;
Athirady Tamil News
Daily Archives

6 June 2024

மரக்கறிகளின் விலை உயரும் வாய்ப்பு: விடுக்கப்பட்டுள்ள அவசர பணிப்புரை

வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக சுமார் 15,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. மழையினால் மரக்கறிகள் பயிரிடப்பட்ட பல காணிகள் அழிவடைந்துள்ளதாக அமைச்சுக்கு தகவல்…

இரண்டு நாட்கள் பாடசாலைகள் முடங்கும் அபாயம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 12ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் தமது உரிமைகளுக்காக பணிப்புறக்கணிப்பில்…

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி

திருக்கோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஜீத் நகர் பகுதியில் வேளாண்மை காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் காட்டு யானை தாக்கியதில் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா பூவரசந்தீவை…

கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் பாய்ந்த பொலிஸ் ஜீப் ; நாடாளுமன்றில் சாள்ஸ் எம்.பி…

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் நேற்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்த சம்பவம் தொடர்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடி…

இரணைமடு நீர்ப்பங்கீடு தொடர்பான கலந்துரையாடல்

இரணைமடு நீர்ப்பங்கீடு தொடர்பான கலந்துரையாடலானது நேற்று (05.06.2024) இரணைமடு கமக்கார அமைப்புக்கள் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்தி ஜீவிகளுடன் பத்தரமுல்லையில் அமைந்துள்ள நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிடுநடுக்கம்

இந்தோனேசியாவின் (Indonesia) தெற்கு சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று  (5) பிற்பகல் 2.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது…

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு: குடியரசு தலைவரை சந்திக்க திட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகி அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 292 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234…

இன்று முதல் உயர் தர வகுப்புகள் உடனடி ஆரம்பம்

அமைச்சரவையின் அங்கீகாரத்தை தொடர்ந்து, க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்விப் பொதுத் தராதர உயர் தர வகுப்புகள் இன்று(06) ஆரம்பமாகவுள்ளன. க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை விரைவில்…

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கை

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நாட்டின் நீர் விநியோக வலையமைப்பை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை(nwsdb) தெரிவித்துள்ளது. அத்துடன், நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மின் விநியோகத் தடைகள் போன்ற…

யாழ் பல்கலையில் தற்கொடையாளன் தியாகி பொன்.சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவேந்தல்

தமிழ் தேசத்தின் வரலாற்றில் மாணவப் போராளியாகப் போராடி தன்னுயிர் நீத்த முதல் தற்கொடையாளன் தியாகி பொன்.சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று  புதன்கிழமை (05.06.2024) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் பல்கலைக்கழக…

தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சி

”தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருவதாக” கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பிறப்பு வீதம் வீழ்ச்சி பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்ததன்…

3வது முறையாக விண்வெளிக்கு பயணித்த சுனிதா மற்றும் வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி நிலைய ஆய்வு மையத்தில் விண்வெளி வீராங்களான சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் 3வது முறையாக நேற்று விண்வெளிக்கு பயணித்துள்ளனர். போயிங் நிறுவனம் ஸ்டார்லைனர் விண்கலத்தை வடிவமைத்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடைபட்டது.…

வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக Opportunity Card அறிமுகப்படுத்திய ஜேர்மனி

திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை வரவேற்பதற்காக புதிய விசா முறையை ஜேர்மனி அறிமுகப்படுத்தியது. ஜேர்மனியில் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளில் திறமையான நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.…

கனடாவில் கடையை உடைத்து சாக்லெட் சன்டே தயாரித்த நபர்

கனடாவில் ஐஸ்கிறீம் கடையொன்றை உடைத்து சாக்லெட் சன்டே தயாரித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் கெலெவ்னாவில் இந்த விநோத சம்பவம் பதிவாகியுள்ளது. கடையின் முன் பக்க கதவை உடைத்து உட் பிரவேசித்த நபர் இவ்வாறு சாக்லெட் சன்டே…

சிங்கப்பூர் கடற்கரையில் அதிசயம்… கண்டறியப்பட்ட மர்ம மீன்கள்!

சிங்கப்பூர் கடற்கரை பகுதிகளில் விஷம் உள்ள முதுகெலும்புகள் கொண்ட மீன் இனம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன. குறித்த மீன் போன்று 50 வகையான மீன் இனங்கள்…