;
Athirady Tamil News
Monthly Archives

June 2024

Factum கண்ணோட்டம் : பிரிக்ஸ், உலகளாவிய சமபங்கு மற்றும் டொலர் மதிப்பினை நீக்குதல்

நடாசா குணரத்ன அபிவிருத்தி அடைந்துவரும் நாடொன்று, மிகவும் சிக்கலான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. வேலையின்மை நிலை அதிகரித்து வருகின்றது, ஆனால் பணவீக்கம் அதனைவிட மிகவும் வேகமாக அதிகரித்து வருகின்றது. தேசிய வங்கிகளில் வெளிநாட்டு நாணய…

வரிகளை உயர்த்தும் கென்ய அரசாங்கம்: நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

வரிகளை உயர்த்தும் திட்டத்தை கைவிடக்கோரி, கென்யாவில் (Kenya) நடந்து வரும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள், அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு, அதன் ஒரு பகுதிக்கு தீ வைத்துள்ளனர். கென்யா நாட்டில் வரி…

அரசின் ஊழலை புட்டுக்காட்டும் ஆசிரியர் சங்கம்

கடந்த அரசாங்கத்தை போன்று தற்போதுள்ள அரசாங்கமும் ஊழல் செய்வதில் சளைத்தவர்கள் அல்ல என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும் தமிழ்பேசும்…

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை சிறப்பிக்கும் முகமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும்…

நாட்டில் விற்கப்படும் தரம் குறைந்த மின்கம்பிகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த மின் கம்பிகள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, எஸ்.எல்.எஸ் அல்லது இலங்கை தர நிர்ணய சபையின்…

நொறுக்குத்தீனிக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள்: அதிகாரிகளின் கோரிக்கையை…

பிரித்தானியாவுக்குள் சுமார் 28.9 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள், 18.7 மில்லியன் சிகரெட்களை கடத்திய இரண்டு இந்திய வம்சாவளியினருக்கு அளிக்கப்பட்டிருந்த தண்டனையை அதிகரிக்கவேண்டும் என குற்றப்பிரிவு பொலிசாரும், அரசு சட்டத்தரணிகளும்…

ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ள தக்காளியின் விலை

கடந்த காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தைகள் மற்றும் மரக்கறி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை 900 முதல் 1,000…

இலங்கையில் சத்திர சிகிச்சை மருந்துப் பொருளுக்கு தட்டுப்பாடு

நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் பலவற்றில் சத்திர சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் லிடொகெய்ன் என்ற மருந்துப் பொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயத்தை சுகாதார அமைச்சின் உள்ளக தகவல்கள்…

நிலவில் உள்ள தூசிகளுடன் பூமியை வந்தடைந்த சீனாவின் Chang’e 6 – ஆய்வு பணிகள் ஆரம்பம்!

நிலவில் ஆய்வுகளை நடத்துவதற்காக சீனாவால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த Chang’e 6 என்ற விண்ணோடம் வெற்றிகரமாக பூமியை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பூமியை வந்தடைந்த Chang’e 6 விண்வெளியில் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் கழித்து, Chang'e 6…

30 வயது கடந்து விட்டதா? தினமும் வெண்டைக்காய் ஊற வைத்து தண்ணீர் குடிங்க- பலன் நிச்சயம்

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வயது அதிகரிப்பு என்பதனை யாராலும் தடுக்க முடியாது. அதிலும் 30 வயது கடந்து விட்டது என்றால் மிக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக 30 வயதை எட்டிய ஆண்கள் உடல் ஆரோக்கியம் இந்த காலப்பகுதியில் மோசமடைய…

பிரித்தானியாவில் ஆண்களை தாக்கும் வைரஸ்

பிரித்தானியாவில், மீண்டும் ஒரு புதிய கொரோனாவைரஸ் மாறுபாடு வேகமாகப் பரவ ஆரம்பமாகியுள்ளது. இந்த வைரஸானது பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம், FLiRT என அழைக்கப்படும் கொரோனாவைரஸ்களின் மாறுபாடுகளில்…

வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பாறைகள்… நிலச்சரிவில் சிக்கிய சுவிஸ் கிராமம்:…

பெருவெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பாறைகள், வீடுகள் மீது மோதியதில் சுவிஸ் கிராமம் ஒன்றில் ஒருவர் பலியாகியுள்ளார், இரண்டு பேரைக் காணவில்லை. வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பாறைகள் ⛰Une impressionnante lave torrentielle (coulée de…

இலங்கையில் கோழி இறைச்சி சாப்பிடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் (Sri Lanka) கோழி இறைச்சி சமைக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனடிப்படையில், கோழி மற்றும் முட்டையை சுகாதார முறைப்படி நன்கு சமைத்து உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம்…

சிறுவர்கள் மற்றும் 15 வயதிற்கு மேற்பட்டவர்ளுக்கு வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

இணையம் அல்லது கணினி விளையாட்டுகளுக்கு கடுமையான அடிமையாவதை மன நோயாக கருதுவதாக சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனம் தற்போது மனநோயாக ஏற்றுக்கொண்டுள்ளதாக சிறப்பு மனநல மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.…

மூதூரில் பாடசாலை மாணவர்கள் மீது குளவி கொட்டு : 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மூதூர் காவல் பிரிவிற்குட்பட்ட மூதூர் 5 பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 30 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்கு…

அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நாளையும் (27) தொடர்கிறது

அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நாளையும் (27) தொடர்கிறது என இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார். அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்காது, தமக்கு கிடைக்கவேண்டியதை கேட்கும் அதிபர்,…

சண்டைக்கு காரணமான லெக் பீஸ்: திருமணத்தில் களேபரம்!

