;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

ஜூன் 4’இல் ரிசல்ட் – ஜூன் 1’இல் அவசரமாக கூடும் இந்தியா கூட்டணி –…

வரும் ஜூன் 4-ஆம் தேதி நாட்டின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது. மக்களவை தேர்தல் நாட்டின் அடுத்த அரசை தீர்மானிக்கும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ஆம் தெத்து துவங்கி நடைபெற்று வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி…

தீவிரமடையும் தென்மேல் பருவப்பெயர்ச்சி நிலைமை: பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது…

மருதானை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி இளைஞர் பலி

கட்டுகுருந்த மற்றும் களுத்துறை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். குறித்த…

பொலிஸ் அதிகாரியை கடத்தி சென்று நிர்வாணமாக்கி தாக்குதல்! பொலிஸ் சார்ஜன்ட் உட்பட 5 பேர்…

நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியை கடத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உள்ளிட்ட 5 பேர்…

ஒரு மாதத்தில் ரணில் எடுக்கப்போகும் அதிரடி முடிவு

அதிபர் தேர்தல் குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) ஒருமாதத்துக்குள் உறுதியான தீர்மானத்தை அறிவிப்பார். அவர் நிச்சயம் போட்டியிடுவார். அதிபர் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் 10 அல்லது 15 உறுப்பினர்கள் அதிபருடன்…

வடகொரியாவிற்கு பாரிய தோல்வி : நடுவானில் வெடித்து சிதறியது ரொக்கெட்

புதிதாக உருவாக்கப்பட்ட ரொக்கெட் என்ஜின் விமானத்தில் வெடித்து சிதறியதால், புதிய இராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான தனது முயற்சி தோல்வியில் முடிந்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. இதன்படி வடகொரியா அனுப்பிய ரொக்கெட் நடுவானில் வெடித்து…

அமெரிக்காவில் நாய்களுக்கான புதிய சொகுசு விமானம்

அமெரிக்காவில் நாய்களுக்கான புதிய சொகுசு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.பார்க் ஏர் என்ற புதிய விமான நிறுவனம் மே 23 அன்று இந்த சொகுசு விமானம் தொடங்கப்பட்டது. நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்திலிருந்து முதல் விமானம் லாஸ்…

மூன்றாம் உலகப்போரைத் துவக்கப்போவது எந்த நாடு? நிபுணர் கருத்து

சீனா, தைவானை மிரட்டும் வகையில் போர்ப்பயிற்சிகளை நடத்திவருகிறது. இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது. உக்ரைன் ரஷ்யப் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இப்படி உலகின் வலிமையான நாடுகள் முரண்பட்டுக் காணப்படும் நிலையில், மூன்றாம்…

நாயாக இருந்தது போதும் – இப்போ எனக்கு நரியாக மாறணும்!! வினோத முயற்சிகளில் ஜப்பான்…

தான் நான்கு விலங்குகளாக மாறவேண்டும் என கூறும் அவர், அவற்றில் இரண்டில் logical problem இருப்பதால் அவை வேலை செய்யாமல் போகலாம் என்றும் தெரிவிக்கிறார். நாயாக மாறியவர் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னை நாயாக மாற்ற சுமார் ரூ. 12 லட்சம்…

பாகிஸ்தானில் பேருந்துக்கு தீ வைத்த பயங்கரவாதிகள் : அச்சுறுத்தப்பட்ட பயணிகள்

பாகிஸ்தானில் (Pakistan) பேருந்து ஒன்றை வழிமறித்து அதில் பயணித்த பயணிகளைச் அச்சுறுத்தி பேருந்துக்குத் தீ வைத்து எரித்துள்ளனர். தெஹ்ரீக்-இ தாலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளே இவ்வாறு செய்துள்ளனர். குறித்த…

அஸ்ஸாம் நிலச்சரிவில் சிக்கிய சுரங்கத் தொழிலாளர்கள்: மீட்புப் பணி தீவிரம்

அஸ்ஸாம் - அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியில் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள எலி வளை சுரங்கத்தினுள் ஏற்பட்ட விபத்தில் 3 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு பர்கோலை, நமடங் இடையே…

வேறு வழியின்றி 20 அடி உயரத்திலிருந்து குதித்த 8 மாத கர்ப்பிணி., அடுத்து என்ன நடந்தது?

வேகமாக எதையும் செய்யவேண்டாம், பளுத்தூக்க வேண்டாம், அதிகம் பயணிக்க வேண்டாம் என கர்ப்பிணிப் பெண்களுக்கு பல அறிவுரைகளை வைத்தியர்களும் வீட்டில் உள்ள பெரியவர்களும் அறிவுரை கூறுவார்கள். வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தொந்தரவு ஏற்படாதவாறு,…

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கண்டுபிடிப்பு

மீரிகம ரயில் பாதைக்கு அருகில் தலையில் காயங்களுடன் உயிரிழந்த இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீரிகம விஜய ரஜதஹான மற்றும் மீரிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் திலினாகம பிரதேசத்தில் ரயில் பாதைக்கு அருகில் இந்த…

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு: பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென…

தென் பசுபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் (Papua New Guinea) ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சுமார் 670 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் (UN) சபையின் அதிகாரி செர்ஹான் அக்டோப்ராக் (Serhan…

