;
Athirady Tamil News
Daily Archives

3 June 2024

அச்சுவேலியில் வீடொன்றுக்கு தீ வைப்பு – 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில்…

யாழ்ப்பாணத்தில் 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பல் ஒன்று பண்ணை வீடொன்றின் மீது, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதலை மேற்கொண்டு , தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். அச்சுவேலி , கைத்தொழில் பேட்டையில் உள்ள…

எனது வழிகாட்டி – தவத்தின் ஆதாரமாக உள்ளார் விவேகானந்தர்!! பிரதமர் மோடி

தனது வாழ்நாளில் மறக்க முடியாது விஷயம் இங்கு தியானம் செய்தது என பிரதமர் மோடி எழுதியுள்ளார். மோடி தியானம் மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார் நாட்டின் பிரதமர் மோடி. இது மீண்டும் மோடி பதவியேற்பாரா? என டெஸ்ட்…

மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பெலவத்தை- நெளுவை வீதி

மண்சரிவு அபாயம் காரணமாக பெலவத்தை - நெளுவை பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காலி மாவட்டத்தின் வலல்லாவிட பிரதேச செயலகப் பிரிவில் வௌ்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மாற்று வழிகள் அதன் காரணமாக…

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள…

வடக்கு மாகாணத்தில் அண்மையில் நியமனம் பெற்றுக்கொண்ட 374 பட்டதாரி ஆசிரியர்களும் நாளை (04/06/2024) தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார். வழங்கப்பட்டுள்ள விடுமுறை புதிய…

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சீன செயற்கைக்கோள்

சாங்கே-6 விண்கலம், சீன நேரப்படி நேற்று (02) காலை நிலவின் அய்த்கன் பேசின் என்ற தென்துருவத்தின் பெரிய பள்ளத்தில் தரையிறங்கியதை சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியது. அதன்படி நிலவில் மாதிரிகளை சேகரித்துக் கொண்டு எதிர்வரும் 25 ஆம் திகதி சாங்கே – 6…

இந்த முறை ஜெயிலுக்கு செல்லும்போது.. தூக்குமேடை ஏற தயார் – அரவிந்த் கெஜ்ரிவால்!

இந்த முறை ஜெயிலுக்கு போகும்போது எப்போது வருவேன் என தெரியவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம்…

யாழ்ப்பாணத்தில் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்து சென்று விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக…

யாழ்ப்பாணத்தில் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்து சென்று விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் இருவர் கைதுசெய்யப்பட்டனர். கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் தரித்து நின்ற முச்சக்கரவண்டியின் டாஸ்போட்டில் வைத்து…

கரவெட்டியில் வெகுவிமரிசையாக இடம்பெற்ற குப்பிழான் ஐ. சண்முகனின் சிறுகதைகள் தொகுப்பு நூல்…

கடந்தாண்டு மறைந்த முதுபெரும் எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகனின் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) நூல் அறிமுக நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (02.06.2024) மாலை 4.00 க்கு யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் யாழ்.…

அலரி விதை உட்கொண்ட யுவதியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

காதல் தொடர்பை நிறுத்த கோரியதால் அலரி விதை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனளிக்காமையினால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் தெற்கு பகுதியில் இடம்பெற்றதுடன் சம்பவத்தில் 18 வயது…

உலக சைக்கிள் தினத்தினை முன்னிட்டு பேரணி(video)

உலக சைக்கிள் தினத்தினை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகம் இணைந்து கொண்டாடும் சர்வதேச சைக்கிளோட்ட தின பேரணி மருதமுனை பறக்கத் டெக்ஸ் முன்றலில் ஒன்றுகூடி…

நகைக்கடை உரிமையாளரை கல்முனை ஆதார வைத்தியசாலையில் கைது செய்த பொலிஸார்

கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டினால் தலைமறைவாகி இருந்த நகைக் கடை வர்த்தகரை கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் ஏற்பட்ட கைகலப்பினால் இளைஞன் காயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த…

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் பசுவதைத் தடைச் சட்டம் கோரி சைவ அமைப்புக்களின் பங்கேற்புடன் பசு…

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் பசுவதைத் தடைச் சட்டம் கோரி சைவ அமைப்புக்களின் பங்கேற்புடன் பசு மாடுகளை வீதிக்கு கொண்டுவந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அராலி தெற்கு அருள்மிகு கருப்பட்டிப் பிள்ளையார் கோயிலடியில் நேற்று …

பலத்த காற்று வீசக்கூடும்: வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100…

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி : அரசு வழங்கிய சழுகை

ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) ஜூன் 15 சனிக்கிழமை முதல் வெளிப்புற வேலையாட்களுக்கான கட்டாய மதிய இடைவேளையை அறிவித்துள்ளது. அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) வெளியிட்டுள்ள உத்தரவின்படி, நேரடி சூரிய…

கனடாவின் முக்கிய நகரத்தை விட்டு வெளியேறும் மக்கள்

கனடாவின் (Canada) ரொறன்ரோ நகரை விட்டு பலர் வெளியேற முயற்சிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வாழும் மக்கள் அங்கு வீடு கொள்வனவு செய்வதில் நிலவி வரும் சிரமங்கள் காரணமாக இந்த தீர்மானத்தை…

வியட்நாமில் கரையொதுங்கிய இராட்சத மீன்

வியட்நாமில் உள்ள Huế நகருக்கு அருகே ஆழ்கடல் மீன் ஒன்று கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது குறித்த மீனானது பாரிய இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதற்கு முன் இவ்வாறு கரையொதுங்குவது வழமையான நிகழ்வு என மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மீனை பார்த்து…