திருமணத்தில் பரிமாறிய சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஏற்பட்ட சண்டை கலவரமாக மாறியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டம் நவாப்கஞ்ச் பகுதியில் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் விருந்தினர்கள் அனைவருக்கும்…

சிக்கன் கபாப், மீன் வறுவல் உணவுகளில் ரசாயன பொடி..பயன்படுத்த தடை -அரசு அதிரடி உத்தரவு!

சிக்கன் கபாப், மீன் வறுவலுக்கு ரசாயன பொடிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசாயன பொடி தடை கர்நாடகத்தில் சமீபத்தில் பஞ்சு மிட்டாய், கோபிமஞ்சூரியன் ஆகியவற்றில் பயன்படுத்தும் வண்ண பொடி புற்று நோய் உண்டாகும் என கண்டறியப்பட்டது.இதனால்…

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டன

சம்பள முரண்பாடுகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று(26) முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக குறைந்தது 10,026 அரச பாடசாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப்…

தேர்தல் இல்லாமல் ஆட்சியை தொடரவுள்ள ரணில் : ஜி.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தேர்தலுக்கு முகம் கொடுக்காமல் அரசியல் அதிகாரத்தை பலப்படுத்துவதற்கான இறுதி முயற்சியை மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ்(G. L. Peiris) குற்றம்…

வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக வீதியினை புனரமைத்து தருமாறு கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியினை புனரமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்றைய தினம் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர். வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த…

குப்பையோடு குப்பையாக மைப்பு போடப்பட்ட 42 பவுண் நகைகள்

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப்பகுதியில் 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையோடு குப்பையாக போடப்பட்ட சம்பவம் தொடர்பான கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,…

குப்பைகளுடன் பறக்கவிடப்பட்ட வடகொரிய பலூன்களில் என்ன இருந்தது? தென் கொரியா விளக்கம்

வடகொரியாவில் இருந்து பறக்கவிடப்பட்ட பலூன்களில் என்ன இருந்தது என்பது தொடர்பில் தென் கொரியா தரப்பு தற்போது உத்தியோகப்பூர்வ விளக்கமளித்துள்ளது. நூற்றுக்கணக்கான பலூன்கள் திங்களன்று வெளியான தகவல்களில், அச்சிடப்பட்ட ஹலோ கிட்டி உருவ பொம்மைகள்,…

அகதிகளை திருப்பி அனுப்பக் கோரும் ஜேர்மன் எதிர்க்கட்சிகள்: மாறிவரும் மன நிலை

பல நாடுகளில், புலம்பெயர்ந்தோர், அகதிகள் குறித்த மன நிலை பெருமளவில் மாறிவருகிறது. அது பிரித்தானியாவானாலும் சரி, கனடாவானாலும் சரி, பிரான்ஸ் ஆனாலும் சரி. சமீபத்திய ஐரோப்பிய தேர்தல்களில் முன்னேறிவரும் கட்சிகள் பல, வலதுசாரி அல்லது…

சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே..பிரித்தானிய சிறையில் இருந்து விடுதலை

உளவு குற்றச்சாட்டை எதிர்கொண்ட ஜூலியன் அசாஞ்சே பிரித்தானிய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். விக்கிலீக்ஸ் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய…

யாழில். ஆலயத்தில் இருந்த நகைகள், பணம் திருட்டு

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்து 64 பவுண் தங்கநகைகள் மற்றும் சுமார் 08 இலட்ச ரூபாய் ரொக்க பணம் என்பவை திருடப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில்லையே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றது. ஆலயத்தினுள்…

யாழில். புடவைக்கடை மீது பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றின் மீது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இனம் தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் , புடவைக்கடைக்கு பின்…

யாழில். சிறுமி துஸ்பிரயோகம் – சிறுவன் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17…

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆன்மீக பாத யாத்திரை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆன்மீக பாத யாத்திரை நேற்று(25.06.2024) சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது. சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம் பெற்று யாத்திரிகை செல்கின்ற 4 இளைஞர்களுக்கும்…

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதிய லொறி ; மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ், ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் நேற்றிரவு இயந்திரக் கோளாறுக்குள்ளாகியுள்ளது. இதன்போது நிறுத்தப்பட்ட பஸ்ஸின் பின்புறமாக பழுதுபார்க்கும் நடவடிக்கையில் சாரதியும் சில பயணிகளும்…

இந்திய மீனவர்கள் மீது படகினை ஆபத்தான முறையில் செலுத்தி மரணத்தை ஏற்படுத்திய உள்ளிட்ட…

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மீது , ஆபத்தான முறையில் படகினை செலுத்தி , கடற்படை மாலுமிக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு , மன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும்…

அவர்கள் இருவரின் வெற்றி உள்நாட்டுப் போரைத் தூண்டும்… எச்சரிக்கும் இமானுவல் மேக்ரான்

பிரான்சில் தீவிர வலதுசாரிகள் அல்லது தீவிர இடதுசாரிகளின் தேர்தல் வெற்றி என்பது உள்நாட்டுப் போரைத் தூண்டக் கூடும் என்று ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டுக்கு ஆபத்து பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது இந்த…

கடந்த மூன்று மாதங்களில் யாழில் 31 பேர் விபத்தில் பலி

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த மூன்று மாதங்களில் ஏற்பட்ட விபத்துகளால் 31 பேர் உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கும் வரும் தனி பேருந்து – சட்டமன்றத்தில் முதல்வரிடம் கோரிக்கை வைத்த…

ஆண்களுக்கென தனி பேருந்து விட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் கோரிக்கை வைத்துள்ளார். பெண்கள் இலவச பேருந்து தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைய பெற்றதும், அக்கட்சி நிறைவேற்றியதில் மிக முக்கிய…