கொழும்பு – கொள்ளுப்பிட்டி வர்த்தக நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை

கொழும்பு (Colombo) - கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (27.5,2024) கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொள்ளை…

ராகுல் மீதான அவதூறு வழக்கு: ஜூன் 7-ல் விசாரணை

அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கின் மீதான விசாரணை ஜூன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பேசிய ராகுல் காந்தி, பாஜகவின்…

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இன்று (27) மதியம் பயணித்த ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். தொலைபேசியில் யாரோ ஒருவருடன் குறித்த…

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் கல்மடு மக்கள்

காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டுள்ளதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் கல்மடு பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி - கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட…

அதிர்ந்தது இஸ்ரேல் தலைநகர் : ஹமாஸ் பாரிய ரொக்கெட் தாக்குதல்

இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரின் மீது பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 4 மாதங்களில் முதல் முறையாக இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என முடிவெடுக்கவில்லை

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என தமிழரசு கட்சி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே…

கனடா செல்ல தயாராக இருந்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். – யாழில் சோகம்

கனடா நாட்டிற்கு செல்வதற்கு தயாராக இருந்த இளைஞன் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் மட்டுவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி - புத்தூர் வீதியில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிவேகமாக…

அமெரிக்கர்களின் புதிய பயண சாதனை

அமெரிக்காவில் (America) கடந்த வெள்ளிக்கிழமை 2.95 மில்லியன் விமான பயணிகள் தமது பயணங்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரையில் ஒரே நாளில் விமானப்பயணங்களை மேற்கொண்டவர்களில் இதுவே அதிக…

நண்பனின் முன்னாள் மனைவியுடன் தொடர்பு., எலோன் மஸ்க் குறித்து வெளியான சர்ச்சை தகவல்

Google இணை நிறுவனர் செர்ஜியின் மனைவியுடன் எலோன் மஸ்க் உறவில் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. நியூயோர்க் டைம்ஸ் அறிக்கையின்படி, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி Elon Musk கெட்டமைனைப் பயன்படுத்தியதாகவும், வழக்கறிஞரும் Google இணை நிறுவனர்…

சிறுநீரகத்தில் கற்களால் சிரமப்படுறீங்களா? கவலையை விடுங்க இந்த பட்டை இருந்தா போதும்

உடலில் வரக்கூடிய பல பிரச்சனைகளை குணமாக்கக்கூடிய அசோக மரத்தின் பட்டை எதுக்கெல்லாம் உதவி செய்கின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அசோக மரத்தின் பட்டைகள் நமக்கு மூலிகையாக இயற்கையில் பல பொருட்கள் இருக்கிறது. அதே போல தான் அசோக…

உயிர் காக்கும் Golden Rice சாகுபடிக்கு நீதிமன்றம் தடை: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட Golden Rice சாகுபடிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வணிக ரீதியாக பயிரிடுவதற்கு ஒப்புதல் Golden Rice சாகுபடிக்கு…

ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பகுதிகள் மீட்பு

ரஷ்ய ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கள் நாட்டின் பிராந்திய பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைனின் கிழக்கு மற்றும்…

ஆப்கானில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: ஐ.நா கடும் எச்சரிக்கை

ஆப்கான் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் குழந்தை திருமணங்களை 25% அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை தலிபான்களால் ஆப்கான் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளின் தாக்கம் குறித்து ஐக்கிய…

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க தாய்லாந்திற்கு சென்ற குழுவினர்

மியன்மாரின் (Myanmar) சைபர் குற்றவலயத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான ராஜதந்திரமட்ட பேச்சுவார்த்தைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தாய்லாந்துக்கு (Thailand) விஜயம் மேற்கொண்டுள்ளது. குறித்த குழுவினர் இன்று (27) அதிகாலை…

உரித்து வேலைத்திட்டத்தில் அதிகளவானோரை உள்வாங்க நடவடிக்கை : வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

உரித்து வேலைத்திட்டத்தில் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணிப் பத்திரங்களின் உரிமையாளர்களையும் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P.S.M.Charls) தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 20…

கனடாவுக்கு செல்லவிருந்த யாழ் இளைஞன் விபத்தில் பலி

கனடாவுக்கு செல்லவிருந்த யாழ்பாண இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி – புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது. மதிலுடன் மோதி விபத்து…

விஜயதாச ராஜபக்சவின் வழக்கில் இருந்து விலகிய நீதிபதி: வெளியான காரணம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இன்று (27)…

வங்கதேச கடற்பகுதியை புரட்டிப் போட்ட ‘ரீமெல்’: 7 பேர் பலி

வங்கக் கடலில் உருவான ‘ரீமெல்’ புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்தபோது அடித்த சூறாவளிக் காற்றினால் ஏற்பட்ட விபத்துகளில் 7 பேர் பலியாகினர். மணிக்கு 120 கிலோ…

சர்க்கஸில் கோமாளி போல அரசியலில் சீமான் – விளாசிய பாஜக

தமிழக அரசியல்வாதிகளின் பொழுது போக்கே சீமான் தான் என தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். நாராயணன் திருப்பதி பதிவு சீமானை விமர்சித்து நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில், "என் கட்சியை விட…

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒருநாளுக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகை சராசரி 5,000லிருந்து 3,782 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. எனினும், இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப்பயணிகளின்…