;
Athirady Tamil News
Daily Archives

4 June 2024

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக…

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடாத்தப்பட்டு வருகின்ற யோகக்கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில்…

வலயக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகளை மூடும் அதிகாரம் வலயக் கல்விப் பணிமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வலக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…

லிட்ரோ எரிவாயுவின் விலைகள் குறைப்பு – புதிய விலை அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய விலை அதற்கமைய 12.5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை…

வெளிநாடொன்றில் விமான சாகச நிகழ்ச்சியில் பயங்கரம்: பார்வையாளர்கள் அதிர்ச்சி

விமானங்கள் நடத்திய சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தமை பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. போர்த்துகல் (portugal) நாட்டின் தெற்கு பகுதியில் பெஜா விமான நிலையத்தில் நேற்று முன் தினம் (02) இந்த துயர சம்பவம்…

தெளிவற்ற தேசிய அடையாள அட்டைகளுக்கான கடவுச்சீட்டு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

தனிநபரை அடையாளம் காண முடியாத தெளிவற்ற தேசிய அடையாள அட்டைகளுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகளை…

பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கல்விப் பொது தர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில், பல்கலைக்கழகத்துக்கான அனுமதி கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் 1.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பாடங்களிலும் A பெற்றுக்கொண்ட…

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறும் முறை தொடர்பில் வெளியான தகவல்

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் (சிறிய ரக பேருந்துகள்) தவிர வேறு எந்த மாகாணத்தின் வாகனங்களுக்கும் தென் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அல்லது தென் மாகாணத்திலுள்ள எந்தவொரு பிராந்திய செயலகத்திலோ மின் - வருமான…

அதிபர் ரணிலின் உத்தரவை உதாசீனப்படுத்தும் அரச அதிகாரிகள்

வவுனியாவில் மக்களுக்காக காடுகளை விடுவிப்பு செய்யுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த போதிலும் அதிபரின் உத்தரவை சில அரச அதிகாரிகள் உதாசீனப்படுத்துவதாக வவுனியா அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன்…

பிரித்தானிய பிரதமருக்கு பேரிடி: பொதுதேர்தலில் களமிறங்கும் நைஜல் ஃபரேஜ்

பிரித்தானிய (BritaIn) பொதுத்தேர்தலில் மிகவும் திறமையான சொற்பொழிவாளர் மற்றும் ஆர்வலர்களில் ஒருவராகக் கருதப்படும் நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த விடயமானது, அந்நாட்டு பிரதமர் ரிசி சுனக்கின் (Rishi Sunak)…

இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

இந்தியாவின் 18ஆவது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று இடம்பெறவுள்ளது. இதன்படி, 543 தொகுதிகளுக்கான வாக்குகளில் 542 தொகுதிகளுக்கான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக குஜராத்தின் சூரத் தொகுதியில்…

தேர்தலை பகிஷ்கரிப்பதும் . பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றல்ல

ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பதும் . பொது வேட்பாளரை நிறுத்தி வாக்களிக்க கோருவதும் ஒன்றல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற…

உக்ரைன் கள முனைகளில் மகிந்தவின் முன்னாள் பாதுகாவலர்!

இலங்கையில் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த இறுதி யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) மெய்பாதுகாவலராக இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக போரிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் இரண்டரை…

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க விமானப்படை விசேட நடவடிக்கை

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையை நேற்றைய தினம் வான்வழியூடாக அவதானித்ததன் பின்னர் விமானம் மற்றும் மீட்பு பணியாளர்களை பாதிக்கப்பட்ட இடங்களுக்க அனுப்புவதற்கு இலங்கை விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது. பாதகமான காலநிலையை…

புலம்பெயர் நாடுகளில் வசிப்பவர்களை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி – யாழில் கைதான…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த போலி மருத்துவர் ஒருவர் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், சுமார் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய்…

கனேடிய மாகாணமொன்றில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்

கனாடாவில் (Canada) முக்கிய மாகாணங்களில் ஒன்றான பிரிட்டிஸ் கொலம்பியாவில் (British Columbia) மணித்தியால சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பள அதிகரிப்பானது, இந்த மாதம் முதலாம் திகதி முதல்…

ரிஷி சுனக் இரவு எப்படி நிம்மதியாக தூங்குகிறார்… அவரது பழைய கால ஆசிரியர் வெளிப்படை

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் முன்னாள் ஆசிரியர் ஒருவர் தாம் இந்த முறை லேபர் கட்சிக்கு வாக்களிக்க இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பிரித்தானிய மக்களுக்கு துரோகம் பிரெக்சிட் விவகாரத்தில் பிரித்தானிய மக்களுக்கு துரோகம்…

1918 கப்பல் சேதத்தில் இருந்து மீட்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுகள் ஏலம்!

1918 ஆம் ஆண்டு மும்பைக்கு லண்டனில் இருந்து கப்பலில் கொண்டு செல்லப்படும் வழியில், கப்பல் மூழ்கி பின்னர் மீட்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுகள் இரண்டு லண்டனில் அடுத்த வாரம் ஏலத்தில் விடப்பட உள்ளன. லண்டனில் உள்ள நூனன்ஸ் மெஃபேர்(Noonans Mayfair) ஏல…

ஏலத்திற்கு வரவுள்ள இளவரசி டயானாவின் ரகசிய கடிதங்கள்: லட்சக்கணக்கான டொலர்களை எட்டும் என…

பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானா எழுதிய கடிதங்கள் ஏலத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளவரசி டயானா தனது முன்னாள் வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் அஞ்சல் அட்டைகள் ஜூன் 27ஆம் திகதியன்று ஏலம் விடப்படும்…