;
Athirady Tamil News
Daily Archives

11 June 2024

நெடுந்தீவு பொலிஸாரினால் மீட்கப்பட்ட சாராயம் நிறம் மாறியது தொடர்பில் விசாரணை

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட மதுபானம், தேயிலை சாயமாக மாறியது தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்ற உத்தரவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பகுதியில் அளவுக்கு அதிகமான மதுபான போத்தல்களை உடைமையில்…

கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிமுகப்பயிற்சி ஆரம்பம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிமுகப்பயிற்சி ஆரம்பம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 65 கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிமுகப்பயிற்சி…

13ஆம் திருத்தம் நலிவடைந்து விட்டது – சஜித்திற்கு சுமந்திரன் எடுத்துரைப்பு

அதிகார பகிர்வு குறித்து தமிழ் - சிங்கள மக்கள் தெளிவாக, விபரமாக அறிய கூடியவாறு தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசாவிடம் கூறினோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

8ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு நாளை ஆரம்பம்!

“உலகளாவிய நிலைபேண் தன்மைக்கான ஊக்கமளிக்கும் மாற்றம்” என்ற ஆய்வுக் கருப்பொருளிலான 8ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட மண்டபத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணப்…

யாழில்.போதை மாத்திரைகளுடன் கைதானவர்களில் ஒருவர் பொலிஸ் காவலில் ; ஏனைய மூவரும்…

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் கைதான நால்வரில் ஒருவரை நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஆனைக்கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்பனை இடம்பெறுவதாக…

கனடாவில் வாடகை வீடு தேடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு !

கனடாவில் (Canada) வாடகை வீடுகளைத் தேடுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வீட்டு வாடகைத் தொகையும் அதிகரித்துள்ளதுடன் சராசரியாக 2,202 கனேடிய டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு,…

அதிரடியாக உயரப்போகும் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் – எவ்வளவு தெரியுமா?

அடிப்படை சம்பளம் அதிகளவு உயரவுள்ளதாக கூறப்படுகிறது. 8ஆவது ஊதியக்குழு நரேந்திர மோடி 30 கேபினட் அமைச்சர்களுடன் 3வது முறை பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவர், தலைமையிலான மத்திய அரசிடம் 8ஆவது ஊதியக்குழு உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள்…

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை… ஜனாதிபதி ரணில் ஒப்புதல்!

இலங்கையில் செயற்கைக்கோள் இணைய சேவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில் SpaceX இன் ஸ்டார்லிங்க் நாட்டில் நிறுவலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இந்த வார இறுதியில் ஸ்டார்லிங்க் இணையத்தை தொடங்குவதற்கு…

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள்: அரசாங்கத்தின் அவசர முடிவு

கொழும்பு மாநகரப் பகுதி உட்பட புறநகர்ப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அனைத்து அனுமதியற்ற கட்டுமானங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியானந்தா தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் வெள்ளையாக மாற முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை

சட்டவிரோதமான உடலுக்கு தீங்கு விளைவிக்கும் க்ரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அழகுசாதனப் பொருட்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சமூகத்தில் புழக்கத்தில் விடப்படுவதால்…

அமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வரியில்லா வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை கோரிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணத்தை கையளித்துள்ளார்.…

சிட்னியிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல்: அவுஸ்திரேலிய பிரதமர் கடும் கண்டனம்

அவுஸ்திரேலியா(Australia) சிட்னியில் உள்ள அமெரிக்க தூதரகம் சுத்தியலால் சேதப்படுத்தியமைக்காக அவுஸ்திரேலிய பிரதமர் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் சீற்றத்தை குறைத்துக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள்…

முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய் மீது தீவிரவாத தாக்குதல் – அதிர வைக்கும் சம்பவம்!

முதல்வரின் பாதுகாப்பு கான்வாய்மீது தீவிரவாத தாக்குதல் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கான்வாய் மணிப்பூர் மாநிலம், காங்கோக்பி மாவட்டத்தில் அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பாதுகாப்பு…

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை…

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை…

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு: அரசாங்கம் வெளியிட்ட தகவல்

இந்த வருடத்தில் சிறிலங்கா (Sri lanka ) சுமார் 6,000 தொழிலாளர்களை ஜப்பானுக்கு (Japan) அனுப்பவுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. பராமரிப்பாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் துறைக்கான தொழிலாளர்களையே ஜப்பானுக்கு…

இலங்கையில் எதிர்வரும் 26ஆம் திகதி பாடசாலைகள் முடக்கப்படுமா?

இலங்கை முழுவதும் பாரிய வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது. எதிர்வரும் 26ம் திகதி சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பிரதம…

யாழில் அதிக காற்று காரணமாக இரண்டு வீடுகள் சேதம்!

அதிக காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களில் அதிக காற்று காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்தன. பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 399 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே…

கலைக்கப்பட்ட பிரான்ஸ் நாடாளுமன்றம்: சூடுபிடிக்கும் தேர்தல் களம்

பிரான்ஸ் (France) அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அந்நாட்டு (Emmanuel Macron) நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்…

அடகுக் கடனை செலுத்த முடியாது வீட்டை விற்கும் கனடியர்

வட்டி வீதம் குறைக்கப்பட்டாலும் வீட்டை விற்பனை செய்யவே திட்டமிட்டுள்ளதாக ஒன்றாரியோவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் வங்கி வட்டி வீதம் 0.25 வீதத்தினால் குறைக்கப்பட்டது. கனடிய மத்திய வங்கி இது தொடர்பிலான அறிவிப்பினை…