகுறிகள் காணப்பட்டால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் – வைத்தியர்…

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நாட்களில் இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி வைரஸ்…

உயர்தர தொழிநுட்பப் பிரிவு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்ப முடிவுத்…

க.பொ.த (உயர்தர) தகவல் தொழிநுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி நிதியம் இணைந்து வழங்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் – 2024/2025 இற்காக விண்ணப்பங்கள்…

ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடத்த வேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்

ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதியோ அல்லது நாடாளுமன்றமோ இந்த விவகாரத்தில் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலா அல்லது…

உலகில் பேரழிவை ஏற்படுத்தவுள்ள புதிய வைரஸ்: வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனாவை (COVID-19) விட பேரழிவு தரும் புதிய நோயை தாக்குபிடிக்க உலகம் தயாராக இல்லை என்று வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த புதிய தொற்று நோய்க்கு டிஸீஸ் எக்ஸ் என உலக சுகாதார அமைப்பினர் பெயரிட்டுள்ளனர். உலக சுகாதார…