கனடாவில், 30க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கப்பம் கோரிய நபர் கைது
கனடாவில் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கப்பம் கோரிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
43 வயதான மார்டின் பிள்ளை என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
34 பெண்களுடன் குறித்த நபர் உறவு வைத்துக் கெகாண்டதாகவும், இந்